புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
2 Posts - 5%
prajai
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
1 Post - 2%
Balaurushya
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
383 Posts - 49%
heezulia
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
26 Posts - 3%
prajai
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
7 Posts - 1%
sugumaran
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_m10இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்பிடியும் மனிதர்கள் இருக்கிறார்கள். 3 & 4 (பாகம் 2)


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 24, 2021 1:56 pm

நிகழ்வு 3:

இரு சக்கர வாகனத்தில் வழக்கமான பாதையில் அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்த நண்பருக்கு தன் மனைவி பூ வாங்கிவரச் சொன்னது திடீரென ஞாபகத்திற்கு வந்தது.

சாலையோரத்தில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பூக்காரக் கிழவியைப் பார்த்தார்.

இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அந்த மூதாட்டியிடம் இரண்டு முழம் மல்லிகைப் பூ வாங்கினார். முழம் பதினைந்து ரூபாய். அந்தப் பெண்மணிக்கு முப்பது ரூபாய் கொடுக்க வேண்டும்.

 இவரிடம் சில்லரை இல்லை. நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். அந்தப் பாட்டியிடமும் எழுபது ரூபாய் திருப்பிக் கொடுப்பதற்குச் சில்லரை இல்லை.

 நூறு ரூபாயை இன்றைக்கு வைத்துக் கொள்ளுங்கள் பாட்டி. நாளை இதே வழியில்தான் வருவேன். அப்போது உங்களிடம் மீதி எழுபது ரூபாயை வாங்கிக் கொள்கிறேன்!` என்றார் நண்பர்.

தம்பீ! நூறு ரூபாயை நீயே வைத்துக் கொள். நாளை இந்தப் பாதையில் வரும்போது முப்பது ரூபாயைத் தா. நீ என்னை நம்புகிற மாதிரி நானும் உன்னை நம்புகிறேன். நான் வயசானவள். திடீரென ஏதோ நேர்ந்து நான் காலமாகி விட்டால் நேரே கடவுளிடம் போய்ச் சேர வேண்டும். உன் எழுபது ரூபாயைத் திரும்பத் தருவதற்காக நான் மறுபிறவி எடுக்கக் கூடாது!`

 பூ விற்று பிழைக்கும் எளிய மூதாட்டியின் எண்ணப் போக்கு நண்பரை திகைப்பில் ஆழ்த்தியது.

(வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி லட்ச லட்சமாகப் பணம் வாங்கிக் கொண்டு ஊரைவிட்டே ஓடிப் போய்விடும் மனிதர்கள் நிறைந்த இதே உலகில்தான், சாலை ஓரமாக ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே வாழ்க்கைத் தரத்தில் அமைந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இந்த மூதாட்டி பூ விற்றுக் கொண்டிருக்கிறார்)

(இவரைப் போன்றவர்களால் அல்லவா உலகில் நல்ல குணங்களின் நறுமணம் கமகமவென வீசிக் கொண்டிருக்கிறது!)

நிகழ்வு 4:

நண்பர் ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கினார் இன்னொருவர். இரண்டு மாதங்களில் கடனைத் திருப்பித் தந்துவிடுவதாகச் சொன்னார். எல்லாம் பேச்சுவார்த்தை தானே தவிர எழுத்து பூர்வமாக எதுவும் எழுதிக் கொள்ளப் படவில்லை.

கடன் வாங்கிய நண்பர் திடீரென இதய அதிர்ச்சி ஏற்பட்டுக் காலமாகி விட்டார். கடன் கொடுத்தவர், தான் கடனாகக் கொடுத்த தொகையைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.

அது போனால் போகிறது. ஆனால் அந்த நண்பர் காலமாகிவிட்டாரே! இந்தச் சூழலில் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கிறதோ எனப் பதறியவாறு அவர்கள் இல்லத்திற்குச் சென்றார்.

 இறந்தவரின் மனைவி அவரைத் தனியே அழைத்துப் பேசினாள்:

நீங்கள் சரியான சமயத்தில் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து என் கணவருக்கு உதவியதை என் கணவர் இறப்பதற்கு முன் என்னிடம் சொன்னார். சடலத்தை எடுப்பதற்கு முன் ஐயாயிரம் ரூபாயை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. நான் கடனாளியாக இறக்கக் கூடாது என்று கூறிவிட்டுக் காலமானார். அவர் ஆத்மா சாந்தி அடையவேண்டும். அதனால் மறுக்காமல் இந்த ஐயாயிரம் ரூபாயை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்!`

அந்த சகோதரி ஐயாயிரம் ரூபாய் கொண்ட கவரை நண்பரிடம் கொடுத்தபோது நண்பர் விழிகளிலிருந்து வழியத் தொடங்கிய கண்ணீர் நிற்க நெடுநேரமாகியது.

அந்த ஆட்டோ ஓட்டுநர் போல, அந்த விவசாயி போல, அந்தப் பூக்கார மூதாட்டி போல, அந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்தவர் போல இன்னும் நம்மிடையே சிற்சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் போவதாகச் சொல்கிறாரே அவ்வை மூதாட்டி, அப்படி இவர்களுக்காகப் பெய்யும் மழைநீரைத் தான் நாம் எல்லோரும் பயன்படுத்தி வருகிறோம். இத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது உலகம் சொர்க்கமாகும். வானகம் இங்கு தென்படும்.

=====================




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 24, 2021 1:58 pm

அந்த ஆட்டோ ஓட்டுநர் போல, அந்த விவசாயி போல, அந்தப் பூக்கார மூதாட்டி போல, அந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்தவர் போல இன்னும் நம்மிடையே சிற்சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் போவதாகச் சொல்கிறாரே அவ்வை மூதாட்டி, அப்படி இவர்களுக்காகப் பெய்யும் மழைநீரைத் தான் நாம் எல்லோரும் பயன்படுத்தி வருகிறோம். இத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது உலகம் சொர்க்கமாகும். வானகம் இங்கு தென்படும்.


உண்மைதான். நன்றி நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக