புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன? Poll_c10இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன? Poll_m10இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன? Poll_c10 
6 Posts - 67%
heezulia
இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன? Poll_c10இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன? Poll_m10இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன? Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன? Poll_c10இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன? Poll_m10இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன? Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன? Poll_c10இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன? Poll_m10இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன? Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 09, 2021 8:37 pm


இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன?
சரியான நேரத்தில் ரயில் அதன் இலக்கை அடையத் தவறினால், தனது சகோதரி தனது தேர்வைத் தவறவிடுவார் என்று ரயில்வேக்கு கோரிக்கை விடுத்த ஒரு சகோதரருக்கு இந்திய ரயில்வே கொடுத்த பதில், அரசு இயந்திரம் இவ்வளவு வேகமாக செயல்படுமா என ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.

இன்று உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன? Main-qimg-ad5770c874eff317df3f3c52f1c018ce

உத்திர பிரதேசத்தின் மவுவைச் சேர்ந்த ஒரு பெண், சாப்ரா-வாரணாசி இன்டர்சிட்டி ஸ்பெஷல் (ரயில் எண் 05111) ரயிலில் ஏறி வாரணாசி அடைந்து, மதியம் 12 மணிக்கு நடைபெறவிருந்த அடிப்படை ஆசிரியர் சான்றிதழ் தேர்வுகளில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.

இருப்பினும், மூடுபனி மற்றும் குறைந்த பார்வை காரணமாக, ரயில் அதன் கால அட்டவணைக்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்தது.
காலை 6:25 மணிக்கு ரயில் மவு சந்திப்பை அடைய வேண்டியிருந்தது. ஆனால் மூடுபனி காரணமாக ஏற்கனவே 2.5 மணி நேரம் ரயில் தாமதமாக ஓடிக்கொண்டிருந்தது.
இதனால் ரயில் உரிய நேரத்தில் வாரணாசிக்கு செல்ல முடியவில்லை என்றால் தன் பரீட்சைக்கு ஆஜராக முடியாமல் போகலாம் என்று தன் சகோதரனுக்கு அந்த பெண் தகவல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அவரது சகோதரர் ட்விட்டரில், சரியான நேரத்தில் இலக்கை அடையத் தவறினால், தனது சகோதரி தேர்வைத் தவறவிடுவார் என்று இந்திய ரயில்வேக்குத் தெரிவித்தார்.
அவரே எதிர்பார்க்காத விதமாக, ரயில்வேயின் பதில் நடவடிக்கை இருந்தது. சகோதரர் ட்வீட் போட்ட 10 நிமிடங்களுக்குள், அந்தப் பெண் தனது தேர்வைத் தவறவிட மாட்டார் என்று ரயில்வே அதிகாரிகளிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.
இதன் பின்னர், இலக்கை அடைய ரயில் முழு வேகத்தில் ஓடியது. அந்த பெண் சரியான நேரத்தில் தனது தேர்வை எதிர்கொண்டார். பரீட்சை தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே அந்த பெண் தேர்வு மையத்தை அடைந்தார்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய நாசியா தபஸம் எனும் அந்த பெண், வாரணாசியில் உள்ள வல்லப் வித்யாபீத் பாலிகா இன்டர் கல்லூரியில் மதியம் 12 மணி முதல் தனது தேர்வு என்று கூறினார். அவள் முன்பதிவு செய்த ரயில் 2.5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக ஓடிக்கொண்டிருந்தது. பின்னர் அவர் ரயில்வேயில் ட்வீட் செய்த தனது சகோதரரை உதவிக்கு அழைத்தார்.

மேலும் இந்திய ரயில்வே உரிய நேரத்தில் அழைத்து சென்று தேர்வில் கலந்து கொள்ளச் செய்தது.
தபஸமின் சகோதரர், “நான் ஒரு ட்வீட் மூலம் ரயில்வேயின் உதவியை நாடினேன். 10 நிமிடங்களுக்குப் பிறகு, ரயில்வே அதிகாரிகள் என் சகோதரியின் தொலைபேசியில் அழைப்பு விடுத்து, நாங்கள் சரியான நேரத்தில் வருவோம் என்று எங்களுக்கு உறுதியளித்தனர். ரயில் 9:18 மணிக்கு மவுக்கு வந்தது காலை 10:57 மணிக்குள் வாரணாசியை அடைந்தேன்.” என்று கூறினார்.

ரயில்வேவின் உடனடி உதவியைப் பெற்று தேர்வுக்கு பிறகு, நாசியாவின் சகோதரர் அன்வர் ஜமால் மீண்டும் ட்விட்டரில், தனது சகோதரியை சரியான நேரத்தில் சென்றடையச் செய்ததற்காக ரயில்வேக்கு நன்றி தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் இதற்கு ட்வீட் செய்து, “உங்கள் சகோதரி சரியான நேரத்தில் தனது தேர்வு மையத்தை அடைய உதவியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பயணிகள் தங்களின் இலக்குகளை சரியான நேரத்தில் அடைய ரயில்வே குடும்பம் எப்போதும் தயாராக உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி கோரா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 09, 2021 8:42 pm

இது மாதிரி செய்திகள் உண்மையிலேயே மனதிற்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.
வாழ்க இந்திய ரயில்வே -
வாழ்க டிவீட்டர் -
வாழ்த்துகள் ஜமால் அவர்களின் சமயோஜித நடவடிக்கைக்கு




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக