புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
75 Posts - 40%
T.N.Balasubramanian
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
2 Posts - 1%
prajai
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
441 Posts - 47%
heezulia
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
30 Posts - 3%
prajai
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_m10அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.......


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 01, 2021 7:20 pm

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு-
சுண்ணாம்பு போடுவது மட்டுமே!


அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... Lc94wJpoQyOEDAsmnsKi+61920067-43282490

அதிர வைக்கும்
பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்!

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக
இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு
உருவாக்க பட்டது தான்.

முடி வெட்டுவதில்
இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும்
சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி
உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள்
மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்
கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம்
அடங்கி இருக்கிறது.

இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு
தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில்
கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும்
வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான
காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்
சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான
விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய்
வருகிறது. என்று சொல்கிறார்கள் இது
முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம்
உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க
கூடியது.

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை
போக்கவல்லது.

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்
என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று
தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம்,
கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள
கிருமிகளை மட்டுபடுத்துகிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கவும்
செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு
முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம்
போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக
மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு
சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக
மாறி விடுகிறது.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது.

புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு
ஆகும்.

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின்
காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி
விடுகிறது.

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே
மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு
முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு
சீக்கிரம் ஏற்படாது

இதற்கு காரணம்
அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக
கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க
பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது
பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து
அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில்
உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க
வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

இதை மீறும்
போது தான் சிக்கல் வருகிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை
நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே.....

Note:ஒருத்தருக்குமட்டும் பகிராமல் பலரும் பயன் பெரும் வண்ணம்
பகிருங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 01, 2021 8:06 pm

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... 103459460 அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு....... 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக