புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீதும் நன்றும் பிறர் தர வாரா …
Page 1 of 1 •
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றே ரன்ன…”
பொருள்:
தீமை, நன்மை, தீமையால் ஏற்படும் துன்பம் நீங்குதல்
ஆகியவை பிறரால் வருவதன்று; இவை அவரவர் செய்த
செயல்களால்தான் ஏற்படுகின்றன.
கணியன் பூங்குன்றனார், புறநானூறு, பாடல் -192
–
———————————-
எவனுடைய மனம் அளவு கடந்த சச்சிதானந்தக் கடலில்
எப்போதும் மூழ்கிக் கரைந்துவிட்டதோ, அவனுடைய குலம்
பரிசுத்தமாகிறது; அவனைப் பெற்ற தாய் பிறவிப்பயனை
எய்துகிறாள்; பூதேவி புண்ணியவதியாகிறாள்.
-ஸுதஸம்ஹிதை 2.20.45
——————————————–
யோகிகள் நித்தியானந்தமான தூயவுணர்வான ஆத்மாவில்
ரமித்து இருக்கிறார்கள். அந்தப் பரம்பொருள் “ராமா’ என்னும்
சொல்லால் அழைக்கப்படுகிறது.
-அத்யாத்ம ராமாயணம்
——————————————————
பிறவிக் குருடனால் பார்க்க முடியாது.
எப்போதும் காமவாசனையில் ஈடுபட்டவனுக்கு வேறு எதிலும்
நாட்டம் இருப்பதில்லை. தன் இச்சைப்படி திரிபவனுக்கு நல்லது
ஒன்றுமே தோன்றுவதில்லை. த
ன்னுடைய உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்து
கொள்ளக்கூட தெரியாத அறிவற்ற நிலையில் மனிதன்
வாழ்கிறான்.
-சாணக்கிய நீதி
——————————————
அங்கம் தளர்ந்துவிட்டது, தலை நரைத்துவிட்டது, பற்கள்
விழுந்துவிட்டன; கோலை ஊன்றிக்கொண்டு நடக்கிறான்;
இப்படி வயதாகியும் ஒருவனுடைய ஆசை அவனை
விடுவதில்லை.
-ஸ்ரீஆதிசங்கரர்
————————————————
-தியானம், நாம சங்கீர்த்தனம் போன்ற பக்திமார்க்கங்களால்
ஆண்டவனின் திருவருளைப் பெற முடியும்.
-ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்
————————————————-
புண்ணியத் தலங்களுக்குப் பிரயாணம் சென்று வராத
கால்கள்; இறைவனைக் குனிந்து வணங்காத தலை;
கெஞ்சிக் கேட்பவர்களுக்குக் கொடுத்து உதவாத கைகள்;
சான்றோர்களின் அறிவுரைகளைக் கேட்டுக் கிரகிக்காத
காதுகள் ஆகியவை இருந்தும் பயனற்றவை.
-விவேக சிந்தாமணி
———————————————-
விதித்த கர்மங்களைச் செய்துகொண்டும்,
கர்மபயனில் சிந்தையைத் துறந்தும், ஆத்மலாபத்தில்
சந்தோஷம் அடைந்தும் வாழ்பவன் முக்தி எய்துகிறான்;
இதில் சந்தேகமில்லை.
-தேவி பாகவதம்
—————————————–
ப.பி
நோதலும் தணிதலும் அவற்றே ரன்ன…”
பொருள்:
தீமை, நன்மை, தீமையால் ஏற்படும் துன்பம் நீங்குதல்
ஆகியவை பிறரால் வருவதன்று; இவை அவரவர் செய்த
செயல்களால்தான் ஏற்படுகின்றன.
கணியன் பூங்குன்றனார், புறநானூறு, பாடல் -192
–
———————————-
எவனுடைய மனம் அளவு கடந்த சச்சிதானந்தக் கடலில்
எப்போதும் மூழ்கிக் கரைந்துவிட்டதோ, அவனுடைய குலம்
பரிசுத்தமாகிறது; அவனைப் பெற்ற தாய் பிறவிப்பயனை
எய்துகிறாள்; பூதேவி புண்ணியவதியாகிறாள்.
-ஸுதஸம்ஹிதை 2.20.45
——————————————–
யோகிகள் நித்தியானந்தமான தூயவுணர்வான ஆத்மாவில்
ரமித்து இருக்கிறார்கள். அந்தப் பரம்பொருள் “ராமா’ என்னும்
சொல்லால் அழைக்கப்படுகிறது.
-அத்யாத்ம ராமாயணம்
——————————————————
பிறவிக் குருடனால் பார்க்க முடியாது.
எப்போதும் காமவாசனையில் ஈடுபட்டவனுக்கு வேறு எதிலும்
நாட்டம் இருப்பதில்லை. தன் இச்சைப்படி திரிபவனுக்கு நல்லது
ஒன்றுமே தோன்றுவதில்லை. த
ன்னுடைய உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்து
கொள்ளக்கூட தெரியாத அறிவற்ற நிலையில் மனிதன்
வாழ்கிறான்.
-சாணக்கிய நீதி
——————————————
அங்கம் தளர்ந்துவிட்டது, தலை நரைத்துவிட்டது, பற்கள்
விழுந்துவிட்டன; கோலை ஊன்றிக்கொண்டு நடக்கிறான்;
இப்படி வயதாகியும் ஒருவனுடைய ஆசை அவனை
விடுவதில்லை.
-ஸ்ரீஆதிசங்கரர்
————————————————
-தியானம், நாம சங்கீர்த்தனம் போன்ற பக்திமார்க்கங்களால்
ஆண்டவனின் திருவருளைப் பெற முடியும்.
-ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்
————————————————-
புண்ணியத் தலங்களுக்குப் பிரயாணம் சென்று வராத
கால்கள்; இறைவனைக் குனிந்து வணங்காத தலை;
கெஞ்சிக் கேட்பவர்களுக்குக் கொடுத்து உதவாத கைகள்;
சான்றோர்களின் அறிவுரைகளைக் கேட்டுக் கிரகிக்காத
காதுகள் ஆகியவை இருந்தும் பயனற்றவை.
-விவேக சிந்தாமணி
———————————————-
விதித்த கர்மங்களைச் செய்துகொண்டும்,
கர்மபயனில் சிந்தையைத் துறந்தும், ஆத்மலாபத்தில்
சந்தோஷம் அடைந்தும் வாழ்பவன் முக்தி எய்துகிறான்;
இதில் சந்தேகமில்லை.
-தேவி பாகவதம்
—————————————–
ப.பி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|