புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
25 Posts - 38%
heezulia
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
2 Posts - 3%
prajai
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
8 Posts - 2%
prajai
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.......


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 01, 2021 7:20 pm

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு-
சுண்ணாம்பு போடுவது மட்டுமே!


அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Lc94wJpoQyOEDAsmnsKi+61920067-43282490

அதிர வைக்கும்
பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்!

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக
இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு
உருவாக்க பட்டது தான்.

முடி வெட்டுவதில்
இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும்
சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி
உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள்
மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்
கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம்
அடங்கி இருக்கிறது.

இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு
தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில்
கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும்
வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான
காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்
சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான
விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய்
வருகிறது. என்று சொல்கிறார்கள் இது
முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம்
உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க
கூடியது.

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை
போக்கவல்லது.

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்
என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று
தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம்,
கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள
கிருமிகளை மட்டுபடுத்துகிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கவும்
செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு
முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம்
போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக
மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு
சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக
மாறி விடுகிறது.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது.

புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு
ஆகும்.

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின்
காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி
விடுகிறது.

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே
மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு
முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு
சீக்கிரம் ஏற்படாது

இதற்கு காரணம்
அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக
கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க
பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது
பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து
அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில்
உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க
வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

இதை மீறும்
போது தான் சிக்கல் வருகிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே.....

Note:ஒருத்தருக்குமட்டும் பகிராமல் பலரும் பயன் பெரும் வண்ணம்
பகிருங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 01, 2021 8:06 pm

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... 103459460 அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக