புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_m10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_m10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_m10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_m10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10 
17 Posts - 4%
prajai
தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_m10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_m10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_m10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10 
8 Posts - 2%
Jenila
தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_m10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10 
4 Posts - 1%
jairam
தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_m10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10 
4 Posts - 1%
Rutu
தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_m10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_m10தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 01, 2021 3:51 pm

தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் லாரி ஏற்றி கொலை: நடந்தது என்ன? _116750352_4fe9a328-431b-4fb5-a424-3d57cb98cb3a
-
ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு
--
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள
ஏரல் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சரக்கு
வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி, ஏரல் காவல் நிலைய உதவி
ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண
நிதியும், காயமடைந்த காவலர் பொன் சுப்பையாவின்
குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்க முதல்வர்
எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவல்லான்
பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல். இவர் நேற்று
(ஜனவரி 31, திங்கட்கிழமை) இரவு குடிபோதையில் ஏரல் பஜார்
பகுதியில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு இரவு
ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் முருகவேலை
கண்டித்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.

முருகவேல் வாழவல்லான் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில்
மீண்டும் தகராறு செய்து கொண்டிருந்ததை பார்த்த ஏரல் காவல்
நிலைய உதவி ஆய்வாளர் பாலு மற்றும் காவலர்கள் முருகவேலை
வீட்டுக்கு போகும்படி மீண்டும் கண்டித்துள்ளனர்.

இதனால் மதுபோதையில் இருந்த முருகவேல், உதவி ஆய்வாளர்
பாலு மற்றும் மற்றுமொரு காவலர் ஆகியோர் சென்ற இருசக்கர
வாகனத்தின் மீது சிறியரக லாரியை கொண்டு மோதியுள்ளார்.

இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருந்த உதவி
ஆய்வாளர் பாலு நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில்
பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்
வழியில் உயிரிழந்தார்.

இறந்த உதவி ஆய்வாளர்க்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும்
இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற காவலர், பலத்த காயத்துடன்
ஏரல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மது போதையில் காவலர்களை கொலை செய்ய வேண்டும் என்ற
நோக்கத்தில் சிறியரக லாரியை கொண்டு மோதிய முருகவேலை
காவல்துறையினர் தனி படை அமைத்துதேடி வந்தனர்.

இந்த நிலையில், விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில்
முருகவேல் சரண் அடைந்துள்ளதாக மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக
ஏரல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற மதுரை டிஐஜி
ராஜேந்திரன், விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட எல்லை
பகுதியான வல்லநாடு காட்டுப் பகுதியில், சாயர்புரம்
பண்டாரவிளையை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற காவலர்
வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது சிறியரக லாரியை கொண்டு உதவி
காவல் ஆய்வாளரை கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிபிசி-தமிழ்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 01, 2021 4:57 pm

தூத்துக்குடி:
வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட எஸ்.ஐ.பாலு உடல்
போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி முடிவைத்தானேந்தலில் உள்ள மயானத்தில்
துப்பாக்கி குண்டுகள் முழங்க எஸ்.ஐ.பாலு உடலை தகனம்
செய்தனர்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக