புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 5:18 pm
» ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!
by ayyasamy ram Today at 5:16 pm
» ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !
by ayyasamy ram Today at 5:15 pm
» இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்..!
by ayyasamy ram Today at 5:14 pm
» இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடு
by ayyasamy ram Today at 5:13 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
by heezulia Today at 5:56 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 5:18 pm
» ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!
by ayyasamy ram Today at 5:16 pm
» ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !
by ayyasamy ram Today at 5:15 pm
» இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்..!
by ayyasamy ram Today at 5:14 pm
» இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடு
by ayyasamy ram Today at 5:13 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010
வரலாற்றில் பல விசித்திரமான திருமணங்கள் நாம் கண்டிருக்கிறோம், படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், சீனாவின் பீஜிங்கில் நடந்த இந்த திருமணம் விருந்தினர்களுக்கு அடுத்தடுத்து ஆச்சரியங்களை அளித்தது. மணமகன், மணமகள் சகோதரி உறவு என தெரிந்தும் திருமணம் செய்து வைத்துள்ளனர். காரணம்....
மார்ச் 31 அன்று இந்த சம்பவம் நடந்தது. சீனாவில் உள்ள ஜியாங்சுவில் நடந்த ஒரு திருமண விழாவின் போது அங்கு ஒரு அதிர்ச்சியூட்டும் வித்தியாசமான சம்பவம் நடந்தது. மணமகனும் மணமகளும் திருமணம் செய்துக்கொள்ளும் முன்பு அவர்கள் இருவரும் சகோதரர் சகோதரி என்பதை அறிந்தனர்.
மணமகனின் தாயார் வருங்கால மருமகளிடம் ஒரு அடையாளத்தை கண்டுப்பிடித்தப்போது இந்த உண்மையானது வெளியானது. அவர் அந்த தாயாரின் சொந்த மகளாம். 20 வருடங்களுக்கு முன்பு அவர் காணாமல் போயிருந்தாராம். பிறப்பு அடையாளம் மூலம் தனது மகளை கண்டறிந்த மணமகனின் தாய் கண்ணீர் வடித்தாராம்.
அதன் பிறகு அவர் மணமகளின் பெற்றோரை சந்துத்துள்ளார். அவர்கள் இதுப்பற்றி கூறும்போது அந்த பெண்ணை அவர்கள் சாலை ஓரத்தில் இருந்து கண்டெடுத்ததாகவும் அதன் பிறகு அவரை தனது மகளாகவே வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த உண்மை வெளிப்பட்ட பிறகு மணமகள் தனது உண்மையான அம்மாவை கட்டிப்பிடித்து அழ துவங்கியுள்ளார். அவர் தனது உண்மையான பெற்றோரை கண்டறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
தனது பெற்றோரை கண்டறிந்தது தனக்கு இந்த திருமணத்தை விடவும் அதிக மகிழ்ச்சியை அளித்ததாக அவர் கூறினார்.
திருப்பம்
இப்படி ஒரு நிகழ்வு நடந்தபோதிலும் இந்த விஷயத்தில் மற்றொரு திருப்பமும் நடந்தது. இந்த பெரிய உண்மையானது வெளிப்பட்ட போதிலும் அவர்கள் திருமணத்தை நிறுத்தவில்லை. ஏனெனில் மணமகள் காணாமல் போனப்பிறகு அந்த தம்பதியினர் மணமகனை தத்தெடுத்துதான் வளர்த்தார்களாம்.
அதனால் மணமகனின் தாயார் இந்த திருமணம் நடப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறிவிட்டார். அனைத்து திருப்பங்களும் சரியான பிறகு அந்த தாயாரின் வளர்ப்பு மகனும் மகளும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் இந்த கதையை கேட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் இருவரையும் வாழ்த்தி சென்றுள்ளனர்.
நன்றி சமயம்
மார்ச் 31 அன்று இந்த சம்பவம் நடந்தது. சீனாவில் உள்ள ஜியாங்சுவில் நடந்த ஒரு திருமண விழாவின் போது அங்கு ஒரு அதிர்ச்சியூட்டும் வித்தியாசமான சம்பவம் நடந்தது. மணமகனும் மணமகளும் திருமணம் செய்துக்கொள்ளும் முன்பு அவர்கள் இருவரும் சகோதரர் சகோதரி என்பதை அறிந்தனர்.
மணமகனின் தாயார் வருங்கால மருமகளிடம் ஒரு அடையாளத்தை கண்டுப்பிடித்தப்போது இந்த உண்மையானது வெளியானது. அவர் அந்த தாயாரின் சொந்த மகளாம். 20 வருடங்களுக்கு முன்பு அவர் காணாமல் போயிருந்தாராம். பிறப்பு அடையாளம் மூலம் தனது மகளை கண்டறிந்த மணமகனின் தாய் கண்ணீர் வடித்தாராம்.
அதன் பிறகு அவர் மணமகளின் பெற்றோரை சந்துத்துள்ளார். அவர்கள் இதுப்பற்றி கூறும்போது அந்த பெண்ணை அவர்கள் சாலை ஓரத்தில் இருந்து கண்டெடுத்ததாகவும் அதன் பிறகு அவரை தனது மகளாகவே வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த உண்மை வெளிப்பட்ட பிறகு மணமகள் தனது உண்மையான அம்மாவை கட்டிப்பிடித்து அழ துவங்கியுள்ளார். அவர் தனது உண்மையான பெற்றோரை கண்டறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
தனது பெற்றோரை கண்டறிந்தது தனக்கு இந்த திருமணத்தை விடவும் அதிக மகிழ்ச்சியை அளித்ததாக அவர் கூறினார்.
திருப்பம்
இப்படி ஒரு நிகழ்வு நடந்தபோதிலும் இந்த விஷயத்தில் மற்றொரு திருப்பமும் நடந்தது. இந்த பெரிய உண்மையானது வெளிப்பட்ட போதிலும் அவர்கள் திருமணத்தை நிறுத்தவில்லை. ஏனெனில் மணமகள் காணாமல் போனப்பிறகு அந்த தம்பதியினர் மணமகனை தத்தெடுத்துதான் வளர்த்தார்களாம்.
அதனால் மணமகனின் தாயார் இந்த திருமணம் நடப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறிவிட்டார். அனைத்து திருப்பங்களும் சரியான பிறகு அந்த தாயாரின் வளர்ப்பு மகனும் மகளும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் இந்த கதையை கேட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் இருவரையும் வாழ்த்தி சென்றுள்ளனர்.
நன்றி சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
பீஜிங்
சீனாவின் சுஜோ நகரில் ஒரு பெண்மணியின் மகனுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. மருமகளை வரவேற்கும் நிகழ்ச்சியில் மருமகளின் கையில் இருந்த மச்சத்தைப் போன்ற ஒரு பிறவிக்குறி இருப்பதை மாமியார் கவனித்தார். பல ஆண்டுகளுக்கு முன், காணாமற்போன அவரது சொந்த மகளுக்கும் அதே போன்றதொரு அடையாளம் கையில் இருந்தது.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோரிடம் விசாரித்து உள்ளார். அப்போது தான் அந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.அதன்படி மணப்பெண், உண்மையில் அவர்களுடைய வளர்ப்பு மகள் என்றும் பெற்றெடுத்த மகள் இல்லை என்றும் சம்பந்திகள் விளக்கினர்.\இதை தொடர்ந்து மணப்பெண் தனது உண்மை தாயாரை கட்டிபிடித்து அழுதார்.
மேலும் எப்படி தனது சகோதரரை திருமணம் செய்து கொள்வது என குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்தார்.அப்போது தான் அவர் தாயார் மீண்டும் ஒரு டுவிஸ்ட் வைத்தார்.அதாவது, மகள் சிறு வயதில் காணாமல் போனதால் தனது மகனான இளைஞனை தத்தெடுத்ததாகவும், அவர் தனது வயிற்றில் பிறந்தவர் இல்லை எனவும் கூறினார்.
இதனால் இருவரும் இரத்த சம்மந்தமான உடன்பிறப்புகள் இல்லை என்பதால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் பிரச்சினை இல்லை என கூறிய நிலையில் மணப்பெண் மகிழ்ச்சியடைந்தார்.இதன்பின்னர் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010
இந்த செய்தியை ஏற்கனவே 2/3 மாதங்களுக்கு முன் பதிவிட்டுள்ளேன்.
தேடிடுவோம்
தேடிடுவோம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சீனர்கள் காதலித்து அந்த பெண் கர்ப்பம் ஆனால் தான் திருமணம் செய்து கொள்வார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.
ஒருவேளை இரத்த சம்பந்த அண்ணனாக இருந்திருந்தால்..?
ஒருவேளை இரத்த சம்பந்த அண்ணனாக இருந்திருந்தால்..?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1348123சிவா wrote:சீனர்கள் காதலித்து அந்த பெண் கர்ப்பம் ஆனால் தான் திருமணம் செய்து கொள்வார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.
ஒருவேளை இரத்த சம்பந்த அண்ணனாக இருந்திருந்தால்..?
இது போன்ற கரு ஒன்றை வைத்து நான் ஒரு கதை எழுதி உள்ளேன் @சிவா ....
Family Tree - குடும்ப மரம் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010
இரண்டும் இணைக்கப்பட்டது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்!
» ''என் ஆயுள் அடங்கும் கடைசி நொடியில்-கருணாநிதி
» ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட்
» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
» ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம்
» ''என் ஆயுள் அடங்கும் கடைசி நொடியில்-கருணாநிதி
» ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட்
» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
» ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்: மதுரை சிறையில் நடந்த பாசபோராட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|