புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
68 Posts - 48%
heezulia
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
56 Posts - 40%
mohamed nizamudeen
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
5 Posts - 4%
prajai
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
2 Posts - 1%
jairam
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
1 Post - 1%
kargan86
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
99 Posts - 51%
ayyasamy ram
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
9 Posts - 5%
prajai
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
2 Posts - 1%
jairam
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_m10எங்க குலசாமி திருவள்ளுவர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க குலசாமி திருவள்ளுவர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 14, 2021 4:48 pm

எங்க குலசாமி திருவள்ளுவர்! 12
-
ஒன்றே முக்கால் அடியில் உலகை அளந்தவர் திருவள்ளுவர்.
அவருக்கு கன்னியாகுமரியில் பிரமாண்ட சிலை இருப்பது
நமக்குத் தெரியும். அதே குமரியில் வள்ளுவரை
குலதெய்வமாக, கோயில் கட்டி வழிபடும் குடும்பம் இருப்பது
தெரியுமா?

குமரி மாவட்டத்தில் சுசீந்திரத்திற்கும் மருங்கூருக்கும்
இடையே இருக்கிறது நல்லூர். ‘‘இங்கே திருவள்ளுவருக்குக்
கோயில்…’’ என்று இழுத்தாலே எல்லோரும் வழிகாட்டுகிறார்கள்,

ஓய்வுபெற்ற சார்பதிவாளர் மாணிக்கவாசகத்தின் வீட்டுக்கு.
அந்த வீட்டில் திரும்பிய திசையில் எல்லாம் புத்தகங்கள்,
சி.டிகள் ஆக்கிரமித்திருக்கின்றன.

பெரும்பாலானவை திருக்குறள் தொடர்பானவையே!
இவர்களின் நிலத்தில்தான் 49 வருடங்களாக கோயில்
கொண்டிருக்கிறார் அய்யன் வள்ளுவர்.

‘‘எங்க தாத்தா மகாராஜன் பிள்ளை இந்தக் கோயிலை
1957ல கட்டினார். அவருக்கு திருக்குறள்னா உயிர். வள்ளுவரை
குலசாமியாவே பார்த்தார். வாழ்நாளுக்குள்ள இப்படி ஒரு
கோயிலைக் கட்டிடணும்னு நினைச்சவர், அதை சாதிச்சும்
காட்டினார்.

ஆனா, அடுத்த ரெண்டே வருஷத்துல காலம் அவரைக் கொண்டு
போயிருச்சு.

தன் காலத்துக்குப் பிறகும் இந்தக் கோயில் தடையில்லாம
இயங்கணும்னு நினைச்சவர் தன் குடும்பத்தில் தனக்கடுத்து
இருக்கும் மூத்த ஆண் வாரிசு இதை நிர்வகிக்கணும்னு உயில்
எழுதி வச்சிருக்கார்.

அதன்படி, தாத்தாவோட மறைவுக்குப் பிறகு எங்க அப்பா
எம்.அருணாச்சலம் பிள்ளை, அவருக்கு அடுத்து எங்க சித்தப்பா
முத்துக்குமாரசாமிப் பிள்ளைனு நிர்வாகம் மாறி,
இப்ப தாமரைக்குளத்தைச் சேர்ந்த எங்க இளைய சித்தப்பா
சிவராமலிங்கம் பிள்ளை கையில இருக்கு!’’

– கோயிலைச் சுற்றிக் காட்டியபடியே பேசுகிறார்
மாணிக்கவாசகம்.

சின்ன கோயில்தான். கோயிலின் கருவறையில் ஒரு கல்
பேழை இருக்கிறது. அதற்குள் இருக்கும் ஓலைச்சுவடி
ஒன்றுதான் இந்தக் கோயிலின் மையப் பொருளாக
மதிக்கப்படுகிறது.

மகாராஜன் பிள்ளை தன் கைப்பட 1330 திருக்குறளையும்
அந்த ஓலைச்சுவடியில் எழுதி வைத்தாராம்.
வெகுநாட்களாக இது மட்டுமே வழிபாட்டுப் பொருளாக
இருந்திருக்கிறது.

2006ல்தான் மாணிக்கவாசகம் தன் சொந்த ஆர்வத்தில்
ஒரு சிலை உருவாக்கி பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறார்.
அப்போதும் கல்பேழை அங்கேயேதான் இருக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 14, 2021 4:49 pm



‘‘தன் சந்ததிகள் திருவள்ளுவரை வணங்குவாங்களானு
தாத்தாவுக்கு சந்தேகம். அதனால கோயில் பேர்ல 13 சென்ட்
நிலத்தை எழுதி பதிவும் பண்ணி வச்சார்.

ஆனா, எங்க குடும்பத்துல எல்லாரையுமே திருக்குறள்
கவர்ந்துடுது.

வள்ளுவர்னா எங்க எல்லாருக்குமே உயிர். வருஷா வருஷம்
வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தின் மறுநாள் அனுஷம்
நட்சத்திரம் அன்னைக்குதான் திருவள்ளுவர் மறைந்த
தினம்னு நம்பப்படுது.

அன்னைக்குதான் நாங்க இந்தக் கல்பேழையைத் திறப்போம்.
தாத்தாவின் ஏட்டை எடுத்து, காலை 9.30 மணியில் இருந்து
பகல் 1.30 மணி வரைக்கும் முற்றோதுதல் நடத்துவோம்.

அன்னைக்கு மகாராஜ பிள்ளையின் வாரிசுகள் எல்லாரும்
ஒண்ணா சேர்ந்து, காய், கனி படையல் போட்டு திருவள்ளுவரை
வணங்குவோம். அந்த 13 சென்ட் நிலத்தில் இருந்து வர்ற
வருமானத்துல அன்னைக்கு பொதுமக்களுக்கு அன்ன தானம்
வழங்கிடுறோம்.

இது போக, எங்க தலைமுறை சார்பா கோயில் பேர்ல ஒரு
தொகையை டெபாசிட் பண்ணி வச்சிருக்கோம். அதில் வர்ற
தொகையில நிகழ்ச்சிய நல்லபடியா நடத்திடுறோம்!’’
என்கிற மாணிக்கவாசகம், கோயிலின் தற்போதைய
நிர்வாகியான தன் சித்தப்பா சிவராமலிங்கம் பிள்ளையை
அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

கிட்டத்தட்ட தலபுராணத்துக்கு நிகரான கோயில் சரித்திரம்
இருக்கிறது இவரிடம்.

‘‘அப்பா படிச்சது 5ம் வகுப்பு வரைதான்.
ஆனா, தேவாரம், திருவாசகம், திருவருட்பானு பாடல்களை
எல்லாம் படிச்சு ஓலையில எழுதுவார். திருக்குறளை முழுசா
பொருளோட சொல்வார். சின்னப் பையன்களா இருந்த
எங்களுக்கு பத்து குறள் சொன்னா ஒரு சக்கரம்
(அப்போதைய காசு) பரிசா கொடுத்து ஊக்கப்படுத்துவார்.

ஆனா, திருக்குறளை ஓலையில் எழுதுற சக்தி மட்டும் தனக்கு
இல்லைனு நினைச்சார். மருங்கூர் மலைமேல இருக்குற
சுப்பிரமணிய சாமி கோயிலுக்குப் போய், திருக்குறளை
ஓலையில எழுதும் சக்தியைக் கொடுனு கேட்டிருக்கார்.

கோயிலை விட்டு வெளியே வரும்போது, எதிர்ல ஒருத்தர்
தலையில் பனை ஓலையோட வந்தாராம். அவர் பேர்
‘சுப்பிரமணி’னு சொன்னாராம். முருகப் பெருமானே பனை
ஓலையை எடுத்துக் கொடுத்ததா நினைச்ச எங்கப்பா,
அந்த ஓலையை வாங்கி, அதில்தான் திருக்குறளை எழுதி
வச்சார்.

தன் காலம் முழுக்க அதை உயிரை விட மேலானதா
பாதுகாத்தார்.

எத்தனைக் காலம் ஆனாலும் அந்த ஓலையையும்
திருக்குறளோட பெருமையையும் எங்க தலைமுறை போற்றிப்
பாதுகாக்கும்!’’ – தடுமாற்றமே இன்றி கணீரென முழங்குகிறது
இந்த 89 வயதுக்காரரின் குரல்!

இன்னும் எத்தனைக் காலம் ஆனாலும் திருக்குறள் ஓலையையும்
திருக்குறளோட பெருமையையும் எங்க தலைமுறை போற்றிப்
பாதுகாக்கும்!
-
-------------------------
– சி.உமாசங்கர்
படங்கள்: மணிகண்டன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக