புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்'
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
விருதுநகர்
: விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியில் வசிக்கும் காட்டுநாயக்கன்
இனத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை அதிகாரிகள் மறைத்ததால், தங்கள்
வாழ்க்கைக்கு வழியில்லாமல் உள்ளனர். படித்து பட்டதாரிகள் ஆகியும்,
பாரம்பரிய தொழிலான வேட்டை, குறி சொல்வதற்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
விருதுநகர்
அருகே உள்ள சின்னமூப்பன் பட்டி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட
காட்டுநாயக்கன் இனத்தவர்கள் வசிக்கின்றனர். 100 ஆண்டுகளுக்கு முன்
நாடோடியாக வந்த முன்னோர்கள், சின்னமூப்பன்பட்டியில் தங்கிவிட்டனர். 1989
முதல் காட்டு நாயக்கன் இனத்தவர்களை ஒருங்கிணைத்து, சங்கமாக அமைத்தனர்.
தங்களுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு மனு செய்தனர். இன்று வரை அதிகாரிகள்
ஜாதி சான்று வழங்காமல், காட்டு நாயக்கன் என்ற இனத்தை மறைத்து வருகின்றனர்.
சின்னமூப்பன்பட்டியில் வசிப்பவர்கள் உண்மையில் காட்டு நாயக்கன்
இனத்தவர்களா, என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அந்த இனத்தை
சேர்ந்தவர்கள், என சான்று வழங்க அதிகாரிகள் தயக்கம் காட்டினர். சின்ன
மூப்பன்பட்டியை சேர்ந்த இவர்கள் குறி சொல்வது, காடுகளில் வேட்டைக்கு
செல்வது, திருமண சடங்கு முறைகள் அனைத்தும் காட்டு நாயக்கன் இனத்துக்குரிய
பழக்க வழக்கங்களை ஒத்து இருக்கிறது. இவர்களது குழந்தைகளை பள்ளியில்
சேர்க்கும்போது, இந்த பகுதியில் காட்டு நாயக்கன் இனம் இல்லாததால் தொட்டிய
நாயக்கன் இனத்தை சேர்ந்தவர்கள், என பள்ளி ஆசிரியர்கள் பதிவு செய்தனர்.
காலம் செல்ல செல்ல, தங்களது இனத்திற்குறிய சலுகைகள் கிடைக்காததால்
போராட்டம் நடத்தினர்.
அப்போதைய
விருதுநகர் கலெக்டர் சந்திரசேகரன், மதுரை காமராஜ் பல்கலை மானுடவியல்
துறைக்கும், ஊட்டி பல்லடாவில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்திற்கும்
சின்னமூப்பன்பட்டி கிராமக்கள் ஜாதியின் உண்மைத்தன்மை அறிய
பரிந்துரைத்தார். அதன்படி, ஆய்வு செய்த காமராஜ் பல்கலை மானுடவியல்
பேராசிரியர் நளினி, இந்த பகுதி மக்களிடம் காட்டு நாயக்கன் இனத்திற்குரிய
பழக்க வழக்கங்கள் உள்ளதாலும், சமூக ரீதியாக முன்னேற்றம் காணாததாலும்
காட்டு நாயக்கன் என, சான்று வழங்கலாம் என அறிக்கை வழங்கினார். இதே போல்,
பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குனர் ஜக்கா பார்த்தசாரதியும், இவர்களுக்கு
காட்டுநாயக்கன் ஜாதி சான்று வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளார். இந்த
பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அருப்புக் கோட்டை
ஆர்.டி.ஓ., விருதுநகர் தாசில்தார் உட்பட அனைவருக்கும் ஜாதி சான்றுகள்
வழங்க கலெக்டர் பரிந்துரை செய்திருந்தார். ஆனால் இது வரை இவர்களுக்கு ஜாதி
சான்றுகள் வழங்கப்படவில்லை. அதிகாரிகள் ஏற்கனவே தொட்டிய நாயக்கன் என ஜாதி
சான்று பெற்றுள்ளவர்களுக்கு, எப்படி காட்டு நாயக்கன் என சான்று வழங்க
முடியும் என காலம் கடத்தி வந்தனர்.
தற்போது
தொட்டிய நாயக்கன் என வழங்கப்பட்ட ஜாதி சான்றுகளை விருதுநகர் தாசில்தாரிடம்
இவர்கள் ஒப்படைத்து விட்டனர். தற்போது எந்த ஜாதியும் இல்லாமல்
அதிகாரிகளால் சினிமாவில் மறைக்கப் பட்ட அத்திப்பட்டி கிராமம் போல்
சின்னமூப்பன்பட்டி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு நடவடிக்கை எடுத்து
காட்டு நாயக்கன் என சான்றிதழ் வழங்க முன் வர வேண்டும்.
இது
குறித்து காட்டு நாயக்கன் சங்க செயலாளர் கிருஷ்ணன் கூறியதாவது: எங்களது
ஜாதியின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்து
வருகின்றனர். எனது மகன் ஏ.சி., மெக்கானிக் தொழில் படிப்பு முடித்தும்
இன்றும் குல தொழிலான குறி செல்வதற்கு, கிராமம் கிராமமாக அலைந்து
வருகிறான். நாங்கள் பட்ட கஷ்டம் எங்கள் பிள்ளைகளுக்கு வரக்கூடாது,
என்பதற்கு தான் படிக்க வைத்தோம். அரசு அதிகாரிகள் எங்கள் துன்பத்தை
தீர்க்க முன் வரவில்லை, என்றார்.
முதல்வரால் முடியும்: சின்னமூப்பன்
பட்டியிலுள்ள காட்டு நாயக்கன் இன மக்களுக்கு ஜாதி சான்றுகள் வழங்க
முதல்வர் தலையிட்டு சிறப்பு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போது தான்
வருவாய்த் துறை அதிகாரிகள் ஜாதி சான்றுகள் வழங்க முன் வருவார்கள்.
தமிழகத்தில்..... இதற்கு முதல்வர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Similar topics
» கள்ள தொடர்பை எதிர்த்த மனைவி சினிமா பாணியில் கொலை
» அசோக் நகரில் சினிமா பாணியில் 12 லட்சம் , 45 பவுன் கொள்ளையடித்த "போலீஸ்"..
» மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் வைகோ போட்டி
» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
» சினிமா ஷூட்டிங்குக்காக உருவாக்கப்பட்ட புத்தர் சிலை’ - திடீர் சுற்றுலாத்தலமான கிராமம்
» அசோக் நகரில் சினிமா பாணியில் 12 லட்சம் , 45 பவுன் கொள்ளையடித்த "போலீஸ்"..
» மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் வைகோ போட்டி
» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
» சினிமா ஷூட்டிங்குக்காக உருவாக்கப்பட்ட புத்தர் சிலை’ - திடீர் சுற்றுலாத்தலமான கிராமம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|