புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
25 Posts - 50%
heezulia
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_m10ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2021 6:55 am

இளசை சுந்தரம் எழுதிய, ‘
வாங்க சிரிச்சுட்டு போகலாம்’ நுாலிலிருந்து:


‘காதல் என்பது, ஆணுக்கு, வாழ்க்கையில் ஒரு அம்சம் தான்.
ஆனால், பெண்ணுக்கோ அதுதான் வாழ்க்கை…’ என்று சொல்வர்.
உண்மை தான். பெண்களை பொறுத்தவரை, காதல் அவ்வளவு
ஆழமானது, புனிதமானது.

தாஜ்மஹால், ஓர் அற்புதமான காதல் சின்னம் இல்லையா…
ஷாஜகான், தன் காதல் மனைவியின் மீது வைத்திருந்த அன்பின் அ
டையாளம், அது.

இதைப் போல, கணவன் இறந்த பிறகு, அவனது அன்பை நினைத்து
உருகிய பெண்களில் யாராவது, அவனுக்காக இப்படிப்பட்ட
பிரமாண்டமான நினைவுச் சின்னத்தை அமைத்த வரலாறு உண்டா?

உண்டு!

பாரசீக பேரரசின் ஒரு பகுதி தான், காரியா நாடு.
அதை ஒரு சிற்றரசன் ஆட்சி செய்தான். அவன் பெயர் மாசோலஸ்;
ஆணழகன். அவனை, ஆர்ட்டி மிர்சியா என்ற பெண் காதலித்தாள்.
அவர்கள் இருவரும், திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால், என்ன துரதிர்ஷ்டம்… மாசோலஸ் நோய்வாய்ப்பட்டு இளம்
வயதிலேயே இறந்து போனான். அவனுக்கு பின், அந்த நாட்டின்
ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு.

தன் கணவரின் நினைவுக்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்தாள்.
உலகத்தின் புகழ்பெற்ற சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர்.
பிரமாண்டமான,36 துாண்கள் அமைக்கப்பட்டன. அதற்கு மேலே
விண்ணை முட்டும் அளவில், 24 அடுக்குகள் கொண்ட விதானம்
அமைக்கப்பட்டது.

நடுவில் கல்லறை, அதற்கு மேல் மாசோலஸ் மன்னருடைய
பிரம்மாண்ட சிலை. கல்லறைக்கு செல்ல, 200 படிகள். ஒவ்வொரு
படியிலும், கண்ணைக் கவரும் ஓவியங்கள்.

இப்படி எல்லாருடைய கவனத்தையும் கவரும் வகையில்,
தன் கணவருக்காக நினைவுச் சின்னம் அமைத்தாள், அந்த காதல்
மனைவி. அதற்கு, ‘மாசோலியம்’ என்று பெயரிடப்பட்டது.

அப்போது, உலக அதிசயங்களில் ஒன்றாக இது கருதப்பட்டது.
கி.பி., 15ம் நுாற்றாண்டில், வெளிநாட்டினர் இந்த அரசைக்
கைப்பற்றினர். அரசியல் வெறுப்பின் காரணமாக, அழகிய அந்த
மாசோலியத்தையும் அடியோடு இடிக்கத் துவங்கினர்.

அப்போது, ‘இது, சாதாரண கட்டடம் அல்ல. காதல் சின்னம்.
ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம்.
அதை அழித்து விடாதீர்கள்…’ என, வேண்டிக் கொண்டார், பெரியவர்
ஒருவர்.

இதைக் கேட்டு அவர்கள் சிலிர்த்துப் போய், இடிப்பதை நிறுத்தினர்.
எஞ்சிய பகுதிகளே இப்போது இருக்கின்றன.

இனி, மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹாலை பற்றி மட்டும்
பேசிக் கொண்டிருக்காமல், இந்த உன்னத மாசோலியம் பற்றியும்
பேசுவோம்.
--------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக