புதிய பதிவுகள்
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
2 Posts - 25%
prajai
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
8 Posts - 2%
prajai
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_m10பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83971
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 18, 2021 5:57 pm

பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் Tamil_News_large_2712685
-
மும்பை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்புபவர்களை தேச துரோகிகளாக சித்தரிப்பதா? என சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து
வருகிறது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து
வருகின்றன.

இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில்,
‛எரிபொருள் விலை அதிகரித்ததன் முக்கிய காரணம் முந்தைய
அரசுகள் தான். எரிபொருள் தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்து
இருப்பதை அந்த அரசுகள் குறைக்க நடவடிக்கை எடுக்காததால்
தற்போது சாமானிய மக்கள் சிரமப்படுகிறார்கள்,' எனக் கூறினார்.

இந்நிலையில் சிவசேனா எம்.பி.,யும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவத்
கூறியதாவது:

பெட்ரோல் விலை உயர்வின் மூலம் மேற்குவங்க பிரசாரத்திற்கு
செல்கிறதா? எரிபொருள் விலை உயர்வுக்கு முந்தைய அரசே பொறுப்பு
என மத்திய அரசு மீண்டும் மீண்டும் கூறுகிறது.

7 ஆண்டுகளாக முழு பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியில்
இருந்தாலும் பணவீக்கம், ஊழல், தேசிய பாதுகாப்பு தொடர்பான
உள்ளிட்ட எந்தவொரு கேள்வியை எழுப்பினாலும் இதே பதிலைத் தான்
மத்திய அரசு தெரிவிக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்புபவர்களை
தேச துரோகிகளாக சித்தரிப்பதா?. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் பொய் கூறியுள்ளார்

சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் வெளியாகியுள்ள
தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, சீனப் படைகள் இந்திய எல்லையில்
ஊடுருவவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி வந்தார். அவரே
தற்போது சீன துருப்புக்கள் நம் மண்ணிலிருந்து பின்வாங்குவதாகக்
கூறுகிறார்.

அப்படி என்றால் சீனப் படைகள் ஊடுருவியுள்ளது.
நம் பிரதமர் பொய் சொல்லி இருக்கிறார்.

சீன துருப்புக்கள் பின்வாங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இது பாதுகாப்பு அமைச்சகத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி.
ஆனால் சீன ஊடுருவல் குறித்து அரசாங்கம் ஏன் பொய் சொன்னது?

எதிர்க்கட்சிகள் ஊடுருவல் பற்றி கேள்வி எழுப்பிய போது பிரதமரும்,
பிற மூத்த அமைச்சர்கள் பொய் சொன்னார்கள். தற்போது அனைத்தும்
தெளிவாகிவிட்டன. படைகள் வாபஸ் குறித்து தற்போது அரசே
கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Fri Feb 19, 2021 4:31 pm

ஒவ்வொரு கட்சியும் முந்தைய கட்சிகள் மேல் குற்றம் சுமத்தும்.மாற்ற முடியாத அரசியல் விதி.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் P-10
2012 இல்
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் 1



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83971
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2021 5:08 pm

பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் A13-4

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83971
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2021 5:09 pm

பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் A9-6

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83971
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2021 5:10 pm

பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத் A3-18

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக