புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
ஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_lcapஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_voting_barஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_rcap 
1 Post - 50%
heezulia
ஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_lcapஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_voting_barஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_lcapஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_voting_barஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_lcapஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_voting_barஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_lcapஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_voting_barஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_lcapஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_voting_barஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_lcapஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_voting_barஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_rcap 
20 Posts - 3%
prajai
ஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_lcapஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_voting_barஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_lcapஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_voting_barஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_lcapஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_voting_barஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_lcapஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_voting_barஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_lcapஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_voting_barஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலபதி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 05, 2021 4:54 pm


ஜம்முவில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக யூனியன் பிரதேச நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் வாரி வழங்கும் நன்கொடைகளால் உலகின் பணக்கார கடவுளாக ஏழுமலையான் திகழ்கிறார். இந்த கோயிலை TTD எனப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.

திருமலை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்டங்களை TTD செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் திருமலையில் இருப்பதைப் போன்றே பிரம்மாண்ட கோயிலை ஜம்மு காஷ்மீரில் கட்டுவதற்கு தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒப்புதல் அளித்தது. இந்த கோயில் கட்டுவதற்கான இடத் தேர்வு இறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நிலம் ஒதுக்க அரசு அனுமதி
அதன்படி, மஜீன் கிராமத்தில் உள்ள 62 ஏக்கர் நிலம் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திடன் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒன்றாம் தேதி ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்ரீநகர் - பதான்கோட் நெடுஞ்சாலையை ஒட்டி சித்ரா பைபாஸ் பகுதியில் கோயில் கட்டுவதற்கான நிலத்தை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

40 ஆண்டுகள் குத்தகை
-கோயிலை ஒட்டி கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் வசதிகள் 40 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஜம்முவில் உள்ள மஜீன் கிராமத்தில் உள்ள 62.02 ஏக்கர் நிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த இடத்தில் தேவஸ்தானம் கோயில் கட்டிக் கொள்ளலாம்.

பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள்
கோயிலை ஒட்டி அமையவுள்ள பக்தர்கள் தங்குமிடங்கள், வேத பாடசாலை, தியான மையம், அலுவலகம், ஊழியர்கள் குடியிருப்பு, பார்க்கிங் உள்ளிட்டவை 40 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட நிலத்தை கையகப்படுத்தும் நாளில் இருந்து கணக்கிடப்படும். சம்பந்தப்பட்ட நிலம் எதற்காக வழங்கப்பட்டதோ, அதைத் தவிர வேறு எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது.

நன்றி சமயம்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக