புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
4 Posts - 4%
prajai
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
2 Posts - 2%
Rutu
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
1 Post - 1%
bala_t
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
28 Posts - 3%
sugumaran
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
18 Posts - 2%
prajai
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_m10ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊசி விழும் சத்தம் கேட்குமா...?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 28, 2021 8:27 pm

ஊசி விழும் சத்தம் கேட்குமா...? Maneckshaw7

1)இந்திய ராணுவத்தின் ஃபீல்ட் மார்ஷல் மானேக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார்.  அப்போது "குஜராத்தியில் பேசுங்கள்... நீங்கள் குஜராத்தியில் பேசினால்னதான் கேட்போம்..." என்று கூச்சலிட்டனர் மக்கள்.
பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன்.
ராணுவத்தில் உள்ள சீக்கிய ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்; மராத்தி மொழியை, மராத்தா ரெஜிமெண்ட்டிடம்; மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ்; பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி; ஏன்,... கூர்க்கா ரெஜிமென்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக்கூட கற்று இருக்கிறேன்.
ஆனால் துரதிஷ்டவசமாக,... குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இதுவரை இல்லை,... எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர...!" என்றார். அனைவரும் வாயடைத்தனர்.
-- (தொடர்ந்த நிசப்தத்தில்) ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!

தொடரும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 28, 2021 8:32 pm

தொடர்ச்சி
2) ஃபிரான்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 83 வயது அமெரிக்கர் ராபர்ட் வொய்ட்டிங், பிரெஞ்ச் கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தன் பாஸ்போர்ட்டை துழாவி எடுத்துக்காட்ட சற்று நேரம் எடுத்துக் கொண்டார்.
"இதுதான் தாங்கள் ஃபிரான்ஸ் நாட்டுக்கு முதல் முறையாக வருவதா?.."
என்று நக்கலாக கேட்டார் அதிகாரி.
"இல்லை இதற்கு முன்பும் வந்திருக்கிறேன்..."
"அப்படியானால், உங்கள் பாஸ்போர்ட்டை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டுமே, உங்களுக்கு..." என்றார்.
"நான் கடைசியாக வந்த பொழுது, எனக்கு பாஸ்போர்ட் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை..."
"சான்ஸே இல்லை.... அமெரிக்கர்கள் இங்கு வந்திறங்கும் பொழுது தங்கள் பாஸ்போர்ட்டுகளை கண்டிப்பாக காட்ட வேண்டும் என்பது எப்பொழுதுமே உள்ள விதி..." என உறுமினார் அந்த அதிகாரி!
சில வினாடிகள் தீர்க்கமாய் அந்த அதிகாரியை உற்றுப் பார்த்தவாறே, அந்த அமெரிக்கர் சொன்னார்:
"இரண்டாம் உலகப் போரின் போது, உங்கள் நாட்டை விடுவிக்க 1944ஆம் ஆண்டு, ஜூன் 6ம் தேதி, அதிகாலை 04:40 மணிக்கு உங்களின் ஒமஹா கடற்கரையில் நான் எனது படையுடன் வந்து இறங்கிய பொழுது,... என் பாஸ்போர்ட்டை காண்பிக்க, கோரி ஒரு ஃபிரெஞ்சுக்காரர் கூட அங்கில்லை..." என்றார். வாயடைத்துப் போனார் பிரெஞ்சுக்கார அதிகாரி.
-- (தொடர்ந்த நிசப்தத்தில்) ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!

தொடருகிறது




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 28, 2021 8:33 pm

தொடர்ச்சி
ஊசி விழும் சத்தம் கேட்குமா...? 380330e16df8a2dad35b17f0ef82d414

3) இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய பிரதமராய் தீர்மானிக்கப்பட்டிருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியைத் தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்.
"நமக்கு ராணுவத்தை நிர்வகித்து போதிய அனுபவம் இல்லாததால்,ஒரு ஆங்கிலேய ராணுவ வீரரையே நம் படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்..." என்று துவங்கினார்.
பிரிட்டிஷாரிடம் சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த கூடியிருந்தோர் அனைவரும் ஒத்துக்கொண்டு தலையசைத்தனர்.
ஆனால், நாத்து சிங் ரதோர் எனும் ஒரு ராணுவ உயரதிகாரி மட்டும் எழுந்து தனக்கு பேச சந்தர்ப்பம் கேட்டார். சுயமாய் சிந்திக்கும் இராணுவத்தின் இந்தப் போக்கைக் கண்டு சற்று  துணுக்குற்றாலும், நேரு அவரை பேச அனுமதி அளித்தார்.
"சார்.... நமக்கு நாட்டை ஆளவும்கூட அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரரை, இந்தியப் பிரதம மந்திரியாக நியமிக்கக் கூடாது...?" என்று கேட்டார்.
-- (தொடர்ந்த நிசப்தத்தில்) ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!
விக்கித்து போன நேரு அரூபமான இத்தாக்குதலில் இருந்து சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு அவரை பார்த்து கேட்டார்:
அவ்வாறாயின் "முதல் ராணுவத் தளபதியாக நீ ஆகிறாயா?"
"இல்லை சார். நம்மிடம் மிகுந்த திறமை வாய்ந்த லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா இருக்கிறார்...
அவர் இப்பதவிக்கு மிகவும் தகுதியானவர்...
பொருத்தமானவர்" என்றார்.
இப்படித்தான் ஜெனரல் கரியப்பா அவர்கள் முதல் இந்திய ராணுவத் தளபதியானது வரலாறு!
ஊசிவிழும் சப்தமும் சில நேரம் கேட்கும்.
படித்ததில் ரசித்தது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2021 9:42 pm

ஜெனரல் கே எம் கரியப்பா
------------------------
இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக
ஆங்கில அதிகாரிகள் இருந்தனர்.

சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல்
படைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட்
ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி
பதவியேற்றார்.

இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி
ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார்.
சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் கரியப்பா
இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.

இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ
தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா
பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய
இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும்
போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
-
--விக்கிபீடியா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 29, 2021 2:05 pm

Code:
இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ
தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா
பதவியேற்ற ஜனவரி 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய
இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும்
போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

நன்றி மேலதிக தகவலுக்கு ராம் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக