5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!by சக்தி18 Today at 1:12 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by krishnaamma Yesterday at 8:45 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Yesterday at 2:05 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கனிந்த சாறு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நகை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» சொத்து - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:55 am
» துரோகம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» மருமகள் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:03 am
» முடிவு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:00 am
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by ayyasamy ram Yesterday at 6:14 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by krishnaamma Mon Mar 01, 2021 9:25 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
» சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:52 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:49 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:48 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:46 pm
» யார் கிட்ட??? நாங்க கும்பகோணத்துகாரங்க :)
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:44 pm
» ஒரு பத்து நிமிடங்கள் முன்னதாக......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:08 pm
» அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:06 pm
» ரஜினி முதலமைச்சரானா என்ன பண்ணுவீங்க?
by krishnaamma Mon Mar 01, 2021 7:11 pm
» ஸ்ரீரங்கத்தில் கணக்கூடிய அதிசயம் !
by krishnaamma Mon Mar 01, 2021 6:59 pm
Admins Online
சசிகலாவுக்கு கொரோனா தொற்று
சசிகலாவுக்கு கொரோனா தொற்று
பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு இருப்பதாகமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இது குறித்து கூறப்படுவதாவது: சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிவடைந்து, வரும் 27ல், அவர் விடுதலை செய்யப்பட உள்ளதாக, சிறை நிர்வாகம், சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், நேற்று முன் தினம், சிறையில் சசிகலாவுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சல் இருந்ததால், கொரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
எனினும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், 'சி.டி., ஸ்கேன்' எடுப்பதற்காக, பவுரிங் மருத்துவமனையில் இருந்து, விக்டோரியா மருத்துவமனைக்கு, சசிகலா நேற்று மாற்றப்பட்டார்.
அவருக்கு நுரையீரல் தொற்று உள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ கண்காணிப்பகாளர் ரமேஷ் கண்ணா கூறுகையில்ஆர்டிபி.சிஆர் சோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது என கூறினார்.
இதனைிடையே சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டிருப்பதால் அவர் விடுதலை ஆகும் தினம் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி தினமலர்.

இது குறித்து கூறப்படுவதாவது: சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிவடைந்து, வரும் 27ல், அவர் விடுதலை செய்யப்பட உள்ளதாக, சிறை நிர்வாகம், சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், நேற்று முன் தினம், சிறையில் சசிகலாவுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சல் இருந்ததால், கொரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
எனினும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், 'சி.டி., ஸ்கேன்' எடுப்பதற்காக, பவுரிங் மருத்துவமனையில் இருந்து, விக்டோரியா மருத்துவமனைக்கு, சசிகலா நேற்று மாற்றப்பட்டார்.
அவருக்கு நுரையீரல் தொற்று உள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ கண்காணிப்பகாளர் ரமேஷ் கண்ணா கூறுகையில்ஆர்டிபி.சிஆர் சோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது என கூறினார்.
இதனைிடையே சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டிருப்பதால் அவர் விடுதலை ஆகும் தினம் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28207
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10074
சக்தி18 likes this post
Re: சசிகலாவுக்கு கொரோனா தொற்று
சின்னம்மா என்னம்மா ஆச்சு?
வெளியே வரும் சமயத்தில் ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு செய்தி சொல்கிறதே!
தன் வினை தன்னைச் சுடும் என்கிறார்களே!
வெளியே வரும் சமயத்தில் ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு செய்தி சொல்கிறதே!
தன் வினை தன்னைச் சுடும் என்கிறார்களே!
சக்தி18- வி.ஐ.பி
- பதிவுகள் : 2702
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 793
Dr.S.Soundarapandian likes this post
Re: சசிகலாவுக்கு கொரோனா தொற்று
மேற்கோள் செய்த பதிவு: 1339791@சக்தி18 wrote:சின்னம்மா என்னம்மா ஆச்சு?
வெளியே வரும் சமயத்தில் ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு செய்தி சொல்கிறதே!
தன் வினை தன்னைச் சுடும் என்கிறார்களே!
வெளி உலகில் நம்முடைய சக்தி (நீங்கள் இல்லை சக்தி) எப்பிடி இருந்தாலும்,
நம் உடலை வியாதிகள் ஆட்கொள்ளும்போது நம் சக்திகள் எல்லாம் காணாமல்
போய்விடுகின்றன.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28207
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10074
Re: சசிகலாவுக்கு கொரோனா தொற்று
'சின்னம்மா என்னம்மா ஆச்சு?
வெளியே வரும் சமயத்தில் ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு செய்தி சொல்கிறதே!
தன் வினை தன்னைச் சுடும் என்கிறார்களே!' -
சக்தி18! நினைத்தேன் சொன்னாய் நூறு வயது!
வெளியே வரும் சமயத்தில் ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு செய்தி சொல்கிறதே!
தன் வினை தன்னைச் சுடும் என்கிறார்களே!' -
சக்தி18! நினைத்தேன் சொன்னாய் நூறு வயது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|