புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
52 Posts - 61%
heezulia
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
1 Post - 1%
viyasan
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
244 Posts - 43%
heezulia
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
13 Posts - 2%
prajai
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
8 Posts - 1%
Guna.D
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
7 Posts - 1%
mruthun
  இந்த நாள் இனிய நாள்   Poll_c10  இந்த நாள் இனிய நாள்   Poll_m10  இந்த நாள் இனிய நாள்   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாள் இனிய நாள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 08, 2021 4:52 pm


அரண்மனையில் பணிபுரியும் சாதாரண சேவகர் எப்போதும்
மகிழ்ச்சியாக இருப்பார்; கலகல என்று சிரித்தபடி கவலைகள்
இல்லாதவராகக் காரியங்கள் செய்வார்.

அவரைப் பார்த்த அரசருக்கு ஒரே ஆச்சர்யம்.
எப்படி இந்த ஏழை இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான்?
இவனுக்கு வருமானமோ குறைவு. வசதிகளும் இல்லை.
மிகச்சிறிய வீட்டில் அதிக நபர்களுடன் வாழும் அவலம்...
அப்படி இருந்தும் இவன் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறான்
என்று சிந்தித்தார் அரசர்.

"பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட எடுபிடிகள்.
மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத
நிம்மதி... மகிழ்ச்சி... இந்தப் பயலுக்கு எப்படி இருக்க முடியும்?'
என்ற எண்ணம் அவரைக் குடைந்தது.

ஒருநாள் அவனை அருகில் அழைத்து, "உனக்கு வருத்தமே
கிடையாதா? ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்?' என்று
கேட்டார் அரசர்."மேன்மை தங்கிய மன்னரே... நான் ஓர் ஏழைக்
காவலன். எங்கள் குடும்பத்தின் தேவைகள் மிக மிகக் குறைவு.

மழையையும், வெயிலையும் மறைக்க ஒரு கூரை...
வயிறு நிரம்ப ஏதோ ஓர் உணவு... மானம் காக்க ஒரு துணி...
இதற்கு என் வருமானம் போது மானது. வேறு எந்த ஆசைகளையும்
நான் வளர்த்து கொள்வதே இல்லை... அதனால், நிம்மதியாக
இருக்கிறேன்..' என்று பணிவுடன் கூறினான் சேவகன்;
விரக்தியாகச் சிரித்துக் கொண்டார் மன்னர்.

இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியைத் தம் அமைச்சரிடம் பகிர்ந்து
கொண்ட மன்னர், "இவ்வளவு வருமானம் உள்ள நாம் எப்போதும்
கவலையில் இருக்கிறோம். நம்மை விடக் குறைந்த வருமானம்
உள்ள அவன் கவலையில்லாமல் இருக்கிறானே!
எப்படி இது சாத்தியம்?' என்று பெருமூச்சு விட்டார்.

"வேண்டு மானால் அவனையும் நமது கவலைப் படுவோர் ச
ங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம். ரொம்பவும் சுலபம்...' என்று
பணிவுடன் சிரித்தார் அமைச்சர்.

"அதென்ன கவலைப்படுவோர் சங்கம்?' என்று வியப்புடன் கேட்டார்
மன்னர். "அரசே... ஒரு பையை எடுக்க வேண்டும்.
அதில் 99 தங்கக் காசு களைப் போட்டுக் கட்ட வேண்டும். அந்த
ஏழையின் வீட்டு வாசற்படியில் வைத்துவிட வேண்டும்.
பிறகு பாருங்கள் அவனது நடவடிக்கைகளை..' என்று சிரித்தார்
அமைச்சர். "அப்படியே செய்யுங்கள்...' என்று உத்தரவிட்டார் அரசர்.

தன் வீட்டு வாசலில் கிடைத்த 99 பொற்காசுகளை ஒரு தடவைக்குப்
பல தடவை எண்ணி, எண்ணி மாய்ந்தான் சேவகன்.
"ஒன்று குறைகிறதே... ஒன்று குறைகிறதே..' என்று புலம்பினான்.
எங்கே போயி ருக்கும் என்று அங்கும் இங்கும் தேடினான். அமைதி
போய் விட்டது. தன் வீட்டில் பொற்காசு இருக்கும் விவரம் யாருக்கும்
தெரிந்து விடுமோ என்று தடுமாறினான்.

எப்பாடு பட்டாவது பணம் சேர்த்து, அதை ஒரு தங்கக் காசாக மாற்றி
நூறு பொற் காசுகள் என்று முழுமைப் படுத்த வேண்டும் என்கிற வெறி
அவனுக்குள் ஏற் பட்டு விட்டது.

அவனது கலகலப்பு, நிம்மதி, சந்தோஷம் எல்லாமே அந்த ஒரு தங்கக்
காசு பற்றிய கவலைக்குள் கரைந்து போய்விட்டது. அதிகம் உழைத்தான்;
பட்டினி கிடந்தான். தன் குடும்பத்தவரை "பொறுப்பற்றவர்கள்...
ஊதாரிகள்' என்று சப்தம் போட்டான். பரபரப்பும், படபடப்பும் அவனது
ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் குடியேறி விட்டது!
அது அரசருக்குத் தெரிந்தது. அமைச்சர் சொன்னார்...

"அரசே... அவன் நமது 99 சங்க உறுப்பினர் ஆகி விட்டான்..' என்று.

அதாவது, அனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும்,
கிடைக்கத் தவறிய ஒன்றிற்காகவே ஏங்கும் முட்டாள்களின் உலகம் இது.
இந்த மனோநிலை தான் நமது துயரங்களுக்கான முக்கிய காரணம்.
சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் கூட சந்தோஷப்பட முடியாதபடி
இந்த மனோபாவம் நம்மைக் கெடுத்து விடுகிறது.
-
நன்றி; சுகிசிவம் (இந்த நாள் இனிய நாள் )
---

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக