புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா பரிதாபங்கள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
அகமதாபாத்: "மகனே, எப்படி இருக்கேப்பா.. உள்ளே நல்லா சாப்பாடு தர்றாங்களா? கவலைப்படாதே.. சீக்கிரமாய் குணமாகிவிடுவே" என்று ஒரு வயதான தாய் ஆஸ்பத்திரிக்கு வெளியே நின்று செல்போனில் பேசுகிறார்.. ஆனால், அவர் யாரிடம் பேசுகிறாரோ, அந்த மகன் எப்போதோ கொரோனாவால் இறந்துவிட்டார்.. இப்படி ஒரு துயரம் சூழ்ந்துள்ளது குஜராத்தில்..!
உலகம் தோன்றிய நாள் முதல் எத்தனையோ வைரஸ்கள் நம்மை கவ்வி உள்ளது.. எத்தனையோ பேர் மாண்டு போயுள்ளனர்.. ஆனால், இந்த கொரோனாவை மட்டும் எதுவுமே செய்ய முடியவில்லை..
இது எந்த மாதிரியான வைரஸ் என்பதை கண்டுபிடித்து, ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பேயே இன்னொரு அலை பரவி கொண்டிருக்கிறது. இதனால், உலகமே சிக்கி கொண்டு தவித்து வருகிறது. நம் நாட்டில் மட்டும், இன்றைய நிலவரப்படி 180,550 பேர் இந்த தொற்றால் இறந்திருக்கிறார்கள்.
உயிரிழப்பு
உயிரிழப்புகளால், ஏராளமானோர் நிர்க்கதியாய் நிற்கின்றனர்.. வயது வித்தியாசம் பாராமல் தொற்று எண்ணற்றவர்களை கொண்டு போய் கொண்டிருக்கிறது.. இப்படி பலர் மரணித்து வரும் நிலையில், அதன் தாக்கம் அந்த குடும்பத்தாரையும் கடுமையாகவே பாதித்துள்ளது.. அதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.
படுக்கை வசதி
அகமதாபாத் நகரில் சிவில் மருத்துவமனை உள்ளது.. இந்த ஆஸ்பத்திரியில்1200 படுக்கை வசதி உள்ளது... இதுபோக நிறைய பேர் அட்மிட் ஆகி உள்ளனர்.. இந்த ஆஸ்பத்திரி வாசலில் பூனம் சோலங்கி என்ற வயதான பெண் நின்று கொண்டே இருக்கிறார்.. அவர் கையில் ஒரு செல்போன் இருக்கிறது. அதில், தன் மகனுக்கு வீடியோ கால் பேசுகிறார்.
கண்ணீர்
"எப்படிப்பா இருக்கே.. உள்ளே நல்ல சாப்பாடு தர்றாங்களா? உனக்கு ஒன்னும் ஆகாது.. சீக்கிரமா குணமாயிடுவே.. கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்" என்று சொல்கிறார்.. இதை மட்டும்தான் சொல்கிறார்.. இதையே திரும்ப திரும்ப சொல்கிறார்.. காரணம், அந்த மகன் எப்போதோ இறந்துவிட்டார்.. இவரது மகன் அந்த ஆஸ்பத்தியில்தான் கொரோனா ட்ரீட்மென்ட்டில் இருந்துள்ளார்.. ஒரு வாரம் சிகிச்சையும் தந்துள்ளனர்.. ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.. மகன் இறந்துவிட்டது அந்த அம்மாவுக்கு தெரியும்... ஆனாலும், அவர் இறந்ததை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.
வீடியோ கால்
திடீர் திடீரென ஆஸ்பத்திரி வாசலில் வந்து நின்று கொள்கிறார். உடனே வீடியோ கால் பேசுகிறார்.. அதாவது கடைசியாக மகனிடம் என்ன சொன்னாரோ, அதையேதான் திரும்ப திரும்ப சொல்கிறார்.. குடும்பத்தினர் யாராலும் இவரை தேற்ற முடியவில்லை.. இவர் மட்டுமில்லை.. 18 வயது பெண் ஒருவரும் இதேபோல ஆஸ்பத்திரிக்கு வந்து அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்டு கொண்டே இருக்கிறார்..
நம்பிக்கை
ஆனால், இவர் அப்பா இறந்து ஒரு மாசம் ஆகிறது.. அப்பாவுக்கு இறுதிச்சடங்கு செய்தவரும் இந்த பெண்தான்.. ஆனாலும், அப்பா இறந்ததாக அவரால் ஏற்கவே முடியவில்லை.. அதாவது மன ரீதியாக இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தனக்கு மிகவும் பிடித்தவர், இறக்க மாட்டார்கள், எப்போது வேண்டுமானாலும் தங்களிடம் திரும்பி வந்துவிடுவார்கள் என்று இவர்கள் ஆழமாக நம்புகிறார்களாம்..
தொற்று
இதில் ஒரு கொடுமை என்னவென்றால், ஒருவர் இறந்துவிட்டால், அவர்களின் முகத்தை கடைசியாக குடும்பத்தினர் பார்த்து கொள்வது வழக்கம்.. ஆனால், இந்த பாழாய் போன கொரோனாவில் அந்த குடுப்பினை கூட இல்லை.. தொற்று காரணமாக இறந்துவிட்டால், முகத்தை பார்க்க பல சமயங்களில் அனுமதியும் கிடைப்பதில்லை.. இதுவும் மன ரீதியாக இவர்களுக்கு பாதிப்பை தருகிறது. இப்படி இறந்து போனவர்களை நினைத்து பல இதயங்கள் தவியாய் தவித்து கொண்டிருக்கின்றன, ஒரு தெளிவும் அறியாமல்... ஒரு முடிவும் அறியாமல்...!
நன்றி தட்ஸ்தமிழ்
உலகம் தோன்றிய நாள் முதல் எத்தனையோ வைரஸ்கள் நம்மை கவ்வி உள்ளது.. எத்தனையோ பேர் மாண்டு போயுள்ளனர்.. ஆனால், இந்த கொரோனாவை மட்டும் எதுவுமே செய்ய முடியவில்லை..
இது எந்த மாதிரியான வைரஸ் என்பதை கண்டுபிடித்து, ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பேயே இன்னொரு அலை பரவி கொண்டிருக்கிறது. இதனால், உலகமே சிக்கி கொண்டு தவித்து வருகிறது. நம் நாட்டில் மட்டும், இன்றைய நிலவரப்படி 180,550 பேர் இந்த தொற்றால் இறந்திருக்கிறார்கள்.
உயிரிழப்பு
உயிரிழப்புகளால், ஏராளமானோர் நிர்க்கதியாய் நிற்கின்றனர்.. வயது வித்தியாசம் பாராமல் தொற்று எண்ணற்றவர்களை கொண்டு போய் கொண்டிருக்கிறது.. இப்படி பலர் மரணித்து வரும் நிலையில், அதன் தாக்கம் அந்த குடும்பத்தாரையும் கடுமையாகவே பாதித்துள்ளது.. அதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.
படுக்கை வசதி
அகமதாபாத் நகரில் சிவில் மருத்துவமனை உள்ளது.. இந்த ஆஸ்பத்திரியில்1200 படுக்கை வசதி உள்ளது... இதுபோக நிறைய பேர் அட்மிட் ஆகி உள்ளனர்.. இந்த ஆஸ்பத்திரி வாசலில் பூனம் சோலங்கி என்ற வயதான பெண் நின்று கொண்டே இருக்கிறார்.. அவர் கையில் ஒரு செல்போன் இருக்கிறது. அதில், தன் மகனுக்கு வீடியோ கால் பேசுகிறார்.
கண்ணீர்
"எப்படிப்பா இருக்கே.. உள்ளே நல்ல சாப்பாடு தர்றாங்களா? உனக்கு ஒன்னும் ஆகாது.. சீக்கிரமா குணமாயிடுவே.. கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்" என்று சொல்கிறார்.. இதை மட்டும்தான் சொல்கிறார்.. இதையே திரும்ப திரும்ப சொல்கிறார்.. காரணம், அந்த மகன் எப்போதோ இறந்துவிட்டார்.. இவரது மகன் அந்த ஆஸ்பத்தியில்தான் கொரோனா ட்ரீட்மென்ட்டில் இருந்துள்ளார்.. ஒரு வாரம் சிகிச்சையும் தந்துள்ளனர்.. ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.. மகன் இறந்துவிட்டது அந்த அம்மாவுக்கு தெரியும்... ஆனாலும், அவர் இறந்ததை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.
வீடியோ கால்
திடீர் திடீரென ஆஸ்பத்திரி வாசலில் வந்து நின்று கொள்கிறார். உடனே வீடியோ கால் பேசுகிறார்.. அதாவது கடைசியாக மகனிடம் என்ன சொன்னாரோ, அதையேதான் திரும்ப திரும்ப சொல்கிறார்.. குடும்பத்தினர் யாராலும் இவரை தேற்ற முடியவில்லை.. இவர் மட்டுமில்லை.. 18 வயது பெண் ஒருவரும் இதேபோல ஆஸ்பத்திரிக்கு வந்து அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்டு கொண்டே இருக்கிறார்..
நம்பிக்கை
ஆனால், இவர் அப்பா இறந்து ஒரு மாசம் ஆகிறது.. அப்பாவுக்கு இறுதிச்சடங்கு செய்தவரும் இந்த பெண்தான்.. ஆனாலும், அப்பா இறந்ததாக அவரால் ஏற்கவே முடியவில்லை.. அதாவது மன ரீதியாக இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தனக்கு மிகவும் பிடித்தவர், இறக்க மாட்டார்கள், எப்போது வேண்டுமானாலும் தங்களிடம் திரும்பி வந்துவிடுவார்கள் என்று இவர்கள் ஆழமாக நம்புகிறார்களாம்..
தொற்று
இதில் ஒரு கொடுமை என்னவென்றால், ஒருவர் இறந்துவிட்டால், அவர்களின் முகத்தை கடைசியாக குடும்பத்தினர் பார்த்து கொள்வது வழக்கம்.. ஆனால், இந்த பாழாய் போன கொரோனாவில் அந்த குடுப்பினை கூட இல்லை.. தொற்று காரணமாக இறந்துவிட்டால், முகத்தை பார்க்க பல சமயங்களில் அனுமதியும் கிடைப்பதில்லை.. இதுவும் மன ரீதியாக இவர்களுக்கு பாதிப்பை தருகிறது. இப்படி இறந்து போனவர்களை நினைத்து பல இதயங்கள் தவியாய் தவித்து கொண்டிருக்கின்றன, ஒரு தெளிவும் அறியாமல்... ஒரு முடிவும் அறியாமல்...!
நன்றி தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
மனதிற்கு கஷ்டமாகவே இருக்கிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|