புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
18 Posts - 3%
prajai
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_lcapபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_voting_barபொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2021 6:31 pm

பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது....? அதன் சிறப்புகள் என்ன...? 1578906413-54
-
a|
நமது கலாசாரத்தில் பெரும்பாலும் எந்த
ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது
என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம்
ஆகும்.

இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப்
பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய
காலம் ஆரம்பமாகிறது.

ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில்
தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது
அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள்
கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக
இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக்
கொண்டாடுகின்றனர்.பல்வேறு வழிபாட்டு
முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.

மக்கள் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல்,
காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம், தைப் பூசம்,
தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும்,
சபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, பைரவ வழிபாடு,
வீரபத்திரர் வழிபாடு, சாவித்ரி கௌரி விரதம்
போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில்
பின்பற்றுகின்றனர்.

இந்த நாளில் அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில்
இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை
மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து
பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு,
காய்கறிகள், பருப்பு வகைகள், பழவகைகள்
ஆகியவற்றை சூரிய தேவனுக்கு படையலிட்டு
பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன்
ஆராவாரம் செய்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.

வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2021 6:35 pm

பொங்கல் தோன்றிய விதம்:

பொங்கலுக்கெல்லாம் மூதாதை விழா எனப்படுவது
தைந்நீராடல் ஆகும். சங்க காலத்தில் தை மாதத்தில்
விடியற்காலத்தில் ஆற்றுநீரும், குளத்து நீரும்
வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக
இருக்கும்.

சங்ககால மகளிர் காலையில் இந்த வெதுவெதுப்பில்
நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள்
தைந்நீராடல் எனக் குறிப்பிடுகின்றன.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய
திருப்பாவையிலும்,மாணிக்க வாசகரின்
திருவெம்பாவையிலும் மார்கழி/தை நீராடல் பற்றிக்
குறிப்பிடப்பட்டுள்ளது).

பொங்கல் என்றால் என்ன?


தைப் பொங்கல் என்பது, நாம் சாப்பிடும் நெல்லை
விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ
அவற்றுக்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவதாகும்.

புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து
அரிசியாக்கி பொங்கலிட்டு; இயற்கைத்
தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய
எல்லாவற்றுக்கும் நன்றி செலுத்துவதே பொங்கல்.

பொங்கல் கொண்டாடும் விதம்:


இந்தப் பண்டிகை 4 நாள் விழாவாக
கொண்டாடப்படுகிறது.

1. போகி:
பொங்கலுக்கு முதல்நாள் போகி.
மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் நமது
பழைய ஆடைகளை குப்பையில் எறிந்துவிடும்
விழா.

விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய்,
மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன்
பொருள்.

2. சூரியப் பொங்கல்:
சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும்.
அதிகாலையில் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு,
படையல் செய்வது வழக்கம்.

3. மாட்டுப் பொங்கல்:
விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு
நன்றி செலுத்தும் நாள். இப்போது வைக்கப்படும்
பொங்கல் கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கும்,
வளர்ப்புப் பிராணிகளுக்கும் வழங்கப்படும்.

4. காணும் பொங்கல்:
காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது
கணுப் பண்டிகை என்றும் அழைப்பர்.
இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர்,
நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர்
ஆசி பெறுதல் என்பன அடங்கும்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம்,
உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற
வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு
நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

வரப்புயர நீருயரும்!
நீருயர நெல்லுயரும்!
நெல்லுயுர குடியுயரும்!
குடியுயர கோனுயர்வான்!.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!..
-
சமயம்-செய்திகள்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக