புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_m10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_m10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_m10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_m10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_m10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_m10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_m10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_m10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_m10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_m10அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 22, 2021 6:18 am

அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று:36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம் 202102220407536195_Destroy-the-banana-trees_SECVPF
-
அம்மாபேட்டை
அம்மாபேட்டை பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றால் 36 ஆயிரம் வாழைகள் அடியோடு சாய்ந்து நாசம் ஆனது.

சூறவாளிக்காற்று

அம்மாபேட்டை, சென்னம்பட்டி, சனிச்சந்தை கொமாராயனூர், ஜரத்தல், கிட்டம்பட்டி, மசகவுண்டனூர், வடிவேலனூர், புது தண்டா, தேவலன் தண்டா, மற்றும் சிங்கம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை பயிரிட்டு உள்ளனர். தற்போது வாழை அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பகல் வெயில் அடித்தது. மாலை 6 மணி அளவில் திடீரென பலத்த காற்று வீச தொடங்கியது. இதைத்தொடர்ந்து 6.30 மணி அளவில் சூறாவளிக்காற்றுடன் மிதமான மழை பெய்தது.

36 ஆயிரம் வாழைகள்

அம்மாபேட்டை பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றால் ஏராளமான வாழைகள் அடியோடு சாய்ந்து நாசம் ஆனது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘வங்கிகளில் கடன் வாங்கியும், கையில் உள்ள பணம் அனைத்தையும் செலவழித்து வாழை பயிரிட்டோம். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் சூறாவளிக்காற்றால் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் அடியோடு சாய்ந்து நாசம் ஆகிவிட்டது. எங்களுடைய ஒரு ஆண்டு உழைப்பு வீணாகிவிட்டதுடன், எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிவிட்டது. வாழைகள் சாய்ந்து நாசமாகி விட்டதால், சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

தினத்தந்தி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 23, 2021 7:14 am

வாழையடி வாழையாக விவசாயிகள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக