புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
by heezulia Today at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
Page 1 of 1 •
விருதுநகர்:
சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட
வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக
உயர்ந்துள்ளது.
வெடிவிபத்தில் பள்ளி மாணவி உள்பட 11 பேர் பலியாகினர்.
பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் படுகாயமடைந்த
20க்கும் மேற்பட்டோர் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 4 அறைகள்
இடிந்து தரைமட்டமானது.
தினகரன்
சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட
வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக
உயர்ந்துள்ளது.
வெடிவிபத்தில் பள்ளி மாணவி உள்பட 11 பேர் பலியாகினர்.
பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் படுகாயமடைந்த
20க்கும் மேற்பட்டோர் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 4 அறைகள்
இடிந்து தரைமட்டமானது.
தினகரன்
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து :
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 3 பேர் நிலை கவலைகிடமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம்
கிராமத்தில், மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும்
நிலையில், திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.
பேன்சி ரக பட்டாசுகளில் முனை மருந்து செலுத்தும் பணியின்
போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அருகே
இருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்
பணியில் ஈடுபட்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்தனர். அவர்கள் சாத்தூர், சிவகாசி மற்றும்
கோவில்பட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில்,
சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேருக்கு
80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள்
ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். பட்டாசு ஆலை
வெடிவிபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன்
உறுதியளித்துள்ளார்.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன், பட்டாசு
ஆலைகளில் விபத்து நிகழாமல் இருப்பதற்காக விதிமுறைகளை
கடுமையாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு
சிகிச்சையளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து
மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என
முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என
உத்தரவிட்டுள்ளார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து கவலையளிப்பதாகவும்,
காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவார்கள் என நம்புவதாகவும்
பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், விபத்தில்
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும்,
காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில்
இருந்து வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல்
தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல்
பதிவில், இதுபோன்ற விபத்துகள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில்
சாதாரணமாகிவிட்டதாகவும், உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும்,
விபத்துகள் தொடராமல் தடுப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-
வெப்துனியா
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 3 பேர் நிலை கவலைகிடமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம்
கிராமத்தில், மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும்
நிலையில், திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.
பேன்சி ரக பட்டாசுகளில் முனை மருந்து செலுத்தும் பணியின்
போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அருகே
இருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்
பணியில் ஈடுபட்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்தனர். அவர்கள் சாத்தூர், சிவகாசி மற்றும்
கோவில்பட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில்,
சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேருக்கு
80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள்
ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். பட்டாசு ஆலை
வெடிவிபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன்
உறுதியளித்துள்ளார்.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன், பட்டாசு
ஆலைகளில் விபத்து நிகழாமல் இருப்பதற்காக விதிமுறைகளை
கடுமையாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு
சிகிச்சையளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து
மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என
முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என
உத்தரவிட்டுள்ளார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து கவலையளிப்பதாகவும்,
காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவார்கள் என நம்புவதாகவும்
பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், விபத்தில்
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும்,
காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில்
இருந்து வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல்
தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல்
பதிவில், இதுபோன்ற விபத்துகள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில்
சாதாரணமாகிவிட்டதாகவும், உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும்,
விபத்துகள் தொடராமல் தடுப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-
வெப்துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
சாத்தூர் நகராட்சியில், (industrial safety officer) தொழில்துறை பாதுகாப்பு அதிகாரி என்பவர் இல்லையா? அல்லது இது மாதிரி தொழிலகங்களில் பாதுகாப்பு முறைகள் அமலில் இருக்கிறதா? யாவரும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறார்களா? என்றெல்லாம் இவர் சென்று பார்வை இடமாட்டாரா? தீபாவளி சமயங்களில் குறைந்தது 5/6 தொழிலகங்களில் தீ விபத்தும் உயிர் சேதமும் நடைபெறுவது வழக்கமாகி விட்டதே.
இவர் அதை எல்லாம் கண்டுக்காமல் இருக்க இவர் கண்டுக்கப்படுகிறாரா?
கலெக்டரும் அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
எந்த தலைவரும் பட்டாசு ஆலை முதலாளியை பற்றி வாயையே திறக்கவில்லையே! எங்கே அவர்? அவருக்கு பொறுப்பு இல்லையா?
இவர் அதை எல்லாம் கண்டுக்காமல் இருக்க இவர் கண்டுக்கப்படுகிறாரா?
கலெக்டரும் அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
எந்த தலைவரும் பட்டாசு ஆலை முதலாளியை பற்றி வாயையே திறக்கவில்லையே! எங்கே அவர்? அவருக்கு பொறுப்பு இல்லையா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|