புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
25 Posts - 50%
heezulia
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
7 Posts - 2%
prajai
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_m10மலேயா நாட்டில், ஈ.வெ.ரா. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேயா நாட்டில், ஈ.வெ.ரா.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 25, 2021 6:46 pm

சிப்பி புக்ஸ் பதிப்பகம், சாமி சிதம்பரனார் எழுதிய,
'தமிழர் தலைவர் ஈ.வெ.ரா.,' நுாலிலிருந்து:

மலேயா நாட்டில், ஈ.வெ.ரா.,வின் சொற்பொழிவை
கேட்பதற்கென, ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்
கணக்கான மக்கள் கூடினர்.

ராமசாமியார் என்ற பெயரை கேட்டவுடன், பாமர மக்கள்
பலர், அவரை ஒரு சாமியார் என்றே நினைத்தனர். இந்திய
சாமியாரை தரிசிக்க வேண்டுமென்று, அவரிடம் பலர்
வந்தனர்.

ஒரு சிறு கிராமத்தில், மாலை, 6:00 மணிக்கு பொதுக்
கூட்டத்திற்கு ஏற்பாடாகி இருந்தது. சுற்றுப்புற
கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.
பொதுக்கூட்டம் முடிந்து, இரவு சாப்பாடும் முடிந்தது.

இரவு நிலவில், தெருவில், நாற்காலிகள் போட்டு,
ஈ.வெ.ரா.,வுடன் தோழர்களும் அமர்ந்து, உரையாடிக்
கொண்டிருந்தனர்.

இச்சமயம், 40 வயதுள்ள பெண்மணி, தன், 20 வயது
பெண்ணுடன் வந்தாள்.

'இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சாமியார் எங்கே...' என்று
தேடினாள்.

அங்கிருந்தவர்கள் சிரித்தபடியே, ராமசாமியாரை கை
காட்டினர்.

உடனே, தன் பெண்ணுடன் அவர் காலில் விழுந்து வணங்கி,
'சுவாமி... நான், 10 கல்லுக்கு அப்பாலிருந்து வருகிறேன்.
ஆதலால், நேரமாகி விட்டது. உங்கள் உபதேசத்தை கேட்க
கொடுத்து வைக்கவில்லை.

'இவள், என் பெண். கல்யாணமாகி நான்கு ஆண்டுகள்
ஆகிவிட்டது. இன்னும் பிள்ளை இல்லை. நீங்கள் ஏதாவது
நல்வாக்கு கொடுக்க வேண்டும். தங்கள் வரத்தால் தான்
பிள்ளை பிறக்க வேண்டும்...' என்றாள், பரிதாப குரலில்.

இதைக் கேட்டதும், பக்கத்திலிருந்தவர்கள் நகைத்தனர்.
ஈ.வெ.ரா.,வும் நகைத்தார்.

அப்பெண்மணியின் அறியாமைக்கு இரங்கினார்.

'அம்மா... நான் சாமியாரல்ல; வெறும் ஆசாமி தான். எனக்கே,
30 ஆண்டுகளாக பிள்ளை இல்லை. நான் சொல்வதை
நம்பாவிட்டால், இந்த அம்மாவை (நாகம்மையாரை காட்டி)
கேட்டுப் பார். தனக்கே பிள்ளை இல்லாதவன் உனக்கு எப்படி
வரம் கொடுக்க முடியும்...

'பிள்ளை இல்லாவிட்டால் என்ன, இங்கு இருக்கும் வரை,
நன்றாக சம்பாதித்து சாப்பிடுங்கள். சிக்கனமாக செலவு
செய்து, மீதம் பிடியுங்கள். அப்போது தான், இந்தியாவுக்கு
போனால், சுகமாய் இருக்கலாம்...' என்றார்.

'சாமி... நீங்கள் சொல்வதை நான் நம்ப மாட்டேன்.
பெரியவர்கள் இப்படித்தான் சொல்வர். ஏழையின் மேல் பெரிய
மனது வைத்து ஆசிர்வாதம் பண்ண வேண்டும்...' என்று,
பிடிவாதம் பண்ணினாள், அப்பெண்.

இறுதியில், அவளுக்கு மகிழ்ச்சி உண்டாக, 'சரி... உன் மகளுக்கு
இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பிள்ளை கவலை
வேண்டாம். பிறகு, ஆண் குழந்தை பெற்று, சுகமாக வாழ்வாள்...'
என்று, சொன்னார்.

அவளும் சமாதானமடைந்து, சென்றாள்.
நண்பர்கள் அனைவரும், வேடிக்கையாக பரிகாசம் செய்தனர்.
-
நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக