புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
by heezulia Today at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராகுல் காந்தி
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
புதுடில்லி : ''உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் பெரும்பாலும் 'எம்' என்ற எழுத்தில் தான் தொடங்குகிறது'' என ராகுல் டுவீட் செய்ததற்கு பலரும் அவருக்கு பதில் கொடுத்து வருவதால் டுவிட்டரில் இந்த விவகாரம் டிரெண்ட் ஆனது.
விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 60 நாட்களை கடந்து டில்லியில் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல். விவசாயிகள் கூட்டம் கூடுவதை தடுக்க டில்லி எல்லையில் தற்காலிக தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல், 'சுவர் எழுப்புவதை விடுத்து பாலங்களை கட்டுங்கள்'' என பதிவிட்டார்.
இந்நிலையில் டுவிட்டரில் ''ஏன், சர்வாதிகாரிகளின் பெயர்கள் பெரும்பாலும் 'எம்' என்ற எழுத்தில் தொடங்குகிறது என பதிவிட்டு, ''மார்கோஸ், முசோலினி, முபாரக், முஷாரப், மைக்கோம்பெரோ, மிலோசெவிக், மொபட்டு'' என உலகின் சில சர்வாதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டார் ராகுல். இந்த பதிவு பிரதமர் மோடியை மறைமுகமாக குறிப்பிடுவதாக இருந்தது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் அவருக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தொடருகிறது
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
-------------தொடர்ச்சி 2.
விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 60 நாட்களை கடந்து டில்லியில் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல். விவசாயிகள் கூட்டம் கூடுவதை தடுக்க டில்லி எல்லையில் தற்காலிக தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல், 'சுவர் எழுப்புவதை விடுத்து பாலங்களை கட்டுங்கள்'' என பதிவிட்டார்.
இந்நிலையில் டுவிட்டரில் ''ஏன், சர்வாதிகாரிகளின் பெயர்கள் பெரும்பாலும் 'எம்' என்ற எழுத்தில் தொடங்குகிறது என பதிவிட்டு, ''மார்கோஸ், முசோலினி, முபாரக், முஷாரப், மைக்கோம்பெரோ, மிலோசெவிக், மொபட்டு'' என உலகின் சில சர்வாதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டார் ராகுல். இந்த பதிவு பிரதமர் மோடியை மறைமுகமாக குறிப்பிடுவதாக இருந்தது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் அவருக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
''என்ன ஒரு கண்டுபிடிப்பு. அப்படியானால் மகாத்மா காந்தி, மோதிலால் நேரு, மன்மோகன் சிங், மம்தா பானர்ஜி, மைனோ (சோனியா குடும்பம்) இவர்களும் இந்த பட்டியலில் வருகிறார்களா ராகுல்''. ''இந்த பட்டியல் இதோடு முடியவில்லை எம்எம்சிங், முலாயம் சிங் என பட்டியல் நீள்கிறது. இவர்களையும் இந்த பட்டியலில் இணைத்து கொள்ளுங்கள்''. ''நீங்கள் இப்படி பேசிக் கொண்டே இருங்கள், நிச்சயம் உங்களால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது''. சிலர், ''மன்மோகன் சிங்கை சர்வாதிகாரி பட்டியலில் சேர்க்க, அவர் சர்வாதிகாரி எல்லாம் கிடையாது ரோபாட்'' என பதில் கொடுத்தனர்.
''மோதிலால் நேரு, மன்மோகன் சிங், மம்தா ஆகியோரையும் ராகுல் எப்படி சர்வாதிகாரி பட்டியலில் இணைத்தார் என ஆச்சர்யமாக உள்ளது'' என ஒருவர் கருத்து பதிவிட்டார். இப்படி பலரும் காங்கிரஸ் மற்றும் அவர்கள் தான் பல அரசியல் தலைவர்களையும் இந்த பட்டியலில் இணைத்து சமூகவலைதளமான டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #Dictator, #MohandasKaramchandGandhi, #MotilalNehru, #ManmohanSingh, #Maino ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.
விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 60 நாட்களை கடந்து டில்லியில் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல். விவசாயிகள் கூட்டம் கூடுவதை தடுக்க டில்லி எல்லையில் தற்காலிக தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல், 'சுவர் எழுப்புவதை விடுத்து பாலங்களை கட்டுங்கள்'' என பதிவிட்டார்.
இந்நிலையில் டுவிட்டரில் ''ஏன், சர்வாதிகாரிகளின் பெயர்கள் பெரும்பாலும் 'எம்' என்ற எழுத்தில் தொடங்குகிறது என பதிவிட்டு, ''மார்கோஸ், முசோலினி, முபாரக், முஷாரப், மைக்கோம்பெரோ, மிலோசெவிக், மொபட்டு'' என உலகின் சில சர்வாதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டார் ராகுல். இந்த பதிவு பிரதமர் மோடியை மறைமுகமாக குறிப்பிடுவதாக இருந்தது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் அவருக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
''என்ன ஒரு கண்டுபிடிப்பு. அப்படியானால் மகாத்மா காந்தி, மோதிலால் நேரு, மன்மோகன் சிங், மம்தா பானர்ஜி, மைனோ (சோனியா குடும்பம்) இவர்களும் இந்த பட்டியலில் வருகிறார்களா ராகுல்''. ''இந்த பட்டியல் இதோடு முடியவில்லை எம்எம்சிங், முலாயம் சிங் என பட்டியல் நீள்கிறது. இவர்களையும் இந்த பட்டியலில் இணைத்து கொள்ளுங்கள்''. ''நீங்கள் இப்படி பேசிக் கொண்டே இருங்கள், நிச்சயம் உங்களால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது''. சிலர், ''மன்மோகன் சிங்கை சர்வாதிகாரி பட்டியலில் சேர்க்க, அவர் சர்வாதிகாரி எல்லாம் கிடையாது ரோபாட்'' என பதில் கொடுத்தனர்.
''மோதிலால் நேரு, மன்மோகன் சிங், மம்தா ஆகியோரையும் ராகுல் எப்படி சர்வாதிகாரி பட்டியலில் இணைத்தார் என ஆச்சர்யமாக உள்ளது'' என ஒருவர் கருத்து பதிவிட்டார். இப்படி பலரும் காங்கிரஸ் மற்றும் அவர்கள் தான் பல அரசியல் தலைவர்களையும் இந்த பட்டியலில் இணைத்து சமூகவலைதளமான டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #Dictator, #MohandasKaramchandGandhi, #MotilalNehru, #ManmohanSingh, #Maino ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.
================
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மறுமொழியில் செல்வா என்பவரின் பதில்.
! மோடி என்பது அவருடைய சாதிப் பெயர்/குடும்பப்பெயர். அவர் பெயர் நரேந்திரா தாமோதர் தாஸ்.
! மோடி என்பது அவருடைய சாதிப் பெயர்/குடும்பப்பெயர். அவர் பெயர் நரேந்திரா தாமோதர் தாஸ்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
எல்லை தாண்டி சீனா அத்துமீறி ஊடுருவி இந்திய மண்ணை ஆக்கிரமிக்கும் செயல் தேசத்துக்கு மிகவும் ஆபத்தானது என்று ராகுல் குறிப்பிட்டார்.
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனா, ஆயிரம் கிலோ மீட்டர்கள் அளவுக்கு கபளீகரம் செய்து விட்டது. இத்தனை நடந்தபோதும் பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதியை மோதி அரசு அதிகரிக்கவில்லை. அப்படியென்றால் எல்லை தாண்டி வரும் சீன படையினரை கட்டுப்படுத்தவோ எதிர்கொள்ளவோ எங்களுடைய ராணுவத்தை தயாராக வைத்திருக்க மாட்டோம். அதற்கு நிதி ஆதரவைத்தர மாட்டோம் என்ற வலுவான செய்தியை சீனாவுக்கு விடுக்கிறாரா நரேந்திர மோதி என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்கள் கடும் சிக்கலான சூழலில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது நாட்டை பாதுகாக்கும் அவர்கள், 100 சதவீதம் பங்களிப்பை வழங்க அவர்களின் நலன்களுக்கு 110 சதவீத பங்களிப்பை இந்திய அரசு வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார் ராகுல் காந்தி.
எல்லையில் ஊடுருவலை தடுக்க அரண்களை அமைப்பதற்கு பதிலாக, தேசத்துக்குள்ளேயே விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் போர்வையில் அரண்களை அமைத்து வழிகளை துண்டித்திருக்கிறது இந்திய அரசு என்று ராகுல் குற்றம்சாட்டினார். டெல்லியை இணைக்கும் எல்லை பகுதிகளில் தேச எல்லையில் இருப்பது போன்ற கம்பிகளால் சூழப்பட்ட தடுப்பு அரண்களை காவல்துறையினர் போட்டிருப்பது மிகவும் துயரத்தை தருகிறது என்று ராகுல் குறிப்பிட்டார்.
என்னைப் பொறுத்தவரை, தங்களுடைய போராட்டத்தில் இருந்து விவசாயிகள் பின்வாங்கப்போவதில்லை. அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள். கடைசியில் பின்வாங்கப்போவது அரசாங்கம்தான் என்றார் ராகுல் காந்தி.
பிபிசி-தமிழ்
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனா, ஆயிரம் கிலோ மீட்டர்கள் அளவுக்கு கபளீகரம் செய்து விட்டது. இத்தனை நடந்தபோதும் பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதியை மோதி அரசு அதிகரிக்கவில்லை. அப்படியென்றால் எல்லை தாண்டி வரும் சீன படையினரை கட்டுப்படுத்தவோ எதிர்கொள்ளவோ எங்களுடைய ராணுவத்தை தயாராக வைத்திருக்க மாட்டோம். அதற்கு நிதி ஆதரவைத்தர மாட்டோம் என்ற வலுவான செய்தியை சீனாவுக்கு விடுக்கிறாரா நரேந்திர மோதி என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்கள் கடும் சிக்கலான சூழலில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது நாட்டை பாதுகாக்கும் அவர்கள், 100 சதவீதம் பங்களிப்பை வழங்க அவர்களின் நலன்களுக்கு 110 சதவீத பங்களிப்பை இந்திய அரசு வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார் ராகுல் காந்தி.
எல்லையில் ஊடுருவலை தடுக்க அரண்களை அமைப்பதற்கு பதிலாக, தேசத்துக்குள்ளேயே விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் போர்வையில் அரண்களை அமைத்து வழிகளை துண்டித்திருக்கிறது இந்திய அரசு என்று ராகுல் குற்றம்சாட்டினார். டெல்லியை இணைக்கும் எல்லை பகுதிகளில் தேச எல்லையில் இருப்பது போன்ற கம்பிகளால் சூழப்பட்ட தடுப்பு அரண்களை காவல்துறையினர் போட்டிருப்பது மிகவும் துயரத்தை தருகிறது என்று ராகுல் குறிப்பிட்டார்.
என்னைப் பொறுத்தவரை, தங்களுடைய போராட்டத்தில் இருந்து விவசாயிகள் பின்வாங்கப்போவதில்லை. அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள். கடைசியில் பின்வாங்கப்போவது அரசாங்கம்தான் என்றார் ராகுல் காந்தி.
பிபிசி-தமிழ்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
‘இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனா, ஆயிரம் கிலோ மீட்டர்கள் அளவுக்கு கபளீகரம் செய்து விட்டது.’ -
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|