புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
55 Posts - 63%
heezulia
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
50 Posts - 63%
heezulia
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_m10அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 13 Mar 2021 - 21:38

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு-
சுண்ணாம்பு போடுவது மட்டுமே!

அதிர வைக்கும்
பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்!

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக
இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு
உருவாக்க பட்டது தான்.

முடி வெட்டுவதில்
இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும்
சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி
உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள்
மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்
கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம்
அடங்கி இருக்கிறது.

இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு
தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில்
கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும்
வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான
காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்
சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான
விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய்
வருகிறது. என்று சொல்கிறார்கள் இது
முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம்
உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க
கூடியது.

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை
போக்கவல்லது.

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்
என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று
தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம்,
கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள
கிருமிகளை மட்டுபடுத்துகிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கவும்
செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு
முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம்
போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக
மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு
சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக
மாறி விடுகிறது.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 13 Mar 2021 - 21:39

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது.

புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு
ஆகும்.

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின்
காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி
விடுகிறது.

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே
மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு
முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு
சீக்கிரம் ஏற்படாது

இதற்கு காரணம்
அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக
கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க
பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது
பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து
அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில்
உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க
வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

இதை மீறும்
போது தான் சிக்கல் வருகிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே.....

Note:ஒருத்தருக்குமட்டும் பகிராமல் பலரும் பயன் பெரும் வண்ணம் பகிருங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 15 Mar 2021 - 8:47

அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! 103459460 அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! 3838410834
-
வெற்றிலை 4, வேப்பிலை ஒரு கைப்பிடி, அறுகம்புல் ஒரு கைப்பிடி
எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி தண்ணீர்விட்டு,
கொதிக்கவைத்து 150 மி.லி ஆக வற்றியதும் வடிகட்டி, தினமும்
மூன்று வேளையும் உணவுக்கு முன்னர் 50 மி.லி குடித்துவந்தால்
சர்க்கரையின் அளவு சீராகும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக