புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வழிகாட்டி! Poll_c10வழிகாட்டி! Poll_m10வழிகாட்டி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிகாட்டி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 09, 2021 4:53 pm

வழிகாட்டி! E_1612662908
-
என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, காரணம் தெரியவில்லை.
தெய்வம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. உணர்ந்து
செயல்படுபவர்கள், அர்ஜுனனைப் போல, தப்பிப் பிழைத்து,
உயர்வு பெறுகின்றனர்- என்பதை விளக்கும் நிகழ்வு இது:

மகாபாரத யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது.
'என் மகனான அபிமன்யுவின் முடிவிற்கு காரணமான,
ஜயத்ரதனைக் கொல்வேன்...' என, சபதம் செய்திருந்த,
அர்ஜுனன், அம்பை ஏவி, ஜயத்ரதன் தலையைக் கொய்தான்.

அர்ஜுனனின் தேரை ஓட்டிக் கொண்டிருந்த கண்ணன்,
'பார்த்தா... அந்த ஜயத்ரதன் தலை கீழே விழாதவாறு,
அம்புகளை ஏவி தட்டியபடியே செல்...' என்றார்.

அர்ஜுனனும் அப்படியே செய்தான்.

சற்றுநேரம் ஆனதும், 'அர்ஜுனா... அதோ பார், அங்கே ஒருவன்
தவம் செய்தவாறு இருக்கிறானல்லவா... அவன் மடியில் இந்த
ஜயத்ரதன் தலையைத் தள்ளு...' என்றார், கண்ணன்.

அர்ஜுனனும், அங்கே தவம் செய்து கொண்டிருந்தவனின்
மடியில், ஜயத்ரதனின் தலையைத் தள்ளினான்.

தவம் செய்து கொண்டிருந்தவர், திடீரென, ஒரு தலை, தன் மேல்
வந்து விழுந்ததைக் கண்டு திடுக்கிட்டு, கீழே தள்ளினார்.
அதே விநாடியில், தலை சிதறி, அவரும் இறந்து போனார்.

அவர் பெயர் விருத்த ஷத்திரன்; அவர் தான், ஜயத்ரதனின் அப்பா.
மகன் தலையைக் கீழே தள்ளிய அவர், ஏன் இறக்க வேண்டும்?

விருத்த ஷத்திரன், தவம்செய்து, 'என் மகனின் தலையை எவன்
கீழே தள்ளுவானோ, அவன் தலை சிதறி இறக்க வேண்டும்...' என,
வரம் வாங்கியிருந்தார்.

மகனுக்கு பாதுகாப்பு செய்து விட்டோம் என்பது, அவர் எண்ணம்.

அவர் மகனான ஜயத்ரதனும் இத்தகவலை அறிந்து வைத்திருந்தான்;
கேட்க வேண்டுமா?

'எவனும் என்னை ஒன்றும் செய்ய முடியாது...' என்ற எண்ணத்தில்
அட்டகாசம் செய்து கொண்டிருந்தான்.

அதற்கு உச்சம் வைத்தது போல், பாஞ்சாலியை கவர்ந்து ஓடி,
பாண்டவர்களால் அவமானப் படுத்தப்பட்டான், ஜயத்ரதன்.
அந்த அவமானத்தின் விளைவாக, அபிமன்யு வதத்தில் முக்கிய பங்கு
வகித்தான்.

என்ன தான் செய்தாலும், தெய்வம் இருக்கிறதல்லவா... அது, ஜயத்ரதன்
தலையை வாங்கி, அப்பாவின் மடியில் தள்ளச்செய்து, -அவன்
கதையையும் முடித்தது.

தன்னை நம்பிய அர்ஜுனனையும், மற்ற பாண்டவரையும் காத்தது,
தெய்வம்.

தெய்வம் உள் நின்று உணர்த்தும்; உணர்வோம். தீவினைகள் நீங்கும்;
நல்வினைகள் ஓங்கும். கவலையே வேண்டாம்!
--
பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக