புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
19 Posts - 50%
ayyasamy ram
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
18 Posts - 47%
mini
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
375 Posts - 59%
heezulia
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
217 Posts - 34%
mohamed nizamudeen
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
4 Posts - 1%
mini
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10ஏழு எருக்கு ரகசியம்! Poll_m10ஏழு எருக்கு ரகசியம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு எருக்கு ரகசியம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2021 6:48 am

ஏழு எருக்கு ரகசியம்! E_1613223336
-
தை மாதம், முதல் தேதியில், தன் வடக்கு நோக்கிய
பயணத்தை துவங்குகிறான், சூரியன். ரத சப்தமியன்று,
அது, தன் பாதையில் நிலை நிறுத்திக் கொள்கிறது.

தை அமாவாசை அடுத்த ஏழாம் நாளே, ரத சப்தமி.
இந்த நாளில், ஏழு எருக்கு இலைகளை உடலில் வைத்து,
நீராட வேண்டும். இப்படி குளிப்பதற்கு ஆன்மிகம் மற்றும்
அறிவியல் ரீதியாக சில ரகசியங்கள் உள்ளன.

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குருவான பீஷ்மர்,
பாரதப்போரில் அர்ஜுனனால் தாக்கப்பட்டு, உயிர் பிரியும்
நிலையில் இருந்தார்.

யாராலும் வெல்ல இயலாத தன்னை, தன் மாணவன் வென்று
விட்டானே என்ற சந்தேகம் அவருக்கு மட்டுமல்ல,
போர்க்களத்திலுள்ள அத்தனை பேர் மனதிலும் இருந்தது.

பீஷ்மருக்கு, ஒரு விசேஷ சக்தியுண்டு. அவர் நினைக்கும்
நாளில் தான் மரணமடைவார் என, வரம் பெற்றிருந்தார்.
ரத சப்தமி, மிக உயரிய நாள் என்பதால், அந்நாள்
வரட்டுமே என, காத்திருந்தார்.

அப்போது வேதவியாசர் வந்தார். அவரிடம், பீஷ்மர் தன்
நிலைக்கான காரணத்தைக் கேட்டார்.

‘பீஷ்மா… பாண்டவர்களின் துணைவியான திரவுபதி,
துரியோதனனின் அவையில் துயில் உறியப்பட்ட போது,
உயர்ந்த பதவியில் இருந்த நீ, அதைத் தடுக்காதது பெரிய
பாவம். தவறு செய்பவனை விட, அதை தடுக்காமல்
இருப்பவன் தான் பெரிய பாவி.

‘அந்த அநியாயம் நடந்த போது, உன் கண்கள், குருடாக
இருந்தன; கால்கள் எழவில்லை; கைகள், வாளை
எடுக்கவில்லை; தலை இருந்தும், மூளை வேலை
செய்யவில்லை. இவற்றுக்கு நீயே சுய தண்டனை
கொடுக்க வேண்டும். அதாவது, அக்னியில் எரிக்க
வேண்டும். அப்படியானால் தான் பாவம் தீரும்…’ என்றார்.

‘வியாசரே… நான் செய்த கொடுமையை உணர்கிறேன்.
எனக்கு, அக்னி தண்டனை போதாது. சூரியனின்
வெப்பத்தை பிழிந்து தாருங்கள். என்னை நானே எரித்துக்
கொள்கிறேன்…’ என்றார், பீஷ்மர்.

உடனே, பீஷ்மரின் உடலில், எருக்க இலைகளை
அடுக்கினார், வியாசர்.

‘பீஷ்மரே… சூரியனின் வெப்பத்தை முழுமையாக கிரகிக்கும்
ஒரே இலை, எருக்கு. அது, உடலில் அடுக்கப்பட்டால்,
சூரியனின் வெப்பம் முழுவதும் இறங்கியதாக அர்த்தம்.
இது, உன்னை பாவத்திலிருந்து விலக்கும்…’ என்றார்.

அதன்படி, பீஷ்மரின் பாவமும் நீங்கி, உயிர் பிரிந்தது.
அப்போது, சப்தமி முடிந்து, அஷ்டமி திதி ஆரம்பமாகி
இருந்தது. இதனால், பீஷ்மர் முக்தி பெற்ற நாளை,
பீஷ்மாஷ்டமி என்பர்.

இதனால் தான், ஏழு எருக்க இலைகளில், ஆண்கள்,
அட்சதையும்; பெண்கள், அட்சதையுடன் மஞ்சள் பொடி
சேர்த்து, தலையில் வைத்து நீராடுவர்.

இதுவே, ரத சப்தமியன்று, எருக்கு இலை வைத்து
குளிப்பதன் ரகசியம்.

இந்த நாளில் – பிப்., 19, ஒன்றுக்கு மூன்றாக வெப்பத்தை
உமிழும், சூரிய பகவான் சன்னிதியைக் காண,
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலுக்கு வாருங்கள்.

கோவில் சுற்றுப் பிரகாரத்திலுள்ள சன்னிதியில்,
மூன்று சூரியன்கள் காட்சி தருகின்றனர்.
இவர்களைத் தரிசித்தால், தவறை உணர்ந்தவர்களின்
பாவங்கள், கரிந்து போகும்.
--------------
தி. செல்லப்பா
நன்றி-வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2021 8:55 pm

நன்றி ராம் ,தகவல்களுக்கு
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக