புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
25 Posts - 39%
heezulia
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
1 Post - 2%
Barushree
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
7 Posts - 2%
prajai
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_m10குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 01, 2021 6:48 am

குருவுக்கு வயசாகிவிட்டது. மரணப் படுக்கையில்
கிடக்கிறார். சீடர்களைக் கூப்பிட்டார்.

‘‘இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்’’ என்று
கூறிவிட்டார். சீடர்களுக்கு கவலை.

மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார்.
‘‘ஏய்… என்ன மடத்தனம் பண்ணுகிறாய்…
குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன
அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?’’ என்றனர் மற்றவர்கள்.

மூத்த சீடர், ‘‘குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை
பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!’’ என்று சொல்லி
விட்டுக் கிளம்பினார்.

எல்லோரும் கவலையோடிருந்தனர். குரு கண்களைத்
திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக
இருந்தார்.

மூத்த சீடர் வந்ததும், ‘‘வந்து விட்டாயா… எங்கே நாவல்
பழம்?’’ என்றார்.

அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும்
நடுக்கமின்றி, மலர்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டார்.

ஒரு சீடர் குருவிடம், ‘‘குருவே… தள்ளாத வயதிலும் உங்கள்
கைகளில் நடுக்கமில்லையே?’’ என்றார்.

குரு சிரித்தபடி, ‘‘என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை.
ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!’’
என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத்
தொடங்கிவிட்டார்.

இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து,
‘‘ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப்
போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள
வேண்டிய தங்களின் இறுதி உபதேசம் என்ன?’’ என்று
கேட்டார்.

எல்லோரும் அவர் முகத்தையே ஆவலுடன் பார்த்துக்
கொண்டிருந்தனர்.குரு சிரித்தபடி, ‘‘இந்த நாவல்பழம் என்ன
அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது,’’ என்று
சொல்லிவிட்டு தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்!

——————————-
ப.பி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 01, 2021 6:42 pm

புரிந்து கொள்ளும் அளவுக்கு ...............இல்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக