புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
44 Posts - 46%
heezulia
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
4 Posts - 4%
Raji@123
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
3 Posts - 3%
prajai
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
2 Posts - 2%
Barushree
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
8 Posts - 2%
prajai
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_m10இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Apr 07, 2009 12:09 pm

இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்!




இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Senthil1 டித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்...
பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.
"உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!" என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.
விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்?
முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!' என்கின்றனர்.

பிறந்தது திருச்சி அருகே உள்ள திண்ணனூர் கிராமம் என்றாலும், தேனூரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த தன் சேமிப்பில் இருந்து இதுவரை நாற்பது லட்ச ரூபாயை செலவழித்திருக்கும் இந்த லட்சிய மனிதரை நேரில் சந்தித்தோம்.

வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.
``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Senthil2
``அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன்.
2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு!
கிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன்.
அப்புறம் பள்ளிக்கூடம்.
கல்விக்கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த்த அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். முதலில் உலக வரலாறு படிக்கணும்னு அவசியமில்லை. உங்களைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பற்றியும், அந்த ஊர்களோட சிறப்புகளையும் தெரிஞ்சுக்கிடணும். இதுதான் எங்க பாட முறை.

கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.
இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம்.
இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Senthil3
நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.
இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார்.
செந்தில்குமாரின் தாய் லீலாவோ, ``சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிறதுதான் எங்களோட ஆசை. ஆனால், சம்பாதித்த காசை சேவைன்னு செலவு பண்ற பிள்ளைக்கு யார் பொண்ணு தர்றாங்க... அதுவுமில்லாம `உங்க புள்ளை நல்லாப் படிச்சுட்டு, நல்லா சம்பாதிக்கிறப்பவே ஏன் இப்படி ஆயிட்டார்'னு அபத்தமா பேசுறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குதுங்க!'' என்று வேதனையோடு கண்கலங்கினார்..

நன்றி: குமுதம்




avatar
mohan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 26/11/2008

Postmohan Mon Apr 13, 2009 12:08 pm

Dear senthil,

Iam proud of u.I want meet u.pls send mail for this address :- dass_mohandass@yahoo.co.in. my opi nion.You should be indian prime minister.country will develop automatically.God promise.


Thanks,
Mohan.c - duabi

avatar
easakimuthu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 05/04/2009

Posteasakimuthu Tue Apr 14, 2009 6:56 pm

REALY ITS GREAT. ALL PERSONS SHOULD FOLLOW ATLEAST IN THERIR AREA THEY CAN DEVELOP

HATOF U SETHIL SIR

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 9:25 pm

இரத்த வெறி பிடித்த மிருகங்களுக்கு இடையில் மனிதன்.! Eegarimemb

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sat Jun 20, 2009 5:27 pm

செந்தில்குமார் போன்றோர் இருப்பதால் தான் உலகம் இயங்குது.

அவருக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் கொடுக்கட்டும்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Jun 20, 2009 5:46 pm

unmayilum unmai

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 27, 2009 4:37 pm

ruban1 wrote:unmayilum unmai

கண்டிப்பா நன்றி

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Sat Jun 27, 2009 6:29 pm

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக