புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள்! Poll_c10குழந்தைகள்! Poll_m10குழந்தைகள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
குழந்தைகள்! Poll_c10குழந்தைகள்! Poll_m10குழந்தைகள்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தைகள்! Poll_c10குழந்தைகள்! Poll_m10குழந்தைகள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தைகள்! Poll_c10குழந்தைகள்! Poll_m10குழந்தைகள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குழந்தைகள்! Poll_c10குழந்தைகள்! Poll_m10குழந்தைகள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
குழந்தைகள்! Poll_c10குழந்தைகள்! Poll_m10குழந்தைகள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குழந்தைகள்! Poll_c10குழந்தைகள்! Poll_m10குழந்தைகள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குழந்தைகள்! Poll_c10குழந்தைகள்! Poll_m10குழந்தைகள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தைகள்! Poll_c10குழந்தைகள்! Poll_m10குழந்தைகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குழந்தைகள்! Poll_c10குழந்தைகள்! Poll_m10குழந்தைகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள்!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா

என் படைப்பின் இரண்டாவது கவிதை!


குழந்தைகள்!


குழந்தைகள்! Ck_eyes

அன்னை என்ற உறவில் மலர்ந்த பூந்தளிர்!
ஆண்டவன் அருளி தந்த செல்வக்களஞ்சியம்!
இயற்கையாய் மண்ணில் முளைத்த முத்துச்சிப்பி!
ஈன்றளித்த இதயங்களின் காதல் கோபுரம்!

உண்மையை மட்டும் பேசிடும் கண்கள்!
ஊதுகுழலாய் சுற்றித் திரியும் கால்கள்!
எண்ணத்தினை சைகை யாக்கும் பாசாங்கு!
ஏகபோக கடவுளாய் வாழ்ந்திடும் பாங்கு!

ஐஞ்சுவை மொழிகளை அழகாய் பேசியே,
ஒன்றன்பின் ஒன்றாக பிள்ளைத்தமிழில் பாடி,
ஓடம்போல் நம் நெஞ்சில் புகுந்திட்டே,
ஔடதமாய் விளங்கிடும் அர்த்தமில்லா புன்னகை!


Last edited by யுவா on Tue Jan 19, 2010 1:28 pm; edited 1 time in total

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

குழந்தைகள்! :: Comments

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Post Fri Jan 15, 2010 9:32 pm by சொரூபன்

சூப்பர்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Post Fri Jan 15, 2010 11:23 pm by சபீர்

அருமையான கவிதை
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Post Sun Jan 17, 2010 8:57 pm by kirupairajah

அன்னை என்ற உறவில் மலர்ந்த பூந்தளிர்!
ஆண்டவன் அருளி தந்த செல்வக்களஞ்சியம்!

இயற்கையாய் மண்ணில் முளைத்த முத்துச்சிப்பி!
ஈன்றளித்த இதயங்களின் காதல் கோபுரம்!


சிறப்பாக இருக்கிறது யுவா!


குழந்தைகள்! Skirupairajahblackjh18
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Post Sun Jan 17, 2010 10:37 pm by ramesh.vait

உண்மையை மட்டும் பேசிடும் கண்கள்!
ஊதுகுழலாய் சுற்றித் திரியும் கால்கள்!

எண்ணத்தினை சைகை யாக்கும் பாசாங்கு!
ஏகபோக கடவுளாய் வாழ்ந்திடும் பாங்கு!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Post Fri Jan 29, 2010 10:34 am by Manik

ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Post Fri Jan 29, 2010 10:40 am by அப்புகுட்டி

குழந்தைகள்! Securedownload121

அருமையன வரிகள் யுவா வாழ்த்துக்கள் இன்னும் நிறய எழுதுங்கள் காத்திருக்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன்.
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Post Fri Jan 29, 2010 10:43 am by யுவா

appukuddy wrote:குழந்தைகள்! Securedownload121

அருமையன வரிகள் யுவா வாழ்த்துக்கள் இன்னும் நிறய எழுதுங்கள் காத்திருக்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன்.

மிக்க நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி நன்றி நன்றி




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Post Fri Jan 29, 2010 10:47 am by அப்புகுட்டி

யுவா wrote:
appukuddy wrote:குழந்தைகள்! Securedownload121

அருமையன வரிகள் யுவா வாழ்த்துக்கள் இன்னும் நிறய எழுதுங்கள் காத்திருக்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன்.

மிக்க நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி நன்றி நன்றி

குழந்தைகள்! Securedownload111

வாழ்க வழமுடன். மகிழ்ச்சி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Post Fri Jan 29, 2010 10:50 am by சாந்தன்

யுவா wrote:
என் படைப்பின் இரண்டாவது கவிதை!


குழந்தைகள்!


குழந்தைகள்! Ck_eyes

அன்னை என்ற உறவில் மலர்ந்த பூந்தளிர்!
ஆண்டவன் அருளி தந்த செல்வக்களஞ்சியம்!
இயற்கையாய் மண்ணில் முளைத்த முத்துச்சிப்பி!
ஈன்றளித்த இதயங்களின் காதல் கோபுரம்!

உண்மையை மட்டும் பேசிடும் கண்கள்!
ஊதுகுழலாய் சுற்றித் திரியும் கால்கள்!
எண்ணத்தினை சைகை யாக்கும் பாசாங்கு!
ஏகபோக கடவுளாய் வாழ்ந்திடும் பாங்கு!

ஐஞ்சுவை மொழிகளை அழகாய் பேசியே,
ஒன்றன்பின் ஒன்றாக பிள்ளைத்தமிழில் பாடி,
ஓடம்போல் நம் நெஞ்சில் புகுந்திட்டே,
ஔடதமாய் விளங்கிடும் அர்த்தமில்லா புன்னகை!

கடவுளே இந்த பாக்கியத்தை சீக்கிரம் எங்களுக்கு கொடுமப்பா.
குழந்தைகள்! 440806 குழந்தைகள்! 440806 குழந்தைகள்! 440806 குழந்தைகள்! 440806
Sponsored content

Post  by Sponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum