புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
90 Posts - 43%
ayyasamy ram
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
75 Posts - 36%
i6appar
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
90 Posts - 43%
ayyasamy ram
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
75 Posts - 36%
i6appar
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_m1033 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 31, 2021 8:14 am

33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் 627417
-
தஞ்சாவூர் மாவட்டத்தில் 33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு கிராம மக்கள் சார்பில், பணி நிறைவு பாராட்டு விழா எடுத்து நேற்று மாலை (29-ம் தேதி) அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக டி.விஜயா (58) என்பவர் 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

பணியில் சேர்ந்த நாள் முதல், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் எவ்விதக் குறைபாடும் இல்லாமல் பணியாற்றினார். மேலும், கிராமத்தில் உள்ள பெண்களிடம், உடல் நலத்தில் அக்கறை காட்டுவதில் தொடங்கி, எதிர்காலத்தைக் கட்டமைக்க சிறு சேமிப்பை ஊக்கப்படுத்தி பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்து, தபால் அலுவலகத்தில் அவர்களுக்கு வங்கிக் கணக்கைத் தொடங்கி அதனை வழிநடத்தினார்.

மேலும், பெண்கள் சொந்தக் காலில் நின்று உழைத்து வருமானத்தைப் பெருக்கும் விதமாக மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கி அதில் பெண்களுக்குப் பல்வேறு பயிற்சிகளையும் வழங்க வழிவகை செய்தார்.

சத்துணவுப் பணியில் ஈடுபட்டாலும், கிராம மக்களிடம் அன்பாகப் பழகி, அவர்களில் ஒருவராகி கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் நடைபெற்று வரும் சுக, துக்க நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்று வருகிறார். பணி ஏற்ற நாள் முதல் 33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி, பல நேரம் வேறு கிராமத்துக்குப் பணி மாறுதல், பதவி உயர்வு வந்தபோதும், நான் இந்த ஊரிலேயே பணியாற்றுகிறேன் எனக் கூறி பணியாற்றி நேற்று பணி ஓய்வு பெற்றவருக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதற்காகப் பள்ளி வளாகத்தில் கிராம மக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பணி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கிராம மக்கள் சார்பில் கோலாட்டம், மங்கள வாத்தியம் முழங்கவும், சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் அன்பளிப்புகள், பொன்னாடைகள் போர்த்தி சத்துணவு அமைப்பாளரைக் கவுரவித்தனர். பின்னர் அனைவருக்கும் கிராம மக்கள் சார்பில் விருந்து வழங்கப்பட்டது.

பணியாற்றிய இடத்தில் எந்தவித சர்ச்சைக்கும் ஆளாகாமல் இருந்ததோடு, கிராம மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்திய சத்துணவு அமைப்பாளரின் பணி ஓய்வு பாராட்டு விழாவை ஒரு கிராமமே இணைந்து ஏற்பாடு செய்து வழி அனுப்பி வைத்த நிகழ்ச்சி, அந்த கிராமத்தில் அனைவருக்கும் ஒரு நெகிழ்வான தருணமாக அமைந்தது.

வாழ்த்துரையில் பேசிய பலரும், "உங்களுக்கு அரசு பணி நிறைவு வழங்கினாலும், கிராம மக்களாகிய நாங்கள் உங்கள் பணி நிறைவை வழங்காமல், எங்களோடு உங்களது காலம் இருக்கும் வரை, எங்களுக்காகத் தொடர்ந்து பல விழிப்புணர்வையும், சிறுசேமிப்பு உள்ளிட்ட அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உறுதுணையாகவும் இருக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.

ஏற்புரையை வழங்கிய சத்துணவு அமைப்பாளர் விஜயா பேசுகையில், ”நான் இந்த ஊருக்கு வரும்போது போதிய பேருந்து வசதி, வாகன வசதி இல்லாத நிலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் முந்திரிக் காடுகளுக்கு மத்தியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கி வந்து ஒருவித அச்சத்தோடு பணியாற்றினேன். ஆனால், இந்த ஊர் மக்கள் காட்டிய அன்பால், எனக்குப் பல்வேறு கட்டங்களில் பணிமாறுதல், பதவி உயர்வு வந்தும் அதனை ஏற்காமல் இந்த ஊரிலேயே பணியாற்றினேன்.

குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்கு முன் நான் அந்த உணவைச் சாப்பிட்ட பின்னர்தான் குழந்தைகளுக்கு வழங்கினேன். அப்போதுதான் தரமான உணவா இருக்கும் என்பது எனது நம்பிக்கை. அதைக் கடைசி வரை கடைப்பிடித்தேன். திருமணம் செய்து கொண்டால், பின்னால் இந்த கிராம மக்களை விட்டுப் பிரிய நேரிடும் என்பதால், நான் திருமணமே வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.

அந்த அளவுக்கு இந்த கிராம மக்களை என்னை ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களில் ஒருவராக பார்த்துக் கொண்டனர். இந்தப் பணி நிறைவு பாராட்டு விழா நான் எதிர்பாராதது. இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறனோ” எனக் கூறி விழாவில் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
----
வி.சுந்தர்ராஜ்
இந்து தமிழ் திசை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 31, 2021 2:24 pm

சேவை மனப்பான்மை, உதவும் குணம் இருந்தால் நிச்சயமாக விரும்பப்படுவார்
என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு விஜயா அவர்கள். வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக