புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
25 Posts - 39%
heezulia
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
1 Post - 2%
Barushree
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_m10ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 29, 2021 9:30 pm

சென்னை: முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது தயார் குறித்து இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசா, தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார்.

தி.மு.க., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, 26ம் தேதி, சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், பிரசாரம் செய்தபோது, முதல்வர் பழனிசாமியை இழிவுபடுத்தும் வகையில், அவரது தாய் குறித்து, தரக்குறைவாக பேசினார். இது, தமிழகம் முழுதும் பெண்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, முதல்வர் பழனிசாமி நேற்றைய பிரசாரத்தின்போது ‛தாய்மார்களை கொச்சைப்படுத்தி, இழிவுப்படுத்தி பேசுவோருக்கு, தக்க தண்டனை வழங்க வேண்டும்,' என கண்ணீர் மல்க பேசினார்.

இந்நிலையில், ஆ.ராசா தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் ஊட்டியில் கூறியதாவது:
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோரின் அரசியல் ஆளுமையை பிறந்த குழந்தைகளாக உருவாகப்படுத்தி நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து திட்டமிட்டு உள்நோக்கத்தோடு, அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்தரிக்கப்படுவதை விளக்கினேன். என்றாலும், நானும் ஒரு தாயின் 8வது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கமளித்தேன். இதன்பிறகும், முதல்வர் எனது பேச்சால் காயப்பட்டார் என்ற செய்தியை செய்திதாள் வாயிலாக படித்து மிகுந்த மனவேதனை அடைகிறேன்.

தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சிற்காக எனது அடிமனதில் இருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஒருபடி மேலே சொன்னால், முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமால், காயப்பட்டிருப்பதாக உணர்வார் எனில், எனது மன்னிப்பை கோருவதில் தயக்கமில்லை. எனது பேச்சு இரு தலைவர்களை பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல. பொதுவாழ்வில் உள்ள இரு அரசியல் ஆளுமைகளின் மதிப்பீடும், ஒப்பீடும்தான். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 30, 2021 6:31 am

முதல்வர் பழனிசாமி பொது மேடையில் கண்ணீர் விட்டு
குரல் கம்ம பேசி, ஓட்டு சேகரிக்க ஆ.ராசா உதவியுள்ளார்!!

avatar
Guest
Guest

PostGuest Tue Mar 30, 2021 11:03 am

சொல்லும் போது தெரியவில்லையா?

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

ஒன்று/இரண்டு மட்டும் புரியவில்லை...........
பேச்சை கட் பண்ணி ஒட்டி விட்டார்கள்...
என் பேச்சை தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்கள்..என்பதும்..

மன்னிப்பு என்பது எனக்குப் பிடிக்காத வார்த்தை ..என ஒருமுறை அவரே சொன்னது நினைவுக்கு வருகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 30, 2021 4:25 pm

பொத்தம் பொதுவாக திமுக தரப்பில் கூறப்பட்ட கண்டனமொழிகள்.
கனிமொழி --யாரும் பெண்களை இழிவாக பேசக்கூடாது.
ஸ்டாலின்.--கண்ணியத்தை கடைபிடிக்கவேண்டும்.
ஏன் ஒருவரும் ராஜாவை குறிப்பிட்டு கண்டனங்கள் கூறவில்லை.?
ஏன் லியோனியை கண்டிக்கவில்லை?
பயமாக இருக்கலாமோ?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 30, 2021 4:30 pm

சக்தி wrote:
மன்னிப்பு என்பது எனக்குப் பிடிக்காத வார்த்தை ..என ஒருமுறை அவரே சொன்னது நினைவுக்கு வருகிறது.

இது விஜயகாந்த் சினிமாவில் சொன்னதாக நான் நினைத்திருந்தேன். சிரி சிரி

அப்போ இவரா------ அவரு!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக