புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
77 Posts - 36%
i6appar
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
2 Posts - 1%
prajai
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசோக சுந்தரி! - ஆன்மிகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 08, 2021 6:11 am


அசோக சுந்தரி! - ஆன்மிகம் E_1615037326

அசோக சுந்தரி... யார் இவள்?

சிவன் குடும்பத்தில் ஒரு உறுப்பினர். அதாவது, சிவனின்
மகள். சிவனுக்கு விநாயகர், முருகன் மற்றும் சாஸ்தா
ஆகிய மகன்கள் இருப்பது தெரியும்.

அவருக்கு மூன்று மகள்கள் இருப்பதாக பத்மபுராணம்
சொல்கிறது. அதில் மூத்தவளே, அசோக சுந்தரி. அவளது
வரலாறு இது தான்:

தங்கள் பிள்ளைகளை வெளியூர் பணிக்கு அனுப்பி விட்டு,
அவர்கள் எப்போது வருவரோ என, காத்துக் கொண்டிருப்பர்,
அம்மாக்கள். இதே நிலைமை பார்வதிதேவிக்கும் ஏற்பட்டது.

சிவனும், அவரது பிள்ளைகளும் அசுர வதத்துக்காக அடிக்கடி
எங்காவது கிளம்பி விடுவர். இந்நேரத்தில் பார்வதி பொழுது
போகாமல் தவிப்பாள். வீட்டோடு இருப்பர், பெண் பிள்ளைகள்.
தனக்கும் ஒரு மகள் இருந்தால், நன்றாக இருக்குமே என
யோசித்தாள், பார்வதி.

தங்கள் நந்தவனத்திலுள்ள, கேட்டதைத் தரும் கற்பக விருட்ச
மரத்திடம், ஒரு பெண் குழந்தை வேண்டுமென கேட்டாள்.
உடனேயே அவள் கையில், ஒரு பெண் குழந்தை வந்து
அமர்ந்தது. அவளுக்கு என்ன பெயர் வைக்கலாமென
யோசித்தாள்.

தமிழில், 'அ' என்னும் முதலெழுத்துக்கு மிகவும் முக்கியத்துவம்.
திருப்தி -நேர்மறையான சொல். அதன் முன், 'அ' போட்டால்,
எதிர்மறையாகி விடும்.

இதுபோல், சோகம் முன், 'அ' சேர்த்தால், அசோகம் ஆகி விடும்.
அதாவது, சோகம் தீர்தல். தன் சோகத்தை தீர்த்த மகள் அழகாக
இருந்ததால், சுந்தரி- - அழகானவள் என்பதையும் சேர்த்து,
அசோக சுந்தரி என, பெயர் சூட்டினாள்.

அசோக சுந்தரி வளர்ந்ததும், நந்தவனத்துக்கு தோழியருடன்
சென்றாள். அவளைப் பார்த்த, குந்தன் என்னும் அசுரன், அவள்
மேல் காதல் கொண்டான்; மறுத்தாள், சுந்தரி.

'எனக்கும், இந்திரனுக்கு சமமான நகுசன் என்பவனுக்கும்
திருமணம் நடக்கவுள்ளது...' என, கூறினாள். ஆனால், அவளைக்
கடத்தி விட்டான், குந்தன்.

'நீ நகுசனால் கொல்லப்படுவாய்...' என சாபமிட்ட, சுந்தரி,
அங்கிருந்து தப்பி விட்டாள். பின் நகுசனுக்கும், அவளுக்கும்
திருமணம் நடந்தது; குந்தன் கொல்லப்பட்டான்.

இவளது மகனே யயாதி. புராணங்களில் பிரபலமாக
பேசப்படுபவன்.

அசோக சுந்தரி வழிபாடு, குஜராத்தில் பிரபலமாக இருந்தது.
காலப்போக்கில் இந்த பெயர் மறைந்து, 'பாலா' என, பெயர்
வந்தது. தமிழகத்தில் இவளை திரிபுர சுந்தரி, லாவண்யா
என்றெல்லாம் அழைப்பர்.

பாலாவுக்கு, நெமிலி (காஞ்சிபுரத்திலிருந்து திருமால்பூர் வழியாக,
20 கி.மீ.,) கிராமத்திலும்; திரிபுர சுந்தரிக்கு, திருநெல்வேலி,
பேட்டை போலீஸ் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தம் அருகிலும்
கோவில்கள் உள்ளன.

மார்ச் 11, சிவராத்திரி அன்று, சிவனுடன், அவரது மகளையும்
வணங்கி, நல்லருள் பெறலாம்.
-
-----------------------

தி. செல்லப்பா
வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக