புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
25 Posts - 50%
heezulia
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
7 Posts - 2%
prajai
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_m10பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2021 6:31 pm

பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? 1578906413-54
-
a|
நமது கலாசாரத்தில் பெரும்பாலும் எந்த
ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது
என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம்
ஆகும்.

இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப்
பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய
காலம் ஆரம்பமாகிறது.

ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில்
தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது
அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள்
கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக
இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக்
கொண்டாடுகின்றனர்.பல்வேறு வழிபாட்டு
முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.

மக்கள் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல்,
காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம், தைப் பூசம்,
தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும்,
சபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, பைரவ வழிபாடு,
வீரபத்திரர் வழிபாடு, சாவித்ரி கௌரி விரதம்
போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில்
பின்பற்றுகின்றனர்.

இந்த நாளில் அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில்
இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை
மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து
பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு,
காய்கறிகள், பருப்பு வகைகள், பழவகைகள்
ஆகியவற்றை சூரிய தேவனுக்கு படையலிட்டு
பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன்
ஆராவாரம் செய்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.

வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2021 6:35 pm

பொங்கல் தோன்றிய விதம்:

பொங்கலுக்கெல்லாம் மூதாதை விழா எனப்படுவது
தைந்நீராடல் ஆகும். சங்க காலத்தில் தை மாதத்தில்
விடியற்காலத்தில் ஆற்றுநீரும், குளத்து நீரும்
வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக
இருக்கும்.

சங்ககால மகளிர் காலையில் இந்த வெதுவெதுப்பில்
நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள்
தைந்நீராடல் எனக் குறிப்பிடுகின்றன.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய
திருப்பாவையிலும்,மாணிக்க வாசகரின்
திருவெம்பாவையிலும் மார்கழி/தை நீராடல் பற்றிக்
குறிப்பிடப்பட்டுள்ளது).

பொங்கல் என்றால் என்ன?


தைப் பொங்கல் என்பது, நாம் சாப்பிடும் நெல்லை
விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ
அவற்றுக்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவதாகும்.

புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து
அரிசியாக்கி பொங்கலிட்டு; இயற்கைத்
தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய
எல்லாவற்றுக்கும் நன்றி செலுத்துவதே பொங்கல்.

பொங்கல் கொண்டாடும் விதம்:


இந்தப் பண்டிகை 4 நாள் விழாவாக
கொண்டாடப்படுகிறது.

1. போகி:
பொங்கலுக்கு முதல்நாள் போகி.
மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் நமது
பழைய ஆடைகளை குப்பையில் எறிந்துவிடும்
விழா.

விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய்,
மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன்
பொருள்.

2. சூரியப் பொங்கல்:
சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும்.
அதிகாலையில் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு,
படையல் செய்வது வழக்கம்.

3. மாட்டுப் பொங்கல்:
விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு
நன்றி செலுத்தும் நாள். இப்போது வைக்கப்படும்
பொங்கல் கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கும்,
வளர்ப்புப் பிராணிகளுக்கும் வழங்கப்படும்.

4. காணும் பொங்கல்:
காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது
கணுப் பண்டிகை என்றும் அழைப்பர்.
இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர்,
நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர்
ஆசி பெறுதல் என்பன அடங்கும்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம்,
உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற
வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு
நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

வரப்புயர நீருயரும்!
நீருயர நெல்லுயரும்!
நெல்லுயுர குடியுயரும்!
குடியுயர கோனுயர்வான்!.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!..
-
சமயம்-செய்திகள்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக