புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
89 Posts - 43%
ayyasamy ram
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
75 Posts - 36%
i6appar
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
2 Posts - 1%
prajai
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
89 Posts - 43%
ayyasamy ram
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
75 Posts - 36%
i6appar
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
2 Posts - 1%
prajai
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 01, 2021 6:48 am

குருவுக்கு வயசாகிவிட்டது. மரணப் படுக்கையில்
கிடக்கிறார். சீடர்களைக் கூப்பிட்டார்.

‘‘இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்’’ என்று
கூறிவிட்டார். சீடர்களுக்கு கவலை.

மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார்.
‘‘ஏய்… என்ன மடத்தனம் பண்ணுகிறாய்…
குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன
அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?’’ என்றனர் மற்றவர்கள்.

மூத்த சீடர், ‘‘குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை
பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!’’ என்று சொல்லி
விட்டுக் கிளம்பினார்.

எல்லோரும் கவலையோடிருந்தனர். குரு கண்களைத்
திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக
இருந்தார்.

மூத்த சீடர் வந்ததும், ‘‘வந்து விட்டாயா… எங்கே நாவல்
பழம்?’’ என்றார்.

அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும்
நடுக்கமின்றி, மலர்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டார்.

ஒரு சீடர் குருவிடம், ‘‘குருவே… தள்ளாத வயதிலும் உங்கள்
கைகளில் நடுக்கமில்லையே?’’ என்றார்.

குரு சிரித்தபடி, ‘‘என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை.
ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!’’
என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத்
தொடங்கிவிட்டார்.

இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து,
‘‘ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப்
போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள
வேண்டிய தங்களின் இறுதி உபதேசம் என்ன?’’ என்று
கேட்டார்.

எல்லோரும் அவர் முகத்தையே ஆவலுடன் பார்த்துக்
கொண்டிருந்தனர்.குரு சிரித்தபடி, ‘‘இந்த நாவல்பழம் என்ன
அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது,’’ என்று
சொல்லிவிட்டு தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்!

——————————-
ப.பி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 01, 2021 6:42 pm

புரிந்து கொள்ளும் அளவுக்கு ...............இல்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக