புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_m10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_m10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10 
77 Posts - 36%
i6appar
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_m10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_m10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_m10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_m10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_m10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_m10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_m10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10 
2 Posts - 1%
prajai
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_m10இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 15, 2021 5:55 am

இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று
புதிய உச்சத்தை தொட்டது கொரோனா - தமிழகத்திலும்
பாதிப்பு 7,800 ஆக உயர்ந்தது

-
புதுடெல்லி,

உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ்
பெருந்தொற்றின் முதல் அலையை இந்தியா வெற்றிகரமாக ச
மாளித்து விட்டது.

ஆனால் அதன் இரண்டாவது அலைதான், முதல் அலையைக்
காட்டிலும் மிகுந்த வீரியத்துடன் தாக்கி வருகிறது.

அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி
நேரத்தில் இதுவரை நாடு கண்டிராத வகையில்
1 லட்சத்து 84 ஆயிரத்து 372 பேரை கொரோனா புதிதாக தாக்கி
புதிய உச்சம் தொட்டது.

இதனால் மொத்த பாதிப்பு 1 கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 825 ஆக
எகிறி உள்ளது. உலக அளவில் நோயாளிகள் எண்ணிக்கை
அடிப்படையில் கொரோனாவின் மோசமான தாக்குதலுக்கு ஆளான
நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவைத் தொடர்ந்து இரண்டாவது
இடத்தில் இந்தியா நீடிக்கிறது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் 14 லட்சத்து 11 ஆயிரத்து 758 மாதிரிகள்
பரிசோதிக்கப்பட்ட நிலையில்தான் கொரோனா புதிதாக 1.84 லட்சத்துக்கும்
அதிகமானோரை தாக்கி அதிர வைத்துள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 15, 2021 5:55 am

24 மணி நேரத்தில் 1,027 பேர் பலியானதாக மத்திய சுகாதார அமைச்சக
புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 18-ந் தேதிக்கு
பிறகு இதுதான், கொரோனாவுக்கு ஒரு நாளின் அதிகபட்ச உயிரிழப்பு
என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றும் வழக்கம் போல மராட்டிய மாநிலத்தில்தான் அதிகபட்சமாக
281 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சத்தீஷ்காரில் 156 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை
பொறுத்தவரையில், உத்தரபிரதேசத்தில் 85, டெல்லியில் 81, குஜராத்
மற்றும் கர்நாடகத்தில் தலா 67, பஞ்சாப்பில் 50 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலி 1 லட்சத்து 72 ஆயிரத்து 85 ஆக
உயர்ந்துள்ளது. 58 ஆயிரத்து 526 பேரை பலி கொண்டு மராட்டியம் முதல்
இடத்தில் உள்ளது.

உயிர்ப்பலி விகிதம் 1.24 சதவீதமாக உள்ளது.

அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம்,
தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, லடாக், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா,
மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 11 மாநிலங்களும், யூனியன்
பிரதேசங்களும் கொரோனா உயிர்ப்பலியில் இருந்து நேற்று தப்பி இருப்பது
சற்றே ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றதின் பலனாக நாடு முழுவதும்
நேற்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 339 பேர் கொரோனாவின் கோரப்பிடியில்
இருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 31 ஆயிரத்து 624 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 15, 2021 5:55 am



மராட்டியம், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட
10 மாநிலங்களில் தினமும் தொற்று பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது.

மராட்டியத்தில் மட்டுமே நேற்று 60 ஆயிரத்து 212 பேர் தொற்றின் பிடியில்
சிக்கினர். உத்தரபிரதேசத்தில் 17 ஆயிரத்து 963 பேரும்,
சத்தீஷ்காரில் 15 ஆயிரத்து 121 பேரும் கொரோனாவின் தாக்குலுக்கு ஆளாகினர்.


கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலி நேற்று ஆயிரத்தை தாண்டியது.



இந்தியாவில் கொரோனாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்டவர்கள்
மொத்த எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 36 ஆக
அதிகரித்துள்ளது.

கொரோனா மீட்புவிகிதம் 88.92 சதவீதமாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் நாட்டில் கொரோனாவின் பிடியில் இருந்து மீள்வதற்கு
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நேற்று ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்து 1,006 பேர் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி 13 லட்சத்து 65 ஆயிரத்து 704 பேர் நாடு
முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா மீட்பு சிகிச்சையில்
உள்ளனர்.

இது மொத்த பாதிப்பில் 9.84 சதவீதம் ஆகும்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா 3-வது
இடத்தில் உள்ளது என்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கது ஆகும்.

சட்டசபை தேர்தலை சந்தித்து, அதன் முடிவுக்காக காத்திருக்கிற தமிழகத்தில்
கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிவேகம் எடுத்துள்ளது. ஒவ்வொரு
நாளும் ஆயிரகணக்கானோர் தொற்று பரவலால் அவதியுற்று வருகிறார்கள்.

நேற்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு
உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத புதிய உச்சம் ஆகும்.
சென்னையில் மட்டுமே 2,564 பேருக்கு கொரோனா தாக்கி இருப்பது கவலை
அளிப்பதாக அமைந்துள்ளது.

இதற்கிடையே 3 நாள் தடுப்பூசி திருவிழா, தமிழகத்தில் நேற்று தொடங்கி
உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.

இந்தியாவில் 11 கோடியே 11 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் அதிகமான ‘டோஸ்’
தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவுபடுத்த
ஏதுவாக பைசர், ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள்
இந்தியாவில் தடுப்பூசி வினியோகத்தை தொடங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் போடுவது அதிகரிக்கிறபோது பெரும்பாலான மக்களுக்கு
மந்தை எதிர்ப்புச்சக்தி உருவாகி, கொரோனா பரவல் குறையத்தொடங்கும்.
தடுப்பூசியும், முக கவசமும் கொரோனாவை தடுத்து நிறுத்துவதில் முக்கிய
பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக