புதிய பதிவுகள்
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
30 Posts - 37%
ayyasamy ram
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
24 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
13 Posts - 16%
Rathinavelu
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
4 Posts - 5%
Guna.D
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
1 Post - 1%
mruthun
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
106 Posts - 48%
ayyasamy ram
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
70 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
3 Posts - 1%
prajai
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10ஆண்மகனின் பேறுகாலம் Poll_m10ஆண்மகனின் பேறுகாலம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மகனின் பேறுகாலம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 1 Feb 2021 - 0:22

ஆண்மகனின் பேறுகாலம் 842cfd10
-
காலை அலுவலகம் செல்கையில்:

எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க.

இரவு 2 மணி:
கணவன் : ஒரு வேலை உண்டாயிருந்தா என்ன பண்றது?
மனைவி : பெத்துகிற நானே கவலை படல.உங்களுக்கு என்ன? தூங்குங்க.

விடியற்காலை 5 மணி:
கணவன் : போய் பாத்துட்டு வாயேன். பயமா இருக்கு.

5:10 மணி:
மனைவி : இந்தாங்க நீங்களே பாத்துக்கோங்க.
கணவன் : (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன்.
மனைவி : பாத்துக்காம இருந்து தான் பாரேன். 😀

2 ஆம் மாதம்:
மனைவி : Doctor checkup க்கு appointment போட்டியா?
எனக்கு பயங்கரமா தலை சுத்துது.
எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது.
இடுப்பெல்லாம் வலிக்குது.
கணவன் : நீ rest எடு. நான் பாத்துக்கிறேன்.

3 ஆம் மாதம்:
மனைவி : மருத்துவமனைக்கு கூட வருவ தானே?
அந்த கோழியை தின்னுட்டு என் பக்கத்துல வராத. நாத்தம் தாங்கல.
அந்த folic acid மாத்திரை எல்லாம் என் பக்கம் நீட்டாதே. வாந்தி வருது.
நீ முன்ன பின்ன வாந்தி எடுத்திருக்கியா?
கணவன் : இல்ல. நான் வாந்தி எடுக்காமலேயே 28 வயசு வரைக்கும் வளந்துட்டேன். எப்படி இருக்கும் சொல்லு?
மனைவி : கர்ப்பம் ஆகி வாந்தி எடுத்திருக்கியா ? அப்டியே அடிவயிறுல இருந்து வலிக்குது. 🙁
கணவன் : சரி. படுத்துக்கோ. ஒன்னும் சாப்பிட வேண்டாம்.
மனைவி : அப்போ நா பட்டினியா இருந்தா பரவால்ல. நீ மட்டும் கோழி சாப்பிடுவ.

4 ஆம் மாதம்:
இரவு 3 மணி:
மனைவி : எனக்கு பசிக்குது. பிரட் எடுத்துட்டு வரியா?
கணவன் : (தூக்க கலக்கத்தில்) போறேன்.
வருகையில்: Bread, Jam, Nutella, பழங்கள் , தண்ணீர் , பழச்சாறு .
அவள்: :O

5 ஆம் மாதம்:
மனைவி : கால் எல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா? கைல, கால்ல எல்லாம் நீர் போடுது. மோதிரம் கூட போட முடில.
கணவன் : பாப்பா வளருது. அந்த எடைய தூக்க முடியாம தான் கால் வலிக்குது. நான் அமுத்தி விடறேன்.
மனைவி : என்ன இப்படி அமுக்கற? நீ அமுக்கவே வேண்டாம். வலிக்குது. எங்க நல்லா அமுக்குனா, இவ சும்மா சும்மா நம்மள அமுக்க சொல்லிடுவாளோனு தானே, வேணும்னு இப்படி வலிக்கிற மாதிரி அமுக்குற?

6 ஆம் மாதம்:
மனைவி : முக்கி முனகி எந்திரிக்க முனைகையில்
கணவன் : என்னாச்சு? வலிக்குதா? விடிஞ்சிருச்சா? ambulance கூப்பிடவா? தண்ணி வேணுமா? கொஞ்சம் பொறுத்துக்கோ.
மனைவி : யோவ், எதுக்கு இவ்ளோ சத்தம்? chu chu போகணும், எந்திரிக்க முடில.
கணவன் : இப்போ தானே போன? அதுக்குள்ளயா? நான் வேணும்னா Adult Diaper வாங்கி தரவா? இப்படி 10 தடவை எந்திரிக்க வேண்டாம்.
மனைவி : (முறைத்தபடி) மூடிட்டு தூங்கிடு. இல்ல சாவடிச்சுடுவேன்.

7 ஆம் மாதம்:
கணவன் : பக்கத்தில் அமர்ந்து பார்க்கிறார்.
மனைவி : எதுக்கு என்ன பாக்குற? எதுக்கு சும்மா பாக்குற? வேற எங்கயாவது பாரு. நான் தான் கிடைச்சேனா பாக்க?
கணவன் : பாத்தது ஒரு குத்தமா? அதுக்கு ஏன் அழற?
மனைவி : நான் அப்படி தான் அழுவேன். நீ ஏன் என்ன பாக்குற? நா அழுதா உனக்கு என்ன? இந்த வீட்ல அழ கூட உரிமை இல்லையா? நான் எங்க வீட்டுக்கு போறேன். எனக்கு எங்க அம்மா வேணும்.
கணவன் : சரி. நான் போறேன். உன்ன பாக்கல.
மனைவி : ஆமா. நான் தான் இப்போ குண்டாயிட்டேன். அசிங்கமா இருக்கேன். எப்படி என்ன எல்லாம் பாக்க தோணும். நீ மட்டும் நல்லா ஒல்லியா இருக்க . போ போ. என்ன பாக்காத.

8 ஆம் மாதம்:
நடுஇரவில்:
மனைவி : ஏன் தூங்குற?
கணவன் : இப்போ நான் தூங்கிறது பிடிக்கலையா? இல்ல உனக்கு தூக்கம் வரலையா?
மனைவி : ரெண்டுமே இல்ல. நீ ஏன் குப்புற படுத்து தூங்குற? நான் மட்டும் அப்படி தூங்க முடில. நீயும் தூங்காத. என் புள்ள மட்டும் இல்ல.உன் புள்ள கூட தான்.
கணவன் : சரி. நான் திரும்பியே படுத்துகிறேன்.

9 ஆம் மாதம்:
மனைவி : ரொம்ப வலிக்கும் தானே? எப்படி தாங்கிப்பேனோ? ரொம்ப பயமா இருக்கு.
கணவன் : பயப்படாத. நான் பக்கத்துலயே இருப்பேன். நான் பாத்துக்கிறேன்.
மனைவி : நீ பக்கத்துலயே இருப்ப. ஆனா உனக்கு வலிக்குமா? எனக்கு தான வலிக்கும். என் வலிய நீ வாங்கிப்பியா? இல்லேல. அப்போ பேசாத. வலில இருக்கும் போது, “push, push” னு கூவுனா, கொரவளைய கடிச்சு வெச்சுடுவேன்.
கணவன் : சரி மா, நான் எதும் சொல்ல மாட்டேன்.
மனைவி : ஒரு பாப்பா நான் பெத்துக்கிறேன். அடுத்தது, நீ தான் பெத்துக்கணும். என்னால முடியாது.
கணவன் : கண்டிப்பா நானே பெத்துக்கிறேன். இந்த பாப்பா மட்டும் நீ பெத்துக்கோ.

10 ஆம் மாதம்:
மனைவி : என்னங்க, வலிக்குது. தாங்க முடில. ஏதாவது ஊசி போட்டு என்ன கொன்னுடுங்க. இதுக்கு மேல முடியாது.
கணவன் : கவலைப்படாத மா. நான் பக்கத்துலயே இருக்கேன். எங்கயும் போகல. கொஞ்சம் நேரம் தான்.

கூடவே இருந்து, முதல் மாதத்திலுருந்து , பத்தாம் மாதம் வரை, நாம் செய்யும் அலப்பறைகளை பொறுத்து, நமக்கு வேண்டியவற்றினை செய்து , நம்மிடம் திட்டும் வாங்கி, ஏன் திட்டுகிறாள், அழுகிறாள் என தெரியாமல் பேந்த பேந்த என முழித்து , அதற்கும் நம்மிடம் வாங்கி கட்டிக்கொண்டு , எந்த நேரத்தில் வலி வருமோ என நாம் எண்ணுவதைக் காட்டிலும், எப்போதும் பாதி தூக்கத்தில் இருந்து, இயற்க்கை அழைப்புக்கு அழைத்துச் செல்வதிலிருந்து சகலமும் செய்து, ” கொசு கடித்தாலே கூவுவாள், பேறுகாலத்தை எப்படி தாங்கி கொள்வாளோ ” என பயந்து, வலி வந்தவுடன் , தாயும் சேயும் பத்திரமாக இருக்க வேண்டுமே எனப் பிரார்த்தித்து, எங்கே பயத்தை முகத்தில் காண்பித்தால் அவளும் பயந்து விடுவாளோ என மனதிற்குள்ளே வைத்து, வெளியே சிறு புன்னகையுடன், அவளுக்கு தைரியம் சொல்லி, தாயுடன் சேர்ந்து , மனதளவில் இரண்டு மடங்காய் சோர்ந்து, கடைசியில் குழந்தை பிறந்தவுடன் , தன் இரு உயிர்களையும் முத்தமிட்டு, கண்களினோரம் கண்ணீருடன், வெளியே வந்து, உறவினர்களுக்கு நா தழுதழுக்க செய்தியை சொல்லுமிடத்தில் இருக்கிறது “ஆண்களின் பேறுகாலம்” .

பெண்கள் தரும் இன்னல்களை முகஞ்சுளிக்காமல் பொறுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் ஒரு தாய் தான்.

பெண்கள் பேறுகாலம் என்னமோ பத்து மாதம் தான். ஆனால் ஆண்களுக்கு வாழ்நாளெல்லாம்.
-
பெண்களுக்கு வயிற்றில். ஆண்களுக்கு மனதில்.
பெண்களுக்கு சேய். ஆணகளுக்கு தாயும் சேயும்.
-
சூப்பரா இருந்தது அதனால் பகிர்ந்து கொண்டேன் படித்ததில் பிடித்தத
-
பதிவிட்டவர் - பூவிழி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 9 Aug 2021 - 23:15

மிகவும் அருமையான பதிவு! அனைத்து ஆண்களும் அவசியம் படித்தறிய வேண்டியது.



ஆண்மகனின் பேறுகாலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக