புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விக்ரமிணே நமஹ (Vikraminey namaha)
Page 1 of 1 •
-
கம்சனைக் கண்ணன் வதைத்ததால், கம்சனின் மாமனாரான
ஜராசந்தன் கண்ணன் மேல் கடும் கோபம் கொண்டான்.
கண்ணன் வாழும் மதுரா மீது பதினேழு முறை படையெடுத்துத்
தோல்வி அடைந்த ஜராசந்தன், தென்கிழக்குத் திசையிலிருந்து
பதினெட்டாவது முறையாகத் தாக்க வந்தான்.
காலயவனன் என்ற யவன மன்னனைத் துணைக்கு அழைத்துக்
கொண்டான். யது குலத்தில் பிறந்த யாராலும் காலயவனனைக்
கொல்ல முடியாது என அவனது தந்தைக்குப் பரமசிவன் வரம்
அளித்திருந்தார்.
அதனால் யது குலத்தில் பிறந்த கண்ணனால் காலயவனனை
வெற்றி கொள்ளவே முடியாது எனக்கனவு கண்டான் ஜராசந்தன்.
காலயவனனும் ஜராசந்தனின் அறிவுரைக்கேற்ப வடமேற்குத்
திசையிலிருந்து மதுராவைத் தாக்க வந்தான். இவர்களிடமிருந்து
மதுராவையும் அதில் வாழும் மக்களையும் காப்பதற்காக,
நகரையே மேற்குக் கடற்கரையிலுள்ள துவாரகை என்னும்
புதிய பகுதிக்கு கண்ணன் மாற்றிய வரலாற்றை ‘மநு:’
என்ற 51-வது திருநாம விளக்கத்தில் பார்த்தோம்.
மக்களைப் பாதுகாப்பாக துவாரகைக்கு மாற்றிவிட்டு, மதுராவில்
இருந்த தன் கோட்டையின் மேற்கு வாயிலிலிருந்து சாதாரண ஆடை
மற்றும் தாமரைப்பூ மாலை அணிந்தபடி கண்ணன் வெளியே
வந்தான். அதேநேரம் மதுராவின் மேற்கு வாசலை உடைத்துக் கொண்டு
காலயவனனின் சேனை நுழைந்தது.
ஆனால் நகரமே காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்
காலயவனன். அப்போது கண்ணன் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு
ஆனந்தமாக எதிரே வந்து கொண்டிருப்பதைக் கண்டான்.
“ஏய், கிருஷ்ணா! நான் தான் காலயவனன். போர் புரிந்து உன்னை
வீழ்த்துவதற்காக வந்துள்ளேன், வா, என்னுடன் போர் புரிய வா!”
என்றழைத்தான். அவனைக் கண்டதும் கண்ணன் வேகமாக மதுராவை
விட்டு ஓடத் தொடங்கினான். “ஏய் மாடு மேய்க்கும் கோழையே!
போருக்கு அழைத்தால் புறமுதுகிட்டு ஓடுகிறாயே!” என்று கத்திக்
கொண்டு காலயவனன் கண்ணனைப் பின் தொடர்ந்து ஓடினான்.
‘வேதங்களாலேயே என்னைப் பிடிக்க முடியவில்லை.
நீ எப்படி என்னைப் பிடிக்கப் போகிறாய்?’ என்று முணுமுணுத்தபடி
கண்ணனும் அதிவேகமாக ஓடினான். இறுதியாக ஒரு குகைக்குள்
சென்று கண்ணன் ஒளிந்து கொண்டான்.
காலயவனனும் அந்தக் குகைக்குள் ஓடினான். அங்கே ஒருவன்
போர்வை போர்த்திக் கொண்டு குறட்டை விட்டு உறங்கிக்
கொண்டிருப்பதைக் கண்டான். “இந்த இடையன் இங்கேயா உறங்கிக்
கொண்டிருக்கிறான்?” என்று சொன்னபடியே அவனை உதைத்தான்.
உறங்கிக் கொண்டிருந்தவன் விழித்துக் காலயவனனைப் பார்த்த
அதேகணம், காலயவனன் எரிந்து சாம்பலானான்.
அங்கே உறங்கிக் கொண்டிருந்தது யார்?
அவன்தான் முருகனுக்கு முன் தேவர்களின் படைத்தளபதியாக இருந்த
முசுகுந்தன். முருகன் தேவசேனாதிபதியாகப் பதவியேற்றபின் முசுகுந்தன்
தான் ஓய்வெடுக்க விரும்புவதாகத் தேவர்களிடம் கூறினான்.
தேவர்கள் அவனுக்குத் திவ்யமான மெத்தை, தலையணை, போர்வை
உள்ளிட்டவற்றை வழங்கி, “நீ நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொள்.
நாங்கள் திருமாலிடம் பிரார்த்தித்து அவரது திருக்கையில் உள்ள
சக்கரத்தின் ஒளியை உன் கண்களுக்குப் பெற்றுத் தருகிறோம்.
நீ உறங்கும் போது யாரேனும் உன்னை எழுப்பினால், நீ கண் திறந்து
பார்த்தவுடன் எரிந்து சாம்பலாகி விடுவார்கள்!” என்று கூறினார்கள்.
அந்த முசுகுந்தனைக் கண்ணனென எண்ணிக் காலயவனன்
உதைக்கவே, அவன் பார்வை பட்டு எரிந்து சாம்பலானான்.
பின் கண்ணபிரான் முசுகுந்தனுக்குக் காட்சி அளித்து அருள்புரிந்தான்.
நடந்தவற்றையும் விளக்கினான்.
அதற்குள் மதுராவைத் தாக்க வந்த ஜராசந்தனின் சேனை,
காலயவனனின் சேனையைக் கண்ணனின் சேனை எனத் தவறாக
எண்ணி அவர்களைத் தாக்க, இருசேனைகளும் ஒருவரை ஒருவர்
தாக்கிக் கொண்டு அழிந்து போயின.
யது குலத்தில் பிறந்த யாராலும் காலயவனனைக் கொல்ல முடியாது
என்ற பரமசிவனின் வரத்தைப் பொய்யாக்கக் கூடாது. அதேசமயம்,
தன் விருப்பப்படி காலயவனனையும் வதம் செய்ய வேண்டும்
என்றெண்ணிய கண்ணன்,
முசுகுந்தனைக் கருவியாகப் பயன்படுத்தி அவனைக் கொண்டு
காலயவனனை முடித்து விட்டான். யது குலத்தில் பிறந்த கண்ணனால்
காலயவனனை வெல்ல முடியாது என ஜராசந்தன் கண்ட கனவு தவிடு
பொடியானது.
இவ்வாறு தடை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், தன்னுடைய
சங்கல்பத்தாலேயே தான் நினைத்ததை நடத்தி முடிப்பவராக திருமால்
விளங்குவதால் ‘விக்ரமீ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 76-வது திருநாமம்.
“விக்ரமிணே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
நினைத்த காரியங்கள் நடந்தேறும்படி திருமால் அருள்புரிவார்.
-
---------------------------
அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்
(கட்டுரையிலிருந்து)
நன்றி- தினகரன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அறியாத அரிய தகவல் .
நன்றி
நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
'“விக்ரமிணே நமஹ”' - ஐயாசாமி ராம் அவர்களே !
வடமொழியைத் தமிழ் எழுத்தில் போட்டு , அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் எழுதித் , தமிழ் மொழியை ........விட்டீர்களே!
வடமொழியைத் தமிழ் எழுத்தில் போட்டு , அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் எழுதித் , தமிழ் மொழியை ........விட்டீர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|