புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன?
Page 1 of 1 •
![ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன? Tamil_Daily_News_201__104564845561982](https://img.dinakaran.com/data1/DAanmeegam/Tamil_Daily_News_201__104564845561982.jpg)
-
ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள்
சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன?
-
-
முதலில் அசுரர்கள் என்றால் அவர்கள் ஏதோ ஒரு தனி இனம்
என்று எண்ண வேண்டாம். அவர்களும் நம்மைப் போன்று
வாழ்ந்த மனிதர்களே. தங்களுடைய தவ வலிமையினாலும்,
பக்தி சிரத்தையுடன் கூடிய பூஜைகளினாலும், நினைத்துக்
கூட பார்க்க இயலாத அளவிற்கு உடம்பை வருத்தி பல
விரதங்களை கடைபிடித்ததன் மூலமாகவும் இறைவனிடம்
இருந்து வரங்களைப் பெற்று அதன் மூலம் தங்கள் வலிமையை
வளர்த்துக்கொண்டவர்கள் அசுரர்கள்.
அதே நேரத்தில் தாங்கள் பெற்ற வரங்களை தர்மத்திற்கு
மாறாகப் பயன்படுத்தியதால் தீய குணங்கள் அவர்களிடம்
வளர்ந்தன.
காம, க்ரோத, லோப, மோக, மதமாத்சர்யங்கள் போன்ற ராஜஸ
குணங்கள் அவர்களிடம் அதிகமாகக் காணப்பட்டதால் அவர்கள்
அசுரர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்கள். இந்த உலகில்
நேர்மறை, எதிர்மறை ஆகிய இரண்டு விஷயங்கள் எப்பொழுதும்
உண்டு.
பகல்-இரவு, இன்பம் - துன்பம், வளமை - வறுமை, நன்மை - தீமை
என்று இரு துருவங்கள் எப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கும்.
அறிவியல் ரீதியாக பார்த்தோமேயானால் நியூட்டனின் மூன்றாம்
விதி கூட for every action there is an equal and opposite reaction
என்று இந்த கருத்தையே வலியுறுத்துகிறது.
ஆக இந்த உலகில் நல்ல சக்தி என்ற ஒன்று இருக்கும்போது
தீய சக்தி என்ற ஒன்றும் தவறாமல் இடம் பிடித்திருக்கும்.
இந்த இரு சக்திகளையும் படைத்தது இறைவனே.
இவ்விரண்டையும் சரியான தருணங்களில் இயக்கி வெற்றி
பெறச் செய்வதோ அல்லது தோல்வியுறச் செய்வதோ
இவையனைத்தும் இறைவனின் திருவிளையாடல்களே. எந்த
அளவிற்கு கோபம் என்ற குணம் பரமேஸ்வரனிடம்
நிறைந்திருக்குமோ அதே அளவிற்கு இரக்கம் என்ற குணமும்
அவரிடம் உண்டு.
பரமேஸ்வரனுக்கு ஆஷூதோஷி என்று பெயர். அதாவது
மிகுதியான சந்தோஷம் கொள்பவர் என்று பெயர். அவர்
சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் என்ன வேண்டினாலும்
தந்துவிடுவார் என்பதால் அவரை ஆனந்தப்படுத்தும் விதமாக
அசுரர்கள் கடுமையான தவம் மேற்கொண்டார்கள்.
தங்களுடைய மன உறுதியின் மூலமாக பல்வேறு
சோதனைகளையும் கடந்து பரமேஸ்வரனை எளிதில் தரிசனம்
கண்டு வரங்களைப் பெற்றார்கள்.
தேவர்களின் ஆணவத்தை அடக்க இவ்வாறு அவ்வப்போது
அசுரர்களின் பலத்தைக் கூட்டுவதும், அசுரர்களின் அட்டகாசம்
அதிகரித்து தேவர்களுக்கு ஒரு துன்பம் வரும்போது அவர்களைக்
காத்து அருள்வதும் இறைவனின் திருவிளையாடல்களே.
சாதாரண மனிதர்கள் ஆகிய நம்மிடம் தேவ குணம், அசுர குணம்
ஆகிய இரண்டும் கலந்திருக்கும்.
சத்வ குணம் அதிகரிக்கும்போது தேவர்களுக்கு இணையான
உயர்வினைப் பெறுகிறோம். ராஜஸ குணம் அதிகரிக்கும்போது
அசுரர்களாக மாறுகிறோம்.
ஆக, தேவர்கள், அசுரர்கள் என்ற கதாபாத்திரங்கள் அவரவருடைய
குணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே அன்றி
உருவ அமைப்பினைக் கொண்டு அல்ல.
அசுரர்கள் என்றால் தலையில் கொம்பு, நீண்ட பற்கள்,
பெரிய கண்கள், பருத்த உருவம் இருக்கும் என்றெல்லாம் நாம்
கற்பனையாக எண்ணக்கூடாது.
அவர்களும் நம்மைப்போன்றே மனிதர்களாக பிறப்பு
எடுத்தவர்கள். தங்களுடைய தவ வலிமையினால் இறைவனைக்
கண்டு வரங்களைப் பெற்று, தாங்கள் பெற்ற வரங்களை
நல்வழியில் பயன்படுத்தாமல், மனதினை அடக்கி ஆளத்
தெரியாமல், மனம்போன போக்கில் தவறான பாதையில்
நடந்ததால் அசுரர்கள் என்ற பெயருக்கு ஆளானார்கள்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ராவணேஸ்வரன், பஸ்மாசுரன் உட்பட
எல்லா அசுரர்களும் இந்த வகையைச் சார்ந்தவர்களே.
பரமேஸ்வரன் மிகவும் இரக்க குணம் கொண்டவர் என்பதால்
அசுரர்கள் பெரும்பாலும் சிவபக்தர்களாக விளங்கினார்கள்.
-
நன்றி- ஆன்மிகம்-தினகரன்
Re: ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன?
#1342461- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
ஆம்.
நம்மிலும் அசுரர்களும் தேவர்களும் இன்றும் உண்டு.
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
நம்மிலும் அசுரர்களும் தேவர்களும் இன்றும் உண்டு.
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ராவணன், பஸ்மாசுரன் என்று பெரும்பாலும் அசுரர்கள் சிவபக்தர்களாக இருந்ததன் தாத்பர்யம் என்ன?
#1342491- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு அண்ணா !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|