புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
62 Posts - 63%
heezulia
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
254 Posts - 44%
heezulia
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
15 Posts - 3%
prajai
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_m10இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 03, 2021 9:09 pm

மனிதர்கள் வாழ்வில் இன்பம் துன்பம் மாறி மாறி வரும்.
உங்கள் வாழ்விலும் வந்திருக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்கள் அனுபவப்பட்டு இருக்கலாம்.
பகிர்ந்து கொள்வதால் மனதில் பாரம் குறையலாம்.
இன்பம் இரெட்டிப்பாகலாம்..

மகிழ்ச்சி தந்த சம்பவம் என்ன ?
மனதை உறுத்திய  சம்பவம் என்ன?
உண்மையான பெயர்களோ உறவுகளோ தவிர்க்கலாம்.

பகிருங்கள் உறவுகளே.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 06, 2021 4:59 pm

யாரையும்  காணவில்லை.
 


                                                     
நான்கு  வருடங்களுக்கு முன்னர்…...கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடிய போது,  படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. சில பொதுப் பரீட்சைகளுக்கு தயாரானேன்.ஆனால் அதுவரை பொறுத்திருக்க வேண்டுமா? என்ற கேள்வி வந்த போது, ஆசிரியர் வழி காட்டினார்.இணையத்தில் படிக்கும் முறை ,எதைப் படிப்பது,எங்கு படிப்பது…

உனக்கேற்றதை நீயே தேடு என்றார் ஆசிரியர்.இணையம் வழி காட்டியது...

படித்த படிப்பின் நீட்சியாக ..இணைய மூலம் கணினித் துறையில் மேல்நிலை, மைக்ரொசொப்ட் கல்வி,ஊடுருவல் நெறிமுறைக் கல்வி  என பல படிக்க வசதி கிடைத்தது.முயற்சித்தால் முடியாதது ஏதும் இல்லை  என்றார் ஆசிரியர்.எடுத்த முயற்சி ஆறு மாதத்தில் இலவச இணையக் கல்வி  மூலம் முடிந்தது.உள்நாட்டில் வேலை செய்ய விருப்பம்.ஆனாலும் ஆசிரியர் விருப்பின்படி வெளி நாட்டில் முயற்சி-முதல் விண்ணப்பமே உறுதியானது. புதிய இடம் ,புதிய பதவி,புதிய நாடு,புதிய மனிதர்கள்,புதிய மொழி.. கடந்து முதல் இரண்டு வருடங்கள்.. மீண்டும் புதிய இடமாற்றம்...மீண்டும் புதிய பதவி.. இது இன்பம் .

துன்பம்  - கல்லூரி முடிந்ததும் உடனே வேலை கிடைக்கும் என்றார்கள்.ஒரு வருடம் ..மனதை  தடுமாற வைத்த  காலம்..கல்லூரி முடிந்ததும் வேலை கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பு.- படித்தும் வேலை கிடைக்காதது,அநுபவம் அவசியம் என்ற நிலை….
கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோர்…. அவர்களுக்காவது வேலை கிடைத்தே ஆக வேண்டும்.

அன்பு காட்டிய பெற்றோர்,வழிகாட்டிய ஆசிரியர்,ஈகரை உட்பட ஆசி தந்த பெரியோர்...நன்றி கூற ஒரு சந்தர்பம் இந்தப் பதிவு.

நல்ல கல்வி இருந்தும்,உழைப்பு இருந்தும்,திறமை இருந்தும்,கணினி அறிவை தவறாகப் பயன்படுத்தி இன்று  சினிமாவில் வீணாகப் போகும் இளைஞர்கள் ,ஏற்ற கல்வியை துறையை தெரிவு செய்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்பதை தெரிந்து கொண்டால்...…

வேலை இல்லையா? உங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ற வேலையை தேடுங்கள்.சும்மா இணையத்தில் உலவாமல் ,உங்களுக்கு ஏற்ற கல்வியை கற்கலாம். இணையத்தில் இலவசமாக கற்கும் வசதி கிடைக்கிறது.தரவிறக்கி பாவிக்கலாம்,பரீட்சை எழுதலாம்,பாக்கெட்டில் இணைத்து பின்னர் படிக்கலாம்.

நன்றி - வாழ்த்துகள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 06, 2021 5:11 pm

Code:
வேலை இல்லையா? உங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ற வேலையை தேடுங்கள்.சும்மா இணையத்தில் உலவாமல் ,உங்களுக்கு ஏற்ற கல்வியை கற்கலாம். இணையத்தில் இலவசமாக கற்கும் வசதி கிடைக்கிறது.தரவிறக்கி பாவிக்கலாம்,பரீட்சை எழுதலாம்,பாக்கெட்டில் இணைத்து பின்னர் படிக்கலாம்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 06, 2021 5:18 pm

யாரையும் காணவில்லை.
ஆமாம் சக்தி.
யாராவது ஒருவர் ஆரம்பிக்கவேண்டும். மற்றவர் தொடருவார்கள்.
இன்று உங்கள் பதிவு வரவில்லை என்றால் எனது பதிவிட்டு இருப்பேன்.







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 06, 2021 5:53 pm

மகிழ்ச்சி தந்தது

முதன் முதலில் 1996இல் திருச்சி BHEL சேர்ந்த சமயம்.
சென்னை -திருச்சி திருநெல்வேலி மீட்டர் கேஜ் ரயில்கள்தான்
1967 இல் பாண்டிய எக்ஸ்பிரஸ் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் நடந்த சமயம்.
அதி விரைவு வண்டி. என்றும் குறிப்பிட்ட நிலைய நிறுத்தங்கள் என ரயில்வே
அறிவித்து இருந்தது.அப்போது ஒரு சாரார் மாயவரம் -கும்பகோணம் -தஞ்சாவூர்
வழியாக அந்த ட்ரைனை செலுத்தவேண்டும் என்றனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்து THE HINDU வில் ஆசிரியருக்கு நான் எழுதிய கடிதம் வெளியாகி இருந்தது.அந்த காலங்களில் ஹிந்துவில் நாம் எழுதிய செய்தி பிரசுரம் ஆவது ஒரு பெருமை.
கன்னி முயற்சி 1967இல். மகிழ்ச்சி தந்தது

அந்த பேப்பர் கட்டிங்கை கூடிய சீக்கிரத்தில் பதிவு செய்கிறேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 06, 2021 6:25 pm

மகிழ்ச்சி.-2

2010 இல் ஈகரையில் சேர்ந்த சமயம்.
கவிதைகளில் சிறிது தேர்ச்சி பெறலாம் என்று முயன்ற காலம்.
புனிதம் என்ற ஒரு கவிதை எழுதிய காலகட்டம்.
நான் ரசித்த பின்னூட்டங்கள் சுவையாக பொருள் நிறைந்ததாக
கருத்து பரிமாறல்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 07, 2021 7:01 pm

1972 ம் ஆண்டு சேலத்தில் வருவாய்த்துறையில்
இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன்.
மொத்தம் 25 பேர் ஒரே தேதியில் பணியில் சேர்ந்தோம்.
-
வருவாய்த் துறையில் -முதலில் தாலுகா அலுவலகத்திலும்
பின்னர் கோட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இறுதியாக
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பயிற்சி இளநிலை
உதவியாளராக பணி செய்ய வேண்டும்....(மொத்தம்
மூன்று மாதங்கள்)
-
பின்னரே நிலையாக ஒரு அலுவலகத்தில் பணிபுரிய
ஆணை வழங்குவார்கள்...
-
எல்லோரும் பயிற்சிக் காலத்தை முடித்த பின்னர்
எங்கு பணி நியமனம் என்று ஆவலாக உத்தரவை
எதிர்நோக்கி இருந்த போது, பணியிடம் காலியில்லை
என்பதால், எல்லோரையும் பணியிலிருந்து விடுவித்து
விட்டார்கள்!
-
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை நேரில்
சந்தித்து மீண்டும் பணி உத்தரவு எப்போது கிடைக்கும்
என்று மேலதிக தகவல்களைக் கேட்டோம்...
-
வருவாய்த்துறையில் இம்மாதிரி நடப்பது சகஜமான
ஒன்று என்றும், ஏதாவது ஒரு ஸ்கீம் முடியும்போது, இப்படி
நடக்கும் என்று பதிலளித்தார்...
-
மீண்டும் பணி எப்போது என்ற கேள்விக்கு விடையில்லை...
-
எல்லோருமே படித்து முடித்து பல ஆண்டுகளுக்குப் பின்னர்,
நிரந்தர அரசு வேலை கிடைத்து விட்டது என்ற நிம்மதியில்
இருந்த போது இப்படி ஒரு அவலநிலைக்கு தள்ளப்பட்டு
மன உளைச்சலுக்கு உள்ளானோம்.

-
மாவட்ட ஆட்சியரையே நேரில் அணுகுவது என்று
முடிவெடுத்தோம்.

மாவட்ட ஆட்சியரை நேரில் காண பேட்டி கிடைத்தது..
பொறுமையாக எங்கள் கோரிக்கையை கேட்டறிந்தார்.

அந்த மாவட்டத்தில் உள்ள பிற துறைகளில் வேலை
செய்ய சம்மதம் என்று கடிதம் கொடுத்து விட்டு போகச்
சொன்னார்...
-
ஒரு மாதத்தில் எங்கெல்லாம் பணி இடம் காலியாக
இருக்கிறதோ, அங்கு பணியமர்த்தி உத்தரவிடுவதாக
வாக்குறுதி அளித்தார்...
நிரந்தர பணியிடங்கள் ஏற்படும்போது, மீண்டும்
வருவாய்த்துறைக்கே பணி வழங்குவேன் என்றும்
உறுதி ஆளித்தார்...
-
அவர் உறுதி அளித்த படியே மீண்டும் பணி கிடைத்தது!
-
மீண்டும் பணி உத்தரவு கிடைக்க தாமதமான
இடைப்பட்ட காலத்தில் வீட்டில் இருக்க முடியாமல் ,
அக்கம் பக்கத்தார் கேட்கும் கேள்விகளுக்கு சரியான
பதில் சொல்லி சமாளித்தது, இதுவும் கடந்து போகும்
என்ற மனப்பக்குவத்தை இளமையிலேயே அனுபவித்தது
எல்லோமே ஒரு சிலிர்ப்பான அனுபவம்!!
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 07, 2021 8:30 pm

Code:
அவர் உறுதி அளித்த படியே மீண்டும் பணி கிடைத்தது!
சந்தோஷமான தருணம்.

Code:
மீண்டும் பணி உத்தரவு கிடைக்க தாமதமான
இடைப்பட்ட காலத்தில் வீட்டில் இருக்க முடியாமல் ,
அக்கம் பக்கத்தார் கேட்கும் கேள்விகளுக்கு சரியான
பதில் சொல்லி சமாளித்தது, இதுவும் கடந்து போகும்
என்ற மனப்பக்குவத்தை இளமையிலேயே அனுபவித்தது
எல்லோமே ஒரு சிலிர்ப்பான அனுபவம்!!
-
மனப்பக்குவத்தை இளமையிலேயே அனுபவித்தது
எல்லோமே ஒரு சிலிர்ப்பான அனுபவம்!!


இளமை--மனப்பக்குவம் --அந்த காலத்தில் மத்தியதர குடும்பங்களில் இதெல்லாம் சகஜமான ஒன்றல்லவா!

@ayyasamy ram



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 09, 2021 9:51 pm

இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு  ! 103459460 முழுவதும் படித்து விட்டு பதில் போடுகிறேன் ஐயா....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 09, 2021 9:57 pm

சக்தி18 wrote:
யாரையும்  காணவில்லை.
 


                                                     
நான்கு  வருடங்களுக்கு முன்னர்…...கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடிய போது,  படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. சில பொதுப் பரீட்சைகளுக்கு தயாரானேன்.ஆனால் அதுவரை பொறுத்திருக்க வேண்டுமா? என்ற கேள்வி வந்த போது, ஆசிரியர் வழி காட்டினார்.இணையத்தில் படிக்கும் முறை ,எதைப் படிப்பது,எங்கு படிப்பது…

உனக்கேற்றதை நீயே தேடு என்றார் ஆசிரியர்.இணையம் வழி காட்டியது...

படித்த படிப்பின் நீட்சியாக ..இணைய மூலம் கணினித் துறையில் மேல்நிலை, மைக்ரொசொப்ட் கல்வி,ஊடுருவல் நெறிமுறைக் கல்வி  என பல படிக்க வசதி கிடைத்தது.முயற்சித்தால் முடியாதது ஏதும் இல்லை  என்றார் ஆசிரியர்.எடுத்த முயற்சி ஆறு மாதத்தில் இலவச இணையக் கல்வி  மூலம் முடிந்தது.உள்நாட்டில் வேலை செய்ய விருப்பம்.ஆனாலும் ஆசிரியர் விருப்பின்படி வெளி நாட்டில் முயற்சி-முதல் விண்ணப்பமே உறுதியானது. புதிய இடம் ,புதிய பதவி,புதிய நாடு,புதிய மனிதர்கள்,புதிய மொழி.. கடந்து முதல் இரண்டு வருடங்கள்.. மீண்டும் புதிய இடமாற்றம்...மீண்டும் புதிய பதவி.. இது இன்பம் .

துன்பம்  - கல்லூரி முடிந்ததும் உடனே வேலை கிடைக்கும் என்றார்கள்.ஒரு வருடம் ..மனதை  தடுமாற வைத்த  காலம்..கல்லூரி முடிந்ததும் வேலை கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பு.- படித்தும் வேலை கிடைக்காதது,அநுபவம் அவசியம் என்ற நிலை….
கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோர்…. அவர்களுக்காவது வேலை கிடைத்தே ஆக வேண்டும்.

அன்பு காட்டிய பெற்றோர்,வழிகாட்டிய ஆசிரியர்,ஈகரை உட்பட ஆசி தந்த பெரியோர்...நன்றி கூற ஒரு சந்தர்பம் இந்தப் பதிவு.

நல்ல கல்வி இருந்தும்,உழைப்பு இருந்தும்,திறமை இருந்தும்,கணினி அறிவை தவறாகப் பயன்படுத்தி இன்று  சினிமாவில் வீணாகப் போகும் இளைஞர்கள் ,ஏற்ற கல்வியை துறையை தெரிவு செய்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்பதை தெரிந்து கொண்டால்...…

வேலை இல்லையா? உங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ற வேலையை தேடுங்கள்.சும்மா இணையத்தில் உலவாமல் ,உங்களுக்கு ஏற்ற கல்வியை கற்கலாம். இணையத்தில் இலவசமாக கற்கும் வசதி கிடைக்கிறது.தரவிறக்கி பாவிக்கலாம்,பரீட்சை எழுதலாம்,பாக்கெட்டில் இணைத்து பின்னர் படிக்கலாம்.

நன்றி - வாழ்த்துகள்.

வாழ்த்துகள் சக்தி.... ரொம்ப சந்தோஷம்....புன்னகை..... அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக