புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்!
Page 1 of 1 •
தொலை துார பயணங்களில், பாட்டு கேட்பதற்கு பயன்பட்ட, 'ஹெட் செட்' எனப்படும், 'ஹேண்ட்ஸ் ப்ரீ' மொபைல் போனின் அங்கமாகி விட்டதால், எல்லார் காதிலும், எல்லா நேரமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.![60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! E_1614655697](https://img.dinamalar.com/data/uploads/E_1614655697.jpeg)
வைரஸ் தொற்று காலத்தில், 'ஆன்லைன்' வகுப்பு களில்,
ஹெட் செட்டை மாட்டி, அதிகபட்ச சத்தத்துடன் வகுப்புகளை
கவனித்த குழந்தைகள், இப்போது எல்லா நேரத்திலும்,
காதுகளில் மாட்டிக் கொள்ள பழகிவிட்டனர்.
வீட்டில், நம்மை சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாமல்
கேட்பதற்கு இது பயன்படலாம். தொடர்ந்து, இது போல அதிக
சத்தமாக காதிற்குள் வைத்து கேட்டால், உள் காதில் உள்ள
மென்மையான நரம்புகள் பாதித்து, கேட்கும் திறனை இழக்க
நேரிடும்.கேட்கும் திறன் இழப்பு ஒரே நாளில் நடந்து விடாது.
பிரச்னை இருப்பதே முதலில் தெரியாது. அதிக சத்தத்தில்
கேட்டு கேட்டு, குறிப்பிட்ட சத்தம் இருந்தால் மட்டுமே,
கேட்பதை புரிந்து கொள்ள முடியும் என்றாகி, படிப்படியாக
கேட்கும் திறன் குறைந்து, பிரச்னை இருப்பதை உணர்வதற்குள்,
முழுமையாக கேட்கும் திறனை இழந்து விடுவோம்;
இதற்கு குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் ஆகலாம்.
பெற்றோர் செய்ய வேண்டியது...
பிறர் பேசுவதை தெளிவாக கேட்க வேண்டியதன் அவசியத்தை,
குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.நினைத்ததை
சாதிக்க, இயல்பாக மற்றவர்களுடன் பழக, அடிப்படையான
தேவை, ஆரோக்கியமான கேட்கும் திறன் தான் என்பது
புரிந்தால், அவர்களாகவே எளிதாக தவிர்த்து விடுவர்.
முழு சத்தத்துடன் கேட்க அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு
குறைந்த ஒலியில் கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறதோ,
அந்த அளவு குறைந்த சத்தம் இருக்க வேண்டும்.ஒரு மணி நேரம்
கேட்க வேண்டிய அவசியம் இருந்தால், 10 நிமிடங்களுக்கு ஒரு
முறை, ஓய்வு அவசியம்.
இப்படி, 60 சதவீத சத்தத்தில், 60 நிமிடங்கள் கேட்கும் போது,
600 வினாடிகள் ஆய்வு அவசியம். இதனால், 60 சதவீதம் காது
கோளாறு களை வராமலேயே தவிர்க்க முடியும்.மீதி இருப்பதும்
துவக்கத்திலேயே கண்டறிந்தால், முறையான சிகிச்சை மூலம்,
எளிதாக குணப்படுத்தலாம்.
செவித்திறன் கருவிலேயே முழுமையாக வளர்ச்சி பெற்று விடும்
என்பதால், கர்ப்ப காலத்தில் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக
இருக்க வேண்டும். கேட்கும் திறன் முழுமையாக உள்ளதா என்பதை,
குழந்தை பிறந்த, 24 மணி நேரத்தில், எளிமையான
பரிசோதனையில் தெரிந்து கொள்ள முடியும்.
பிறந்த குழந்தை, 12 - 14 மாதங்களில் சில வார்த்தைகளை சொல்ல
ஆரம்பிக்கும். அப்படி இல்லை என்ற சந்தேகம் இருந்தால்,
உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். காது கேளாமை
பிரச்னை முதியவர்களுக்கு இருந்தால், 'டிமென்சியா' எனப்படும்,
மறதி நோய், மன அழுத்தம், நினைவிழப்பது போன்ற பிரச்னைகள்
வரலாம்.
கண் பரிசோதனை செய்வதைப் போல, ஆண்டுதோறும் காதுகளை
பரிசோதிப்பதும் அவசியம்.
----------------------------
டாக்டர் தீபிகா விஜய்,
காது, மூக்கு, தொண்டை நிபுணர்,
நன்றி-வாராந்திர பகுதி, நலம் - தினமலர்
![60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! E_1614655697](https://img.dinamalar.com/data/uploads/E_1614655697.jpeg)
வைரஸ் தொற்று காலத்தில், 'ஆன்லைன்' வகுப்பு களில்,
ஹெட் செட்டை மாட்டி, அதிகபட்ச சத்தத்துடன் வகுப்புகளை
கவனித்த குழந்தைகள், இப்போது எல்லா நேரத்திலும்,
காதுகளில் மாட்டிக் கொள்ள பழகிவிட்டனர்.
வீட்டில், நம்மை சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாமல்
கேட்பதற்கு இது பயன்படலாம். தொடர்ந்து, இது போல அதிக
சத்தமாக காதிற்குள் வைத்து கேட்டால், உள் காதில் உள்ள
மென்மையான நரம்புகள் பாதித்து, கேட்கும் திறனை இழக்க
நேரிடும்.கேட்கும் திறன் இழப்பு ஒரே நாளில் நடந்து விடாது.
பிரச்னை இருப்பதே முதலில் தெரியாது. அதிக சத்தத்தில்
கேட்டு கேட்டு, குறிப்பிட்ட சத்தம் இருந்தால் மட்டுமே,
கேட்பதை புரிந்து கொள்ள முடியும் என்றாகி, படிப்படியாக
கேட்கும் திறன் குறைந்து, பிரச்னை இருப்பதை உணர்வதற்குள்,
முழுமையாக கேட்கும் திறனை இழந்து விடுவோம்;
இதற்கு குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் ஆகலாம்.
பெற்றோர் செய்ய வேண்டியது...
பிறர் பேசுவதை தெளிவாக கேட்க வேண்டியதன் அவசியத்தை,
குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.நினைத்ததை
சாதிக்க, இயல்பாக மற்றவர்களுடன் பழக, அடிப்படையான
தேவை, ஆரோக்கியமான கேட்கும் திறன் தான் என்பது
புரிந்தால், அவர்களாகவே எளிதாக தவிர்த்து விடுவர்.
முழு சத்தத்துடன் கேட்க அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு
குறைந்த ஒலியில் கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறதோ,
அந்த அளவு குறைந்த சத்தம் இருக்க வேண்டும்.ஒரு மணி நேரம்
கேட்க வேண்டிய அவசியம் இருந்தால், 10 நிமிடங்களுக்கு ஒரு
முறை, ஓய்வு அவசியம்.
இப்படி, 60 சதவீத சத்தத்தில், 60 நிமிடங்கள் கேட்கும் போது,
600 வினாடிகள் ஆய்வு அவசியம். இதனால், 60 சதவீதம் காது
கோளாறு களை வராமலேயே தவிர்க்க முடியும்.மீதி இருப்பதும்
துவக்கத்திலேயே கண்டறிந்தால், முறையான சிகிச்சை மூலம்,
எளிதாக குணப்படுத்தலாம்.
செவித்திறன் கருவிலேயே முழுமையாக வளர்ச்சி பெற்று விடும்
என்பதால், கர்ப்ப காலத்தில் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக
இருக்க வேண்டும். கேட்கும் திறன் முழுமையாக உள்ளதா என்பதை,
குழந்தை பிறந்த, 24 மணி நேரத்தில், எளிமையான
பரிசோதனையில் தெரிந்து கொள்ள முடியும்.
பிறந்த குழந்தை, 12 - 14 மாதங்களில் சில வார்த்தைகளை சொல்ல
ஆரம்பிக்கும். அப்படி இல்லை என்ற சந்தேகம் இருந்தால்,
உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். காது கேளாமை
பிரச்னை முதியவர்களுக்கு இருந்தால், 'டிமென்சியா' எனப்படும்,
மறதி நோய், மன அழுத்தம், நினைவிழப்பது போன்ற பிரச்னைகள்
வரலாம்.
கண் பரிசோதனை செய்வதைப் போல, ஆண்டுதோறும் காதுகளை
பரிசோதிப்பதும் அவசியம்.
----------------------------
டாக்டர் தீபிகா விஜய்,
காது, மூக்கு, தொண்டை நிபுணர்,
நன்றி-வாராந்திர பகுதி, நலம் - தினமலர்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- GuestGuest
என்ன சொன்னாலும் கேட்காத மக்கள். இணையத்தில் முறைகேடுகள்,மோசடி,தரவுக் கொள்ளை,மனை வாங்குதல் மோசடி,பணமோசடி … நடந்தும் தவிர்க்க வழி சொல்லியும் யாராவது கேட்டதுண்டா?
முடியாத நிலையில்..சில …
Settings > Music > Volume limit
earbuds பாவிக்காது தேவையற்ற சத்தங்களை தடுக்கும் headphones பாவிப்பது.காது வெளி/மத்தி/உள் எனப் பிரிக்கப்பட்டுள்ளதது..earbuds மூலம் கேட்கப்படும் ஒலி நேரடியாக cochlea என்ற உள் காதை அடைந்து, அங்கிருக்கும் ஹெயர்செல் (hair cells. ) ஐ பாதிப்படயச் செய்கிறது.earbuds பாவிப்பவர்கள் ஒலியின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.கேட்கும் ஒலி அருகில் உள்ளவருக்கு கேட்டால் சத்தம் கூடுதலாக இருப்பதாக கொள்ளலாம்.அருகில் நடப்பது எதையும் கேட்காத நிலையில் விபத்துகள் ஏற்படலாம்.
மனிதனின் கேட்கும் ஒலி அளவு 20 Hz 20,00Hz ஆக இருந்தாலும் 80 db க்கு குறைவாக ஒலியை வைப்பது ஏற்கக்கூடியதாகும்.
தொழில்நுட்பம் வளரும் போது வசதிகளையும் ஆபத்துகளையும் சேர்த்தே தருகிறது.அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாதுகாப்பாக இருங்கள்.
முடியாத நிலையில்..சில …
Settings > Music > Volume limit
earbuds பாவிக்காது தேவையற்ற சத்தங்களை தடுக்கும் headphones பாவிப்பது.காது வெளி/மத்தி/உள் எனப் பிரிக்கப்பட்டுள்ளதது..earbuds மூலம் கேட்கப்படும் ஒலி நேரடியாக cochlea என்ற உள் காதை அடைந்து, அங்கிருக்கும் ஹெயர்செல் (hair cells. ) ஐ பாதிப்படயச் செய்கிறது.earbuds பாவிப்பவர்கள் ஒலியின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.கேட்கும் ஒலி அருகில் உள்ளவருக்கு கேட்டால் சத்தம் கூடுதலாக இருப்பதாக கொள்ளலாம்.அருகில் நடப்பது எதையும் கேட்காத நிலையில் விபத்துகள் ஏற்படலாம்.
மனிதனின் கேட்கும் ஒலி அளவு 20 Hz 20,00Hz ஆக இருந்தாலும் 80 db க்கு குறைவாக ஒலியை வைப்பது ஏற்கக்கூடியதாகும்.
தொழில்நுட்பம் வளரும் போது வசதிகளையும் ஆபத்துகளையும் சேர்த்தே தருகிறது.அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாதுகாப்பாக இருங்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
நல்லதோர் பதிவு & மறுமொழி.
![60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|