புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
75 Posts - 36%
i6appar
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
3 Posts - 1%
prajai
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
75 Posts - 36%
i6appar
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
3 Posts - 1%
prajai
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2021 7:53 am

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
அறிந்த விளக்கம்:
மிகப் பிரபலமான இந்த பழமொழிக்கு அறிந்த விளக்கம்
சொல்வது என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடுவது
போல.

(பாருங்கள் எடுத்துக்காட்டுக்கு கூட பழமொழியைத் தான்
உபயோகிக்க வேண்டியிருக்கிறது )

பாம்பைக் கண்டால் தனியாக இருக்கும் போது
வேண்டுமானால் நடுங்கிப் போவோம்.
படையோடு இருந்தால் பாம்புக்கு நாம் நடுங்க மாட்டோம்.
பாம்பை நடுங்கவைப்போம் . முடிந்தால் மோட்சம் கொடுத்து
விடுவோம்..
.
சரியான விளக்கம்:
புராண கால போர்களில் வாள்,அம்பு, வேல் இந்த ஆயுதங்கள்
எல்லாம் பயன் படுத்தப்பட்டதற்கு பிறகு போரின் கடைசி
கட்டமாக அல்லது உச்சகட்டமாக பெரிய அழிவைத் தரும்
ஆயுதங்களை பயன்படுத்த தொடங்குவார்கள்.

அதில் ஒன்று நாகாஸ்திரம் என்பது. நாகத்தைப் போல்
வடிவமைகப்பட்டிருக்கும் இது ஏவப்பட்ட இடத்திலிருந்து தன்
இலக்கை அடையும் போது பெரும் சேதத்தை விளைவித்து
நிறைய பேரை அழித்து விடும்.

மகாபாரதத்தில் அர்சுணனே இதை கண்டு பயப்பட்டான்
என்றால் இதை பற்றி மேலும் சொல்ல என்ன இருக்கிறது...?

இதை மிக முக்கியமானவர்கள் மட்டுமே பயன் படுத்துவார்கள்
என்பதால் இதை எடுப்பதை பார்த்தவுடனே எதிராளியினர்
பதறியடித்து பின் வாங்குவார்கள் .என்பதனால் பாம்பைக்
கண்டால் படையும் நடுங்கும் என சொல்லிவைத்தார்கள் .
-
----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2021 7:54 am

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.
-


கழுதையின் தோல் கெட்டால் என்று அர்த்தம்.
அதாவது கழுதையில் தடித்த உடம்புத்தோலில் அரிப்பு அல்லது
புண் போன்று ஏதும் வந்தால் சாதாரணமாக இருக்கும் சுவர்களை
விட பாதி சிதிலமடைந்த சுவர்களை நாடிச் சென்று தன் உடம்பை
அதன்மேல் தேய்த்துக் கொள்ளும்.

காரணம் நல்ல சுவர்கள் சொரசொரப்பு அதிகம் இருக்காது.
எனவே அது குட்டிச் சுவர் என்று சொல்லக் கூடிய சிதிலமடைந்த
சுவர்களையே நாடும் .

இங்கு கெட்டால் என்பது அதன் தோல் கெட்டால் என்று அர்த்தம்.
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது
சந்திப்பது அரட்டையடிப்பது என்று இருப்பவர்களை வீட்டார்கள்
இவ்விதம் குறிப்பிடுவது வழக்கமாகப் போய்விட்டது.

(பின்னால் வாழ்க்கை என்னும் பொதியை சுமக்க
போகிறவர்கள்தானே என்று இளைஞர்/இளைஞிகளை கழுதையாக்கி
பெரியோர்கள் உவமானப் படுத்துக்கிறார்களோ என்னவோ)

--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2021 7:57 am

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

அறிந்த விளக்கம்:
வாய்ச் சொல்லில் வீரனடி,
அறுக்கத் தெரியாதவன் கக்கத்தில் ஏழெட்டுக் கருக்கருவாள்
போன்ற பதங்களுக்கு என்ன பொருளோ
அதே பொருள் தருவதுபோல் தான் இந்தப் பழமொழியும்
தோற்றமளிக்கிறது .

அதாவது பேச்சு பெருசா இருக்கும்,செயல்ல ஒண்ணும்
இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான்
இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப் பட்டு
வருகிறது .

ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால் ஒரு அற்புதமான
உடலைப் பற்றிய அறிவியல் விளக்கம் கிடைக்கிறது.
-
அறியாத விளக்கம்:
-
ஒட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள்
என்பது நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது ..

எனவேதான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம்
நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த
ஓட்டைவழியேனும் வெளியேறலாம் என்பதற்காய் பெரியோர்கள்
நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக்
கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப் பாரப்பா
என்று சொல்லி வைத்தார்கள்
-
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2021 7:59 am

புல் தடுக்கிப் பயில்வான் போல...

புல் தடுக்கி எங்கேயாவது யாரேனும் விழுந்திருப்பதாய்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா...?

புல் தடுக்கி என்பதை நம்பவே முடியாது .. வேண்டுமானால்
சில வகை காட்டுப் புல்கள் அடர்ந்து புதராய் இருக்கும்
இடத்தில் புல் இடறி என வேண்டுமானால் பொருள் கொள்ளலாம்..

சில பழமொழிகள் உபயோகிக்கப் பட்டதற்கு பின்னால்
சில சம்பவங்கள் சொல்லப்படுகின்றன ..
அப்படி ஒரு சம்பவத்தால் வந்ததுதான் இந்த பழமொழி.
இது பழமொழி என்பதை விட உவமை/உவமானப்
பதங்களாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.

அறியாத விளக்கம் :

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன்
அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான்.

ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர்,
உடனே அதை வேரோடு பிடுங்கி, எரித்து சாம்பலாக்கி –
கரைத்துக் குடித்தாராம்….

எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை
அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர்
சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது.

(டாஸ் மார்க்கில் தடுக்கி விழுவது வேறு ரகம்..
அது புல் இல்லை ஃபுல் )
----

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2021 8:01 am

எழுதியவன் ஏட்டை கெடுத்தான். படிச்சவன் பாட்டை கெடுத்தான்.

அறிந்த விளக்கம்:

ஏடு என்பது மிகவும் தூய்மையாக இருக்கும்.
அதில் எழுதியவுடன் எழுத்துகள் பதிந்து ஏடு கெட்டுப்
போகும். அதுதான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தது.
இது வஞ்சப் புகழ்ச்சி.

படித்தவன் பாட்டைக் கெடுத்தான். தமிழிசையில்
ஏழு ஸ்வரங்கள். குரல், விழி , துத்தம் என்று ஏழுக்கும்
ஏழு பெயர்கள்.

சரிகமபதநி என்று வரிசையாக ஸ்வரங்கள் ஏறும்.
ஆனால் பாடற்கலையைப் படித்தவன் சுரங்களை
மாற்றிப் போட்டு ஏற்றங்களையும் இறக்கங்களை
முன்னுக்குப் பின் மாற்றி புது மெட்டுகளைக் கண்டு
பிடிப்பார்கள் அல்லவா.
அதுதான் படித்தவன் பாட்டைக் கெடுத்த கதை.

ஆனால் அது அப்படியல்ல,
படித்தவன் பாட்டை கொடுத்தான்...
எழுதியவன் ஏட்டை கொடுத்தான்....
காலத்தால் விடு பட்டு போன துணைக்காலினால்
பழமொழியே மாறிப் போயிற்று..!!
--
ப.பி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 16, 2021 2:46 pm

அருமையான விளக்கங்கள், ராம். பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! 103459460 பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! 1571444738
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக