புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
Page 1 of 1 •
- GuestGuest
ஆடையை கழற்றி தோலுடன் தோல் டச் ஆனால்தான், அதன் பின்னர் மார்பை பிடித்து தொட்டிருந்தால்தான் அது பாலியல் நோக்கத்துடன் நடந்த செயல். ஆடையை அகற்றாமல், தோலுடன் தோல் படாமல் (Without Skin-To-Skin Contact)வெறுமனே மார்பை பிடிப்பது என்பது பாலியல் வன்கொடுமைக்குள் வராது என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 12 வயது சிறுமி வழக்கில் நீதிபதி புஷ்பா கணேடிவாலா இந்த தீர்ப்பினை அளித்துள்ளார்.
தனது 12 வயது மகளை காணாமல் தேடிக்கொண்டிருந்திருக்கிறார் அந்த தாய். அப்போது ஒரு வீட்டிற்குள் இருந்து தனது மகளின் அழுகுரல் கேட்டதும் அதிர்ச்சி அடைந்து கதவை திறந்து கொண்டு போய் பார்த்தால் அங்கே மகள் அச்சத்தில் அழுது கொண்டிருந்திருக்கிறார்.
என்ன நடந்தது? என்று கேட்ட தாயிடம், கொய்யாக்காய் தருவதாக அந்த வீட்டின் ஆண் நபர் சொன்னதாகவும், அதை வாங்க வந்த தன்னிடம் தவறாக நடந்தார் என்றும், மார்பை பிடித்து அழுத்தினார் என்றும் அந்த சிறுமி அழுதுகொண்டே கூறியதால், அதிர்ச்சி அடைந்த தாய் நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுக்கவும், சம்பந்தப்பட்ட ஆண் மீது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஆண் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், நாக்பூர் பெஞ்ச் நீதிபதி புஷ்பா கணேடிவாலா இந்த வழக்கை விசாரித்துள்ளார். அப்போது, சிறுமியை கொய்யாக்காய் கொடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்று ஆடைகளை அகற்றவில்லை என்று தெரிகிறது. ஆனால், அச்சிறுமியின் மார்பை தொட்டதாககுற்றச்சாட்டு இருக்கிறது. அவர் ஆடையின் மேல் கை வைத்து மார்பை தொட்டாரா? இல்லை, ஆடைக்குள் கைகளை விட்டு தொட்டாரா? என்ற விபரம் சரியாக வழக்கில் இல்லை. ஆகவே, இது போக்சோ சட்டத்தில் வராது.
ஆடையை அகற்றி இருந்தால், தோலுடன் தோல் உரசி இருந்தால்(கட்டிப்பிடித்து) அது பாலியல் நோக்கத்துடன் செயல்பட்டதாக கருதப்படும். போக்சோ சட்டத்தின் கீழ் வரும். இந்த வழக்கில் நடந்துள்ளதை பார்க்கும்போது, வழக்கின் தன்மை ஐபிசியின் 354வது பிரிவில் வருவதால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு குறைந்தபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார் நீதிபதி
மும்பை கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நாடெங்கிலும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. நீதிபதி ஒரு பெண்ணாக இருந்தும் இப்படி ஒரு தீர்ப்பினை வழங்கலாமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படியான குற்றம் செய்பவர்கள் தப்பிக்க ஒரு முன் உதாரணமாக அமைந்து விடும்.
(டிடிஎன்)
தனது 12 வயது மகளை காணாமல் தேடிக்கொண்டிருந்திருக்கிறார் அந்த தாய். அப்போது ஒரு வீட்டிற்குள் இருந்து தனது மகளின் அழுகுரல் கேட்டதும் அதிர்ச்சி அடைந்து கதவை திறந்து கொண்டு போய் பார்த்தால் அங்கே மகள் அச்சத்தில் அழுது கொண்டிருந்திருக்கிறார்.
என்ன நடந்தது? என்று கேட்ட தாயிடம், கொய்யாக்காய் தருவதாக அந்த வீட்டின் ஆண் நபர் சொன்னதாகவும், அதை வாங்க வந்த தன்னிடம் தவறாக நடந்தார் என்றும், மார்பை பிடித்து அழுத்தினார் என்றும் அந்த சிறுமி அழுதுகொண்டே கூறியதால், அதிர்ச்சி அடைந்த தாய் நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுக்கவும், சம்பந்தப்பட்ட ஆண் மீது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஆண் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், நாக்பூர் பெஞ்ச் நீதிபதி புஷ்பா கணேடிவாலா இந்த வழக்கை விசாரித்துள்ளார். அப்போது, சிறுமியை கொய்யாக்காய் கொடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்று ஆடைகளை அகற்றவில்லை என்று தெரிகிறது. ஆனால், அச்சிறுமியின் மார்பை தொட்டதாககுற்றச்சாட்டு இருக்கிறது. அவர் ஆடையின் மேல் கை வைத்து மார்பை தொட்டாரா? இல்லை, ஆடைக்குள் கைகளை விட்டு தொட்டாரா? என்ற விபரம் சரியாக வழக்கில் இல்லை. ஆகவே, இது போக்சோ சட்டத்தில் வராது.
ஆடையை அகற்றி இருந்தால், தோலுடன் தோல் உரசி இருந்தால்(கட்டிப்பிடித்து) அது பாலியல் நோக்கத்துடன் செயல்பட்டதாக கருதப்படும். போக்சோ சட்டத்தின் கீழ் வரும். இந்த வழக்கில் நடந்துள்ளதை பார்க்கும்போது, வழக்கின் தன்மை ஐபிசியின் 354வது பிரிவில் வருவதால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு குறைந்தபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார் நீதிபதி
மும்பை கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நாடெங்கிலும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. நீதிபதி ஒரு பெண்ணாக இருந்தும் இப்படி ஒரு தீர்ப்பினை வழங்கலாமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படியான குற்றம் செய்பவர்கள் தப்பிக்க ஒரு முன் உதாரணமாக அமைந்து விடும்.
(டிடிஎன்)
- GuestGuest
நேற்று, ஜனவரி 24, 2021 அன்று, மும்பை உயர் நீதிமன்றம் நீதிபதி புஷ்பா Ganediwala ,
"எனவே, நேரடி உடல் தொடர்பு இல்லை, அதாவது ஊடுருவாமல் பாலியல் நோக்கத்துடன் தோல்-க்கு-தோல்,12 வயது குழந்தையின் மார்பகத்தை அழுத்தும் செயல், மேற்புறம் அகற்றப்பட்டதா அல்லது அவர் தனது கையை அவளது மேற்புறத்திற்குள் நுழைத்து மார்பகத்தை அழுத்தினாரா என்பது குறித்த எந்த விவரமும் இல்லாத நிலையில் , 'பாலியல்' என்ற வரையறையின் கீழ் இது வராது. "இது நிச்சயமாக ஐபிசியின் பிரிவு 354 இன் வரையறைக்கு உட்பட்டது.
'வெறும் பிடிப்பு' பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது அல்ல என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி கணேடிவாலா மேலும் கூறுகையில், “குற்றவியல் நீதித்துறையின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால், ஒரு குற்றத்திற்கான தண்டனை குற்றத்தின் தீவிரத்தன்மைக்கு விகிதாசாரமாக இருக்கும்”. உங்களிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தன, POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் நோக்கத்துடன் தாக்குதலைச் செய்வது மற்றும் குழந்தையின் தனிப்பட்ட பகுதிகளைத் தொடுவதன் மூலம் அல்லது குழந்தையின் தனிப்பட்ட உறுப்புகளைத் தொடுவதன் மூலம் ஊடுருவாமல் நடைபெறுவது ஆகியவை அடங்கும். , நீதிமன்ற விசாரணையில் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளி குழந்தையை, ஆத்திரமடைந்த ஒரு பெண்ணை அல்ல.ஒரு குழந்தையை, தனது வீட்டிற்கு சில பழங்களை உணவளிக்கும் சாக்கில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்தான். சரியான நேரத்தில் தாய் அங்கு வரவில்லை என்றால், அவன் அவளை பாலியல் பலாத்காரம் செய்திருப்பான். சட்டத்தின் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது, அனுமதியின்றி ஒரு குழந்தையைத் தொடுவது ஒரு குற்றத்திற்கு சமம், ஆனால் நீதிபதி யாருக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்ற வேண்டும்? எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெறும் 3 ஆண்டுகள் சிறைவாசம் செய்த குற்றவாளி இப்போது 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளார்.. அதிர்ச்சியின் வடுக்களை குழந்தை எவ்வளவு காலம் தாங்கிக்கொள்ளும்- வாழ்நாள் முழுவதும்.
(ஹேமா கோபிநாதன்-womensweb)
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் Good Touch - Bad Touch எல்லாம் ...கேள்விகுறியானதா?
"எனவே, நேரடி உடல் தொடர்பு இல்லை, அதாவது ஊடுருவாமல் பாலியல் நோக்கத்துடன் தோல்-க்கு-தோல்,12 வயது குழந்தையின் மார்பகத்தை அழுத்தும் செயல், மேற்புறம் அகற்றப்பட்டதா அல்லது அவர் தனது கையை அவளது மேற்புறத்திற்குள் நுழைத்து மார்பகத்தை அழுத்தினாரா என்பது குறித்த எந்த விவரமும் இல்லாத நிலையில் , 'பாலியல்' என்ற வரையறையின் கீழ் இது வராது. "இது நிச்சயமாக ஐபிசியின் பிரிவு 354 இன் வரையறைக்கு உட்பட்டது.
'வெறும் பிடிப்பு' பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது அல்ல என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி கணேடிவாலா மேலும் கூறுகையில், “குற்றவியல் நீதித்துறையின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால், ஒரு குற்றத்திற்கான தண்டனை குற்றத்தின் தீவிரத்தன்மைக்கு விகிதாசாரமாக இருக்கும்”. உங்களிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தன, POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் நோக்கத்துடன் தாக்குதலைச் செய்வது மற்றும் குழந்தையின் தனிப்பட்ட பகுதிகளைத் தொடுவதன் மூலம் அல்லது குழந்தையின் தனிப்பட்ட உறுப்புகளைத் தொடுவதன் மூலம் ஊடுருவாமல் நடைபெறுவது ஆகியவை அடங்கும். , நீதிமன்ற விசாரணையில் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளி குழந்தையை, ஆத்திரமடைந்த ஒரு பெண்ணை அல்ல.ஒரு குழந்தையை, தனது வீட்டிற்கு சில பழங்களை உணவளிக்கும் சாக்கில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்தான். சரியான நேரத்தில் தாய் அங்கு வரவில்லை என்றால், அவன் அவளை பாலியல் பலாத்காரம் செய்திருப்பான். சட்டத்தின் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது, அனுமதியின்றி ஒரு குழந்தையைத் தொடுவது ஒரு குற்றத்திற்கு சமம், ஆனால் நீதிபதி யாருக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்ற வேண்டும்? எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெறும் 3 ஆண்டுகள் சிறைவாசம் செய்த குற்றவாளி இப்போது 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளார்.. அதிர்ச்சியின் வடுக்களை குழந்தை எவ்வளவு காலம் தாங்கிக்கொள்ளும்- வாழ்நாள் முழுவதும்.
(ஹேமா கோபிநாதன்-womensweb)
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் Good Touch - Bad Touch எல்லாம் ...கேள்விகுறியானதா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
- Code:
அனுமதியின்றி ஒரு குழந்தையைத் தொடுவது ஒரு குற்றத்திற்கு சமம், ஆனால் நீதிபதி யாருக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்ற வேண்டும்? எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெறும் 3 ஆண்டுகள் சிறைவாசம் செய்த குற்றவாளி இப்போது 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளார்.. அதிர்ச்சியின் வடுக்களை குழந்தை எவ்வளவு காலம் தாங்கிக்கொள்ளும்- வாழ்நாள் முழுவதும்.
(ஹேமா கோபிநாதன்-womensweb)
நியாயமான கேள்விதான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|