புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
jothi64 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தசாவதாரம் திருத்தலங்கள்!
Page 1 of 1 •
அயோத்தி மட்டுமல்ல, அண்ட பகிரண்டமும் ஆனந்தத்தில்
திளைத்தது. புனித பாயஸத்தின் பலனாக... தசரதனின் தேவியர்
மூவரும் நான்கு குழந்தைகளைப் பெற்றனர்.
மூத்தவள் கோசலைக்கு புனர்வஸு நட்சத்திரத்தில் ஸ்ரீராமனும்,
கைகேயிக்கு புஷ்ய நட்சத்திரத்தில் பரதனும், சுமித்ரைக்கு
ஆயில்ய நட்சத்திரத்தில் லட்சுமண-சத்ருக்னனும் பிறந்தார்கள்.
ஸ்ரீவிஷ்ணுவின் நாலிலொரு அம்ச மாக லட்சுமணனும், எட்டிலொரு
அம்சமாக பரத- சத்ருக்னனும் அவதரித் தார்களாம். அந்த
மகிழ்ச்சியில் தேவ துந்துபி முழங்க கந்தர்வர்கள் இன்னிசை கீதம்
பாடினர், அப்சரஸ்கள் ஆனந்த நடனமாடினார்கள்.
வானமோ பூமாரிப் பொழிந்தது!
அனைத்தையும் கண்டு பஞ்சுப் பாதங்கள் உதைத்து, பிஞ்சுக் கைகள்
அசைத்து, பொக்கைவாய் காட்டி... அன்றலர்ந்த செந்தாமரையாய்
மலர்ந்து சிரித்தது ஸ்ரீராமக் குழந்தை!
தாமரைப் பூவை பங்கஜம் என்பார்கள்.
பங்கஜம் என்றால் சேற்றில் முளைத்தது என்று அர்த்தம்.
ஆனால் இந்தத் தாமரை அப்படியா? இது, பாற்கடல் தாமரை ஆயிற்றே!
அது, அயோத்தியில் மலர்ந்ததால் அந்த நகரமே தேவலோகம் ஆனது!
ஸ்ரீராம ஜனனத்தை சிலாகிக்கும் சான்றோர் ஒரு சுவாரஸ்யத்தை
விவரிப்பார்கள்.
அயோத்தி அரண்மனையில் விண்ணோரும் மண்ணோரும் கூடித்
திளைத்திருக்க... லட்சுமணக் குழந்தை மட்டும் ஓயாது அழுததாம்.
குழந்தைக்கு பசியெடுப்பதால் அழுகிறதா அல்லது தொட்டில் விரிப்பு
குழந்தையின் பூமேனியை அழுத்துகிறதா... என்றெல்லாம் பார்த்து
விட்டார்கள். ம்ஹூம்... காரணம் பிடிபடவில்லை.
வசிஷ்டருக்குள் ஓர் எண்ணம் உந்தித்தள்ள, சட்டென்று எழுந்து
அருகில் வந்தார். லட்மணக் குழந்தையின் தொட்டிலை, ஸ்ரீராமக்
குழந்தையின் தொட்டிலுக்கருகில் நகர்த்தி வைத்தார். அழுகை
குறைந்தது; ஆனாலும் சிணுங்கலாகத் தொடர்ந்தது.
வசிஷ்டர், சட்டென்று குழந்தையைத் தூக்கி ஸ்ரீராமனின் தொட்டிலில்,
அவனுக்கு அருகிலேயே கிடத்தினாராம். இப்போது குழந்தையிடம்
வாய்கொள்ளாச் சிரிப்பு! ராமண்ணாவின் மீதான பாசத்தை
லட்சுமணன் அப்போதே உணர்த்தியதாகச் சிலாகிப்பார்கள்
பெரியோர்கள்.
இப்படி பல சுவாரஸ்யங்கள் உண்டு ஸ்ரீராமனின் கதையில்.
அதை முழுமையாக விவரிப்பது எளிதன்று. கவிச்சக்ரவர்த்தி கம்பன்
சொல்கிறார்...
-
ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்(று) ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையல் உற் றேன் மற்(று) இக்
காசில் கொற்றத்(து) இராமன் கதை, அரோ!
-
- அதாவது, மலைபோல் அலை வந்து மோதுகின்ற பாற்கடலுக்குள்
இறங்கி, ஒரு பூனை பாலை முற்றும் பருகிவிட நினைப்பது போலத்தான்,
ஸ்ரீராமனின் கதையை பாட ஆரம்பிப்பதும் என்கிறார்.
எனினும், ஸ்ரீராம காவியத்தை நித்தமும் நினைக்க வேண்டும்,
அதில் ஒரு வார்த்தையை யாவது நம் வாய் உச்சரிக்க வேண்டும்,
தினமும் அவன் அடியற்றி அருள் சேர்க்க வேண்டும் எனும் நோக்கில்,
சிறியதும் பெரியதுமாக ஆன்றோர் பலரும் பலவாறு பாடி வைத்துள்ளனர்
ஸ்ரீராமனின் கதையை. அவற்றுள் ஏக ஸ்லோக ராமாயணமும் உண்டு!
ஆதிகவியாகிய வால்மீகி 24,000 ஸ்லோகங்களில் பாடிய இந்த மகா
காவியத்தை, கவி ஒருவர் ஒரே ஸ்லோகமாகப் பாடிவிட்டார்.
அதாவது, புண்ணிய ராமாயணத்தின் முக்கியமான கட்டங்களில் ஒன்பதை
மட்டும் வைத்துக்கொண்டு, சம்ஸ்கிருத மொழியை லாகவமாகக் கையாண்டு
பாடியுள்ளார் அந்த ஸ்லோகத்தை.
அற்புதமான அந்த ஸ்லோக விளங்கங்களும், அது விவரிக்கும் ராமாயணத்தின்
ஒன்பது காட்சிகளும் இங்கே உங்களுக்காக!
திளைத்தது. புனித பாயஸத்தின் பலனாக... தசரதனின் தேவியர்
மூவரும் நான்கு குழந்தைகளைப் பெற்றனர்.
மூத்தவள் கோசலைக்கு புனர்வஸு நட்சத்திரத்தில் ஸ்ரீராமனும்,
கைகேயிக்கு புஷ்ய நட்சத்திரத்தில் பரதனும், சுமித்ரைக்கு
ஆயில்ய நட்சத்திரத்தில் லட்சுமண-சத்ருக்னனும் பிறந்தார்கள்.
ஸ்ரீவிஷ்ணுவின் நாலிலொரு அம்ச மாக லட்சுமணனும், எட்டிலொரு
அம்சமாக பரத- சத்ருக்னனும் அவதரித் தார்களாம். அந்த
மகிழ்ச்சியில் தேவ துந்துபி முழங்க கந்தர்வர்கள் இன்னிசை கீதம்
பாடினர், அப்சரஸ்கள் ஆனந்த நடனமாடினார்கள்.
வானமோ பூமாரிப் பொழிந்தது!
அனைத்தையும் கண்டு பஞ்சுப் பாதங்கள் உதைத்து, பிஞ்சுக் கைகள்
அசைத்து, பொக்கைவாய் காட்டி... அன்றலர்ந்த செந்தாமரையாய்
மலர்ந்து சிரித்தது ஸ்ரீராமக் குழந்தை!
தாமரைப் பூவை பங்கஜம் என்பார்கள்.
பங்கஜம் என்றால் சேற்றில் முளைத்தது என்று அர்த்தம்.
ஆனால் இந்தத் தாமரை அப்படியா? இது, பாற்கடல் தாமரை ஆயிற்றே!
அது, அயோத்தியில் மலர்ந்ததால் அந்த நகரமே தேவலோகம் ஆனது!
ஸ்ரீராம ஜனனத்தை சிலாகிக்கும் சான்றோர் ஒரு சுவாரஸ்யத்தை
விவரிப்பார்கள்.
அயோத்தி அரண்மனையில் விண்ணோரும் மண்ணோரும் கூடித்
திளைத்திருக்க... லட்சுமணக் குழந்தை மட்டும் ஓயாது அழுததாம்.
குழந்தைக்கு பசியெடுப்பதால் அழுகிறதா அல்லது தொட்டில் விரிப்பு
குழந்தையின் பூமேனியை அழுத்துகிறதா... என்றெல்லாம் பார்த்து
விட்டார்கள். ம்ஹூம்... காரணம் பிடிபடவில்லை.
வசிஷ்டருக்குள் ஓர் எண்ணம் உந்தித்தள்ள, சட்டென்று எழுந்து
அருகில் வந்தார். லட்மணக் குழந்தையின் தொட்டிலை, ஸ்ரீராமக்
குழந்தையின் தொட்டிலுக்கருகில் நகர்த்தி வைத்தார். அழுகை
குறைந்தது; ஆனாலும் சிணுங்கலாகத் தொடர்ந்தது.
வசிஷ்டர், சட்டென்று குழந்தையைத் தூக்கி ஸ்ரீராமனின் தொட்டிலில்,
அவனுக்கு அருகிலேயே கிடத்தினாராம். இப்போது குழந்தையிடம்
வாய்கொள்ளாச் சிரிப்பு! ராமண்ணாவின் மீதான பாசத்தை
லட்சுமணன் அப்போதே உணர்த்தியதாகச் சிலாகிப்பார்கள்
பெரியோர்கள்.
இப்படி பல சுவாரஸ்யங்கள் உண்டு ஸ்ரீராமனின் கதையில்.
அதை முழுமையாக விவரிப்பது எளிதன்று. கவிச்சக்ரவர்த்தி கம்பன்
சொல்கிறார்...
-
ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்(று) ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையல் உற் றேன் மற்(று) இக்
காசில் கொற்றத்(து) இராமன் கதை, அரோ!
-
- அதாவது, மலைபோல் அலை வந்து மோதுகின்ற பாற்கடலுக்குள்
இறங்கி, ஒரு பூனை பாலை முற்றும் பருகிவிட நினைப்பது போலத்தான்,
ஸ்ரீராமனின் கதையை பாட ஆரம்பிப்பதும் என்கிறார்.
எனினும், ஸ்ரீராம காவியத்தை நித்தமும் நினைக்க வேண்டும்,
அதில் ஒரு வார்த்தையை யாவது நம் வாய் உச்சரிக்க வேண்டும்,
தினமும் அவன் அடியற்றி அருள் சேர்க்க வேண்டும் எனும் நோக்கில்,
சிறியதும் பெரியதுமாக ஆன்றோர் பலரும் பலவாறு பாடி வைத்துள்ளனர்
ஸ்ரீராமனின் கதையை. அவற்றுள் ஏக ஸ்லோக ராமாயணமும் உண்டு!
ஆதிகவியாகிய வால்மீகி 24,000 ஸ்லோகங்களில் பாடிய இந்த மகா
காவியத்தை, கவி ஒருவர் ஒரே ஸ்லோகமாகப் பாடிவிட்டார்.
அதாவது, புண்ணிய ராமாயணத்தின் முக்கியமான கட்டங்களில் ஒன்பதை
மட்டும் வைத்துக்கொண்டு, சம்ஸ்கிருத மொழியை லாகவமாகக் கையாண்டு
பாடியுள்ளார் அந்த ஸ்லோகத்தை.
அற்புதமான அந்த ஸ்லோக விளங்கங்களும், அது விவரிக்கும் ராமாயணத்தின்
ஒன்பது காட்சிகளும் இங்கே உங்களுக்காக!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|