புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலூன் சுற்றுலா!
Page 1 of 1 •
-
மியான்மரில் உள்ளது, பாகான் நகரம்.
இதை கோவில் நகரம் என்றே அழைக்கின்றனர்.
இங்கு, 2,000திற்கும் மேற்பட்ட கோவில்கள்
இருக்கின்றன.
இந்த கோவில்களை ஒரேயடியாக பார்க்க முடியாது.
ஆனால், வானத்தில் இருந்து பார்த்தால், அனைத்தும்
தெரியும்.
பல்லாண்டுகளுக்கு முன், இங்கிருந்த வெள்ளையர்
ஒருவருக்கு, ஒரு யோசனை உதித்தது. ராட்சத
பலுான்களை பயன்படுத்தினால் அனைத்து
கோவில்களையும் காண முடியும் என்று யோசித்தார்.
அப்படித்தான் இங்கு பலுான் பயணம் ஆரம்பித்தது.
பலுானில் ஏறி ஊர் சுற்றுவதற்கு, 25 ஆயிரம் ரூபாய்
கட்டணம் வசூலிக்கிறது, அரசு. பலுான் பயணம்
மூலம், பாகான் நகருக்கு நல்ல வருமானமும்
கிடைக்கிறது.
-
ஜோல்னாபையன்-வாரமலர்
- GuestGuest
நாங்கள் கொ.மு. துருக்கியில் பலூனில் பயணம் செய்தோம்.அருமை இயற்கைக் காட்சிகள்.
அங்காராவில் இருந்து 220 மைல்கள் 5 மணி நேரப் பயணம். ஒரு மணி நேரம் பறக்க € 100.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
உபகரணங்கள் எதுவும் கிடையாது.காலணி செருப்பாக இருக்கக் கூடாது,குளிருக்கு ஏற்ற உடை வேண்டும்.
மேலிருந்து இடங்களை,இயற்கைக் காட்சிகளை பார்ப்பதற்கு 300-700 மீட்டர் உயரம் வரை கொண்டு செல்வார்கள். பறப்பதற்கு முன்னர் ஓட்டுனர் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி விளக்கம் கொடுப்பார்.காற்று பலமாக இருந்து காலநிலை சரியாக இல்லையேல் பயணம் நிறுத்தப்படும்.இடையில் வாயு அடுப்பு செயற்படா விட்டால் பாரசூட் போல் மெதுவாக தரையிறங்கும்.ஓட்டுனர் சொல்லும் விளக்கம் அறிவுரையை பின்பற்றினால் முற்றிலும் பாதுகாப்பானது எனச் சொல்லலாம்..ஓட்டுனர் அதற்கான உரிமமும் ,பயிற்சியும் பெற்றிருப்பார்.அரசு பறப்பதற்கான விதிமுறைகளை வகுத்திருப்பதுடன் ஒவ்வொரு 100 மணிக்கு ஒருமுறை அதிகாரிகள் பலூனை சோதனை செய்து அனுமதி வழங்குவார்கள்.
வெப்பக் காற்றை திரவ எரிவாயு அடுப்பு சூடாக்கும்.அதிக வெப்பக்காற்று வேகமாக அசைவதற்கும் வெப்பக்காற்றின் வெப்பம் குறைவடையும் போது மெதுவாக பயணிப்பதற்கும் பயன்படும்.இதை ஓட்டுனர் கட்டுப்படுத்துவார்.சிலசமயம் ஆபத்தும் உண்டு.குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் பயணித்தால் தீப் பிடிக்க அல்லது எரிவாயு அடுப்பு வெடிப்பதற்கும் வாய்ப்புண்டு.உயரழுத்த மின் இணைப்பு கம்பிகளில் மோதவும்,பறவைகள் மோதவும்,வேறொரு பலூனுடன் மோதவும் வாய்ப்புண்டு.விமானம் விமான ஓட்டியின் கையில்,பலூன் பலூன் ஓட்டுனர் கையில்.
விசேட பயிற்சி பெற்றவர்கள் 20000 மீட்டர்கள் வரை பறந்திருக்கிறார்கள்.
மேலிருந்து இடங்களை,இயற்கைக் காட்சிகளை பார்ப்பதற்கு 300-700 மீட்டர் உயரம் வரை கொண்டு செல்வார்கள். பறப்பதற்கு முன்னர் ஓட்டுனர் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி விளக்கம் கொடுப்பார்.காற்று பலமாக இருந்து காலநிலை சரியாக இல்லையேல் பயணம் நிறுத்தப்படும்.இடையில் வாயு அடுப்பு செயற்படா விட்டால் பாரசூட் போல் மெதுவாக தரையிறங்கும்.ஓட்டுனர் சொல்லும் விளக்கம் அறிவுரையை பின்பற்றினால் முற்றிலும் பாதுகாப்பானது எனச் சொல்லலாம்..ஓட்டுனர் அதற்கான உரிமமும் ,பயிற்சியும் பெற்றிருப்பார்.அரசு பறப்பதற்கான விதிமுறைகளை வகுத்திருப்பதுடன் ஒவ்வொரு 100 மணிக்கு ஒருமுறை அதிகாரிகள் பலூனை சோதனை செய்து அனுமதி வழங்குவார்கள்.
வெப்பக் காற்றை திரவ எரிவாயு அடுப்பு சூடாக்கும்.அதிக வெப்பக்காற்று வேகமாக அசைவதற்கும் வெப்பக்காற்றின் வெப்பம் குறைவடையும் போது மெதுவாக பயணிப்பதற்கும் பயன்படும்.இதை ஓட்டுனர் கட்டுப்படுத்துவார்.சிலசமயம் ஆபத்தும் உண்டு.குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் பயணித்தால் தீப் பிடிக்க அல்லது எரிவாயு அடுப்பு வெடிப்பதற்கும் வாய்ப்புண்டு.உயரழுத்த மின் இணைப்பு கம்பிகளில் மோதவும்,பறவைகள் மோதவும்,வேறொரு பலூனுடன் மோதவும் வாய்ப்புண்டு.விமானம் விமான ஓட்டியின் கையில்,பலூன் பலூன் ஓட்டுனர் கையில்.
விசேட பயிற்சி பெற்றவர்கள் 20000 மீட்டர்கள் வரை பறந்திருக்கிறார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
விரிவான தகவல்களுக்கு நன்றி சக்தி.
திசை மாற்றம் செய்ய என்ன செய்கிறார்கள்?
செல்ஃபி எடுத்துக்கொண்டீர்களா?
@சக்தி18
திசை மாற்றம் செய்ய என்ன செய்கிறார்கள்?
செல்ஃபி எடுத்துக்கொண்டீர்களா?
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
திசை மாற்றம் கிடையாது.காற்றடிக்கும் திசை நோக்கி செல்ல வேண்டியதுதான். வெப்பக்காற்றை குறைப்பது கூட்டுவது மூலம் மேலேயும் கீழேயும் செல்ல முடியும்.அது பைலட்டின் வேலை.
இதுவரை சுயபடம் எடுத்ததில்லை.எடுக்கும் ஆர்வமும் இருந்ததில்லை.அன்றைய தினம் காற்று வேகம் அதிகமாக இருந்ததால் சில கட்டுப்பாடுகளும் இருந்தது.
இதுவரை சுயபடம் எடுத்ததில்லை.எடுக்கும் ஆர்வமும் இருந்ததில்லை.அன்றைய தினம் காற்று வேகம் அதிகமாக இருந்ததால் சில கட்டுப்பாடுகளும் இருந்தது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
காற்றின் தாக்கம் காரணமாக அண்டை நாட்டிற்கு போகாமல் இருந்தால் சரி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|