புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:10 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
61 Posts - 46%
heezulia
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
4 Posts - 3%
prajai
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
21 Posts - 5%
prajai
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
திருப்பாவை - தொடர் Poll_c10திருப்பாவை - தொடர் Poll_m10திருப்பாவை - தொடர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பாவை - தொடர்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 18, 2020 4:04 pm

திருப்பாவை – 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தையுடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்.
(Priya Gurunathan)



avatar
Guest
Guest

PostGuest Fri Dec 18, 2020 4:06 pm

திருப்பாவை பாடல் – 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.
(Priya Gurunathan)



avatar
Guest
Guest

PostGuest Fri Dec 18, 2020 9:25 pm

திருப்பாவை பாடல் – 3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:
சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்

இன்றைய பாடகர்...நித்தியசிறி மகாதேவன்



நாளைய பாடகர்-ரேவதி சங்கரன்


avatar
Guest
Guest

PostGuest Sat Dec 19, 2020 12:43 am

திருப்பாவை -4 ரேவதி சங்கரன்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 19, 2020 2:46 pm

Code:
[color=#006600][b]நல்லதோர் தொடக்கம் , சக்தி .
இனிமேல் காலையில் எழுந்தவுடனேயே ஈகரையை  திறந்து, நீங்கள் அனுப்பும் திருப்பாவையை கண்டு கேட்டு புனிதமடைந்து புண்யம் சேர்ப்போம்[/b]. [/color]

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2020 3:15 pm

திருப்பாவை - தொடர் 103459460 திருப்பாவை - தொடர் 3838410834
-
திருப்பாவை - தொடர் B0b28b10
-
திருப்பாவை - தொடர் IMG-20190322-WA0006
தெய்வத் தமிழில் இனியப் பாடல்களைப் பாடிய
ஆண்டாள் ஒரு தெய்வீகக் கவி மட்டுமல்ல;
விஞ்ஞான மேதையும் கூட அவரது திருப்பாவையில்
மெய்ஞானமும், விஞ்ஞானமும் இணைந்துள்ளது.

திருப்பாவையின் நான்காவதுப் பாடலான
“ஆழி மழைக் கண்ணா”
-என்ற பாடல் முழுவதும் விஞ்ஞானக் கருத்தே ப
ரவியிருக்கிறது.

மேகம் கடல்நீரை முகர்ந்துக்கொண்டு கருக்கொண்டு
மழையாகப் பொழிகிறது என்பதை மேனாட்டு அறிஞர்
கண்டு கூறும் முன்பே தமிழ் பெண்ணான ஆண்டாள்
கூறிவிட்டார். என்னே அவரது மேதமை!

கடல்நீரை மேகம் எடுத்துக்கொண்டு கரியமேகமாக
மாறி மின்னலாக மின்னி, இடியாக முழங்கி
சரமழையாகப்பொழிவதை எத்தனை அழகாக
விளக்குகிறார் ஆண்டாள்.

மேனாட்டு அறிஞர்கூறுவதற்கு , முந்நூறு ஆண்டுகளுக்கு
முன்பே நம் கோதை நாச்சியார் கூறிவிட்டார்.
ஆண்டாளின் இலக்கியப் புலமை மட்டுமல்ல, அறிவியல்
புலமையும் நம்மை வியக்க வைக்கிறது.

–கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 19, 2020 3:56 pm

திருப்பாவை - தொடர் 28472160_1271672842932843_2182405004366362477_n.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=e3f864&_nc_ohc=nfxrqb3wkAAAX8hbGIo&_nc_ht=scontent-maa2-1

மேற்கண்ட சித்திரம் முழு திருப்பாவையும் ஒரு படத்தில் அமையப்பட்டது.
30 பாசுரங்கள், ஆண்டாள் பிறப்பு ,ஆண்டாள் -ரெங்கமன்னார் , பாற்கடல்நாதர்,பரமபதநாதர் --முதலியன பார்க்கமுடியும்.

நன்றி வாட்சப் மற்றும் கூகிள் படம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 20, 2020 12:33 am

திருப்பாவை பாடல் – 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:
மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 20, 2020 12:34 am

திருப்பாவை - தொடர் 1571444738 ராம் சார்.

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 20, 2020 12:35 am

திருப்பாவை - தொடர் 1571444738 ஐயா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக