புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_m10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10 
7 Posts - 64%
heezulia
சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_m10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_m10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_m10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_m10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_m10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_m10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_m10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10 
8 Posts - 2%
prajai
சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_m10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_m10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_m10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10 
4 Posts - 1%
mruthun
சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_m10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_m10சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்புமிக்க சிகாகோ பேச்சு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 02, 2021 7:54 am

சிறப்புமிக்க சிகாகோ பேச்சு E_1362392644
-
அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் 1893 செப்டம்பர் 11 ஆம் நாள் நடைபெற்ற “சர்வ சமயப் பேரவை’யில் விவேகானந்தர் நிகழ்த்திய இந்த சொற்பொழிவு, அவரது விவேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.
அமெரிக்க நாட்டின் சகோதரிகளே, சகோதரர்களே!
இதயம் கனிந்த உங்கள் வரவேற்புக்கு பதிலளிப்பதற்கு, இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன்.
என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதை வெளியிடுவதற்கு எனக்கு வார்த்தைகள் இல்லை. உலகத்தில் மிகவும் பழமை வாய்ந்த சந்நியாசிகள் பரம்பரையின் பெயரால், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
அனைத்து மதங்களின் தாய் மதமாகிய இந்துமதத்தின் பெயரால், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான இந்துக்களின் பெயரால், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
இந்த மேடையில் எனக்கு முன்பு சொற்பொழிவாளர்கள் பேசினார்கள். அவர்களில் சிலர், கிழக்கு நாடுகளிலிருந்து வந்திருக்கும் பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, “மற்ற மதங்களை வெறுக்காத பண்பைப் பல நாடுகளுக்கும் எடுத்துச் சென்ற பெருமை தொலைவில் உள்ள நாடுகளிலிருந்து வந்திருக்கும் இவர்களையே சேரும்’ என்று உங்களுக்குக் கூறினார்கள், அவர்களுக்கும் என் நன்றி.
பிற மதக்கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல் அவற்றை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய இரண்டு பண்புகளை உலகத்திற்கு வழங்கிய ஒரு மதத்தைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன்.
“எந்த மதத்தையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும்’ என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, “எல்லா மதங்களும் உண்மை’ என்றும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
உலகிலுள்ள எல்லா நாடுகளாலும் எல்லா மதங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் தங்கள் நாட்டைவிட்டு துரத்தப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன்.
ரோமானிய மக்களின் கொடுமையால், இஸ்ரேல் மக்களின் திருக்கோயில் சிதைந்து சீரழிந்தது. அப்போது எஞ்சியிருந்த இஸ்ரேல் மக்கள், அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்தார்கள். அவ்விதம் எங்களிடம் தஞ்சமடைந்த இஸ்ரேல் மக்களை, மனதார ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப் படுகிறேன்.
பெருமை மிக்க ஜொராஷ்டிரிய மதத்தைச் சேர்ந்தவர்களில் எஞ்சியிருந்தவர்களுக்கு அடைக்கலம் அளித்து, இன்றும் பாதுகாத்து வருகிற ஒரு மதத்தைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 02, 2021 7:55 am

என் சகோதரர்களே! கோடிக்கணக்கான இந்திய மக்கள் நாள் தோறும், இன்றும் தொடர்ந்து ஒரு துதிப்பாடலைச் சொல்லி வருகிறார்கள். நான் என் சிறுவயதிலிருந்து சொல்லி வரும் அந்தத் துதிப்பாடலின் சில வரிகளை, இங்கு உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்:
“பல்வேறு ஆறுகள், பல்வேறு இடங்களில் தோன்றினாலும் முடிவில் அவை ஒரே கடலில் சென்று கலக்கின்றன. அதுபோல், பலவிதமான மனப்பான்மை கொண்டவர்கள் பின்பற்றும் வழிமுறைகள் நேரானவையாகவும் குறுகலானவையாகவும் தோற்றம் அளித்தாலும் இறைவா, முடிவில் அவை உன்னிடமே அழைத்துச் செல்கின்றன.’
இந்தப் பேரவை, இது வரையில் நடந்த மாநாடுகளில் மிகவும் சிறந்தது. இந்த மாநாடு கீதையில் சொல்லப்பட்டிருக்கும் பின்வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்திருக்கிறது:
“யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ, அவர்களை அப்படியே நான் வழிநடத்துகிறேன். மனிதர்கள் எப்போதும் என்னுடைய வழியையே பின்பற்றுகிறார்கள்.’
மத வேறுபாடுகளாலும், மதக்கொள்கைகளில் அளவுக்கு மீறிய பிடிவாதத்தாலும் ஏற்பட்ட மதவெறி, இந்த அழகான இறுக்கிப் பிடித்திருக்கிறது. அவை இந்தப் பூமியை வன்முறையால் நிரப்பியிருக்கிறது.
இது போன்ற வன்முறைகள் உலகத்தை இரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்தது. அது நாகரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டது. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாமல் இருந்திருந்தால் மனித சமுதாயம் இன்று இருப்பதைவிட பல மடங்கு உயர்ந்த நிலை அடைந்திருக்கும்.
இத்தகைய கொடிய செயல்களுக்கு இப்போது அழிவு காலம் வந்துவிட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிடுவதற்கு மணியோசை முழங்கியது. அந்த மணியோசை எல்லா மதவெறிகளுக்கும் வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும் மக்களிடம் நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சுவாமி கமலாத்மானந்தர்
-குமுதம் பக்தி 1-3-2013

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக