புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் !
Page 1 of 1 •
இந்தியாவில் உருவாக்கப்பட்ட ''கூ'' சமூக வலைதளம்
இந்தியாவின் டுவிட்டருக்கு மாற்றாக பிரபலமாகி வருகிறது.
விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி
வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தவறான தகவல்கள்
பதிவிட்டதாக முடக்கப்பட்ட கணக்குகளை திரும்பவும்
பயன்படுத்த டுவிட்டர் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
இதனால் டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்கும்
இடையே பிரச்சனை உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கூ என்ற
சமூக வலைதளம் கவனம் பெற்று வருகிறது. இதில், மத்திய
அமைச்சர் பியூஸ்கோயல், ரவி சங்கர் பிரசாத், கிரிக்கெட் வீரர்
அணில் கும்ளே,ஈஷா யோக மையம் நிறுவனர் சத்குரு
ஆகியோர் ’கூ’சமூக வலைதளத்தில் இணைந்துள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியா
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- GuestGuest
made in India-இந்திய செயலி, இந்திய மொழிகளில் பதிவிடும் வசதி உண்டு
டுவிட்டர் -’கூ’ சில மாற்றங்கள் உண்டு.டுவிட்டரில் 280 சொற்களும் ‘கூ’ வில் 400 சொற்களும் பதிவிடலாம்.ஆனாலும் டுவிட்டரில் சில முறைகள் கொண்டு நீண்ட பதிவுகளை பதிவிடலாம்.டுவிட்டரில் கணக்கு தொடங்க மின் அஞ்சல் முகவரி மூலமும்,’கூ’ வில் சரியான தொலைபேசி இலக்கமும் அதை அக்டிவேட் செய்ய OTP யும் வேண்டும்.
காணொலி/ஒலி வசதி உண்டு.10 நிமிடங்கள் வரையிலான காணொலிப் பதிவிட வசதி உண்டு.சில பாதுகாப்புக் குறைபாடுகள்(Data leakage ) ’கூ’ இல் உண்டு.
சமீபத்தில் பதிவிட்ட ‘ban twitter’, மற்றும் ‘andolan jivi’ சில பதிவுகள் கவனத்தைப் பெற்றது.
‘கூ’இல் சீன முதலீட்டாளர் Shunwei இன் சிறிய முதலீடும் உண்டு.அவர் விரைவில் வெளியேறுவார் எனச் சொல்லப்படுகிறது.( அப்ரமேய ராதாகிருஷ்ணன் )
விவசாயிகள் போராட்டம் காரணமாக இந்திய அரசுக்கும் டுவிட்டருக்கும் இடையே கருத்து வேறுபட்டது.நூற்றுக்கணக்கான பதிவுகளை நீக்க அரசு கேட்டுக் கொண்ட போது அதை வன்முறையை தூண்டாத கருத்துக்கள் காரணமாக டுவிட்டர் அவற்றை நீக்கவில்லை.சில சமயம் டுவிட்டரை தடைசெய்யவும் வாய்ப்புண்டு.
டுவிட்டர் - ’கூ’ வசதிகள் ஒன்றுபோல் இருப்பினும் கருத்துரிமை விசயத்தில் மாறுபடுகிறது.கருத்து உரிமைக்கும், வன்முறை தூண்டும் பதிவுகளுக்கும் வித்தியாசம் உண்டு.
ராமனும் சோமனும் தங்கள் கருத்தை வன்முறையை தூண்டாத வகையில் பதிவிட உரிமை வழங்கப்படல் வேண்டும்.ஆரோக்கியமான விவாதத்துக்கும் ஜனநாயக மேம்பாட்டிற்கும் இது மிகவும் அவசியம்.ஆனால் ’கூ’ வில் அந்த உரிமை கிடையாது என்பதை டுவிட்டர் பதிவுகளை நீக்கும்படி சொன்னதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். (யார் இந்த ராமனும் சோமனும் என்று எனக்குத் தெரியாது)
டுவிட்டர் -’கூ’ சில மாற்றங்கள் உண்டு.டுவிட்டரில் 280 சொற்களும் ‘கூ’ வில் 400 சொற்களும் பதிவிடலாம்.ஆனாலும் டுவிட்டரில் சில முறைகள் கொண்டு நீண்ட பதிவுகளை பதிவிடலாம்.டுவிட்டரில் கணக்கு தொடங்க மின் அஞ்சல் முகவரி மூலமும்,’கூ’ வில் சரியான தொலைபேசி இலக்கமும் அதை அக்டிவேட் செய்ய OTP யும் வேண்டும்.
காணொலி/ஒலி வசதி உண்டு.10 நிமிடங்கள் வரையிலான காணொலிப் பதிவிட வசதி உண்டு.சில பாதுகாப்புக் குறைபாடுகள்(Data leakage ) ’கூ’ இல் உண்டு.
சமீபத்தில் பதிவிட்ட ‘ban twitter’, மற்றும் ‘andolan jivi’ சில பதிவுகள் கவனத்தைப் பெற்றது.
‘கூ’இல் சீன முதலீட்டாளர் Shunwei இன் சிறிய முதலீடும் உண்டு.அவர் விரைவில் வெளியேறுவார் எனச் சொல்லப்படுகிறது.( அப்ரமேய ராதாகிருஷ்ணன் )
விவசாயிகள் போராட்டம் காரணமாக இந்திய அரசுக்கும் டுவிட்டருக்கும் இடையே கருத்து வேறுபட்டது.நூற்றுக்கணக்கான பதிவுகளை நீக்க அரசு கேட்டுக் கொண்ட போது அதை வன்முறையை தூண்டாத கருத்துக்கள் காரணமாக டுவிட்டர் அவற்றை நீக்கவில்லை.சில சமயம் டுவிட்டரை தடைசெய்யவும் வாய்ப்புண்டு.
டுவிட்டர் - ’கூ’ வசதிகள் ஒன்றுபோல் இருப்பினும் கருத்துரிமை விசயத்தில் மாறுபடுகிறது.கருத்து உரிமைக்கும், வன்முறை தூண்டும் பதிவுகளுக்கும் வித்தியாசம் உண்டு.
ராமனும் சோமனும் தங்கள் கருத்தை வன்முறையை தூண்டாத வகையில் பதிவிட உரிமை வழங்கப்படல் வேண்டும்.ஆரோக்கியமான விவாதத்துக்கும் ஜனநாயக மேம்பாட்டிற்கும் இது மிகவும் அவசியம்.ஆனால் ’கூ’ வில் அந்த உரிமை கிடையாது என்பதை டுவிட்டர் பதிவுகளை நீக்கும்படி சொன்னதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். (யார் இந்த ராமனும் சோமனும் என்று எனக்குத் தெரியாது)
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சொந்தகருத்தை பதிலை பதிவு செய்வோர் குறைந்து காப்பி செய்யும் நபரின் செயலே அதிகமாக பதிவாகிறது. சுயசிந்தனை மனிதனை உயர்த்தும் அடுத்தவனையும் உயர்த்த உணர்வை தூண்டும் . காப்பி செய்யும் பதிவு சோம்பேரியாக்கும் . காப்பி அடித்து பாஸ்செய்பவன் அறிவைவிட சுயமாக படித்து ஆக்கபூர்வமான நற்பதிலை எழுதுபவனே உயர்வான் வாழ்கையில்......................
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நாமும் இணையவேண்டியதுதான் ஆனால் இதற்காக சில மணிநேரங்கள்
ஒதுக்கப்படவேண்டும். சந்தேகம்தான் (என்னை பொறுத்தவரையில்).
2001இல் முகநூலில் இணைந்து ஓரிரு வாரங்கள் பதிவுகள் இட்டேன்.
அவ்வளவுதான்.
ஒதுக்கப்படவேண்டும். சந்தேகம்தான் (என்னை பொறுத்தவரையில்).
2001இல் முகநூலில் இணைந்து ஓரிரு வாரங்கள் பதிவுகள் இட்டேன்.
அவ்வளவுதான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
நானும்கூவில் இண)ந்துவிட்டேன் தமிழச்சி என்று தேடுங்கள்
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- GuestGuest
சிவனாசான் wrote:
திண்ணைப்பேச்சில் பதிவிட வேண்டியதை இங்கே பதிவிட்டு விட்டீர்கள்.
- GuestGuest
டேட்டா லீக்கேஜ்,ப்ரைவேசி லீக்கேஜ் க்கு முக்கியத்துவம் கொடுப்பது காரணமாக ஈகரை மற்றும் ஒரு ஆங்கில/கொரிய தளம் தவிர வேறு எந்த இணைய/சமூகவலைத்தளங்களிலும் கணக்கு இல்லை.
அவசியம் ஏற்படும் போது தற்காலிக மின் அஞ்சல்,தற்காலிக தொலைபேசி இலக்கம் பாவித்து கணக்கு ஏற்படுத்துவதுண்டு.
வாழ்த்துகள்.
அவசியம் ஏற்படும் போது தற்காலிக மின் அஞ்சல்,தற்காலிக தொலைபேசி இலக்கம் பாவித்து கணக்கு ஏற்படுத்துவதுண்டு.
வாழ்த்துகள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நமக்கு செய்யவேண்டிய வேலையே அதிகம் இருக்கிறது.
முன்பு போல் ஓடியாடி வேலை செய்யமுடிவதில்லை.
வேகமும் குறைந்துவிட்டது.
கூவமுடியதைய்யா முடியாது .
வேண்டாம் வேண்டவே வேண்டாம் எனக்கு
முன்பு போல் ஓடியாடி வேலை செய்யமுடிவதில்லை.
வேகமும் குறைந்துவிட்டது.
கூவமுடியதைய்யா முடியாது .
வேண்டாம் வேண்டவே வேண்டாம் எனக்கு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|