புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
89 Posts - 38%
heezulia
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
2 Posts - 1%
manikavi
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
340 Posts - 48%
heezulia
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
24 Posts - 3%
prajai
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
3 Posts - 0%
Barushree
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
2 Posts - 0%
Guna.D
சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_m10சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 04, 2021 6:37 am

சங்கீதத்தில் உலகை காணும் 'கலைமாமணி' ரத்னகுமாரி E_1614747148
-
மனிதனையும், மற்ற உயிரினங்களையும் பணிய வைக்கும் ஓர் அருஞ்சாதனம், இசை. ஒவ்வொரு மனிதனின் மனோநிலையையும் இசை தீர்மானிக்கிறது. பெரும்பாலான மனிதர்களின் நினைவுகளையும், அதன் நிகழ்வுகளையும், இசை மீட்டெடுக்கக் கூடிய வல்லமை பெற்றது.




இசை என்பது உணர்வுகளுக்குள் உயிர் வாழ்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார், 'கலைமாமணி' ரத்னகுமாரி கல்யாணசுந்தரம்.வடவள்ளியை சேர்ந்தவர் ரத்னகுமாரி கல்யாணசுந்தரம்,82. எதிர்பாராத விதமாக, சிறு வயதிலேயே, பார்வை இழந்தபோதிலும், தன்னம்பிக்கையுடன் சங்கீதம் கற்றார். விடாமுயற்சியால், சங்கீதத்தில் தேர்ச்சியடைந்து, வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் கச்சேரி நடத்தியுள்ளார். 75 ஆண்டுகள் அவரது இசை வாழ்க்கைக்கு, மகுடம் சூட்டும் விதமாக, தமிழக அரசின் 'கலைமாமணி' விருது பெற்றுள்ளார்.




இதுகுறித்து, ரத்னகுமாரி கல்யாணசுந்தரம் நம்மிடம் பகிர்ந்தவை:எனது தந்தை பெரியசாமி; வேலுாரில் சப்-ரிஜிஸ்டராக பணிபுரிந்தார். நான், மூத்தவள்; ஒரு தம்பி, தங்கை உள்ளனர். எனது தந்தை, சங்கீதத்திலும், நாடகத்திலும் சிறந்து விளங்கினார். எனது ஐந்தாவது வயதில், பெரியம்மை நோய் தாக்கியது. அதில், எனது இரு விழிகளிலும் பார்வை முற்றிலும் பறிபோனது; பல சிகிச்சை மேற்கொண்டும் பயனில்லை.




பார்வையற்ற நிலையில் இருந்த எனக்கு, ஏழாம் வயதில், தந்தை, சங்கீதம் கற்றுக்கொடுத்தார். அதன்பின், நடேஷ் ஐயர், கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ஆகியோரிடம் சங்கீதம் கற்றேன். 8ம் வயதில், வேலுாரில் உள்ள பிள்ளையார் கோவிலில் முதல் அரங்கேற்றம் நடத்தினேன். 




தொடர் பயிற்சி விளைவாக, 11வது வயதில், விஜயவாடாவில் உள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ'வில் பாடினேன். தொடர்ந்து, சென்னை, திருச்சி, கோவையிலுள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ'விலும் பாடினேன். 28வது வயதில், சேலத்தில் நடந்த கச்சேரியில் பாடினேன்.அக்கச்சேரிக்கு வந்திருந்த கணவர், என் இசையில் ஈர்த்து, திருமணம் செய்துகொண்டார்.




திருமணத்திற்கு முன்பு வரை, என் தம்பியும், தங்கையும், கச்சேரிகளுக்கு அழைத்துச் செல்வர். திருமணத்துக்கு பின், கச்சேரிகளுக்கு கணவர் அழைத்துச் சென்றார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் கச்சேரி நடத்தியுள்ளேன். 




1972ல், நெல்லை ஞானசம்பந்தி ஆதீனம் சார்பில், யாழ்ப்பாணத்தில் நடந்த கச்சேரியில், 'கானமிர்தவானி' பட்டம் பெற்றேன். தற்போது, தமிழக அரசின், 2020ம் ஆண்டு, 'குரலிசை கலைஞர்' என்பதற்கான 'கலைமாமணி' விருது பெற்றுள்ளேன்.நம்மிடம் குறை உள்ளதை நினைக்காமல், திறமையை கண்டறிந்து, முழு கவனத்தையும் செலுத்தி, விடா முயற்சி செய்தால், வெற்றி பெறலாம், என்றார் அவர்.நிஜம்தானே!




தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக