புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
25 Posts - 38%
heezulia
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
2 Posts - 3%
prajai
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
8 Posts - 2%
prajai
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_m10மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 27, 2021 11:06 pm

மனிதர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகை பயத்திற்கு ஆட்பட்டிருப்பார்கள். அதில் சிலவகை பயங்கள் வித்தியாசமானவை.

1. ‘ஜெனியோபோபியா’ என்பது முகவாய் குறித்த பயம். இந்தப் பயம் உள்ளவர்கள், மற்றவர்களுக்கு முகவாய் சரியாய் அமைந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். தங்கள் முகவாய் பகுதியையும் அவ்வப்போது கண்ணாடி முன்பு நின்று பார்த்து பரிசோதனை செய்துகொள்வார்கள். அவர்களது கவலை முழுவதும் முகவாயை சுற்றியே இருந்துகொண்டிருக்கும்.

2. தாடி, மீசை போன்று முகத்தில் வளரும் முடி குறித்தும் சிலருக்குப் பயம். ‘போகோனோபோபியா’ என்ற இந்த பயம் கொண்டவர்கள், முகத்தில் முடி வளருவதை வெறுப்பார்கள். ஒரு முடி வளர்ந்தாலும் உடனே பிடுங்கி எடுத்துவிடுவார்கள்.

3. ‘வெர்போபோபியா’ என்பது, வார்த்தைகள் பற்றிய பகுத்தறிவற்ற அதீத பயம். இந்தப் பயம் கொண்டவர்கள், எழுதப்பட்ட வார்த்தையைக் கண்டாலே அஞ்சுவார்கள். அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும், வளர்ச்சியையும் பாதிக்கும்.

4. மற்றவர்கள் தன்னை பார்க்கிறார்களோ, உற்றுக் கவனிக்கிறார்களோ என்ற தீவிரமான பயம்தான் ‘ஸ்கோபோபோபியா’. இந்த பயம் கொண்டவர்கள் பொது இடங்களில் மக்கள் மத்தியில் செல்லவேண்டும் என்றாலே பதற்றமாகிவிடுவார்கள். இந்த பயம் கொண்டவர்கள் தற்போது அதிகரித்துவருகிறார்கள்.

5. தங்கள் தொப்புளை யாராவது தொட்டுவிடுவார்களோ என்ற வித்தியாசமான பயம்தான் ‘ஆம்பாலோபோபியா’. மற்றவர்கள், அவர்களது தொப்புளைத் தொட்டாலும் இவர்களுக்குப் பயம் வந்துவிடும். இவர்கள் தொப்புளில் பம்பரம் விடும் சினிமா காட்சிகளை பார்த்தால் துடித்துவிடுவார்கள்.

6. மரங்கள் குறித்தும் பயம் கொள்வார்கள். அதன் பெயர் ‘டெண்ட்ரோபோபியா’. அதேநேரம், காடுகளைப் பற்றிப் பயப்படுவது ‘ஹைலோபோபியா’, மரப் பொருட்களைப் பற்றிப் பயப்படுவது ‘ஸைலோபோபியா’.

7. கண்ணாடியில் தமது பிம்பத்தைக் காண அஞ்சுவது ‘காட்டோப்ட்ரோபோபியா’ எனப்படுகிறது. கண்ணாடி உடைந்துவிடுமோ, அதிலிருந்து ஏதாவது வெளிவருமோ என்று இந்தப் பயம் உள்ளவர்கள் பீதி கொள்வார்கள். இது சிகிச்சை பெற வேண்டிய அளவுக்கான சிக்கலான பயமாகும்.

8. ‘சேட்டோபோபியா’ உள்ளவர்களுக்கு, தங்களின் முடி என்றாலும், மற்றவர்களின் முடி என்றாலும் பயம்தான். விலங்கு முடியைக் கண்டாலோ அல்லது முடி அடர்ந்த மனிதரைக் கண்டாலோ இவர்கள் தன்நிலை மறந்து பயந்து நடுங்குவார்கள்.

9. ‘பாகோபோபியா’ என்றால் விழுங்குவதற்கு ஏற்படும் பயம். இந்தப் பயம் உள்ளவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான உணவு, பானங்களைக் கூட விழுங்கத் தயங்குவார்கள். அதனால் பெரும்பாலும் சாப்பிடாமலே இருப்பார்கள்.

10. பயங்களை பற்றியே நினைத்து பயந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். அதற்கு ‘போபோபோபியா’ என்று பெயர். இந்த பயம் கொண்டவர்கள் தங்களுக்கு ஏதாவது ஒன்றைப் பற்றி பயம் வந்துவிடுமோ என்று பயப்படுவார்கள்.

மனதில் தன்னம்பிக்கை இருந்தால் எந்த பயமும் உங்களை நெருங்காது. பயம் என்பது மன பலவீனத்தின் வெளிப்பாடு. பயமின்றி இருப்பதே நலமான வாழ்க்கை.

-மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக