புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
Page 1 of 1 •
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான
பா.ஜ.க அரசு கர்நாடக மாநில பிராமணர்கள் வளர்ச்சிக்
கழகத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது.
அந்த பிராமணர்கள் கழகம் புதிதாக இரண்டு திட்டங்களைக்
கொண்டுவந்துள்ளது. அருந்ததி, மைத்ரேயி என்ற பெயர்களில்
உருவாக்கப்பட்டுள்ள இரண்டு திட்டங்களின் கீழ்
பிராமணர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு ஒப்புதல்
வழங்கப்பட்டுள்ளது.
அருந்ததி திட்டத்தின் கீழ், பிராமணப் பெண்களுக்கு
திருமணத்தின்போது 25,000 ரூபாய் வழங்கப்படும்.
மைத்ரேயி திட்டத்தின் கீழ், அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும்
பிராமணப் பெண்களுக்கு 3 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
இதுகுறித்து தெரிவித்த பா.ஜ.க தலைவரும் பிராமணர்கள்
வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான சச்சிதானந்த மூர்த்தி,
‘அருந்ததி, மைத்ரேயி திட்டத்தை செயல்படுத்துவதற்கான
ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சமூகத்திலுள்ள ஏழைகளை முன்னேற்றுவதற்காக இந்த
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணம் 3 தவணைகளாக
அவர்களுக்கு வழங்கப்படும். நான்காவது, வட்டியும் அந்தப்
பெண் முழுப் பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்’ என்று
தெரிவித்தார்.
இந்தத் திட்டங்களின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு
5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது.
1,000 சதுர அடிக்கு அதிகமான வீடு இருக்கக் கூடாது.
அவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக
இருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு
அதிகமாக இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் 18
பா.ஜ.க அரசு கர்நாடக மாநில பிராமணர்கள் வளர்ச்சிக்
கழகத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது.
அந்த பிராமணர்கள் கழகம் புதிதாக இரண்டு திட்டங்களைக்
கொண்டுவந்துள்ளது. அருந்ததி, மைத்ரேயி என்ற பெயர்களில்
உருவாக்கப்பட்டுள்ள இரண்டு திட்டங்களின் கீழ்
பிராமணர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு ஒப்புதல்
வழங்கப்பட்டுள்ளது.
அருந்ததி திட்டத்தின் கீழ், பிராமணப் பெண்களுக்கு
திருமணத்தின்போது 25,000 ரூபாய் வழங்கப்படும்.
மைத்ரேயி திட்டத்தின் கீழ், அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும்
பிராமணப் பெண்களுக்கு 3 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
இதுகுறித்து தெரிவித்த பா.ஜ.க தலைவரும் பிராமணர்கள்
வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான சச்சிதானந்த மூர்த்தி,
‘அருந்ததி, மைத்ரேயி திட்டத்தை செயல்படுத்துவதற்கான
ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சமூகத்திலுள்ள ஏழைகளை முன்னேற்றுவதற்காக இந்த
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணம் 3 தவணைகளாக
அவர்களுக்கு வழங்கப்படும். நான்காவது, வட்டியும் அந்தப்
பெண் முழுப் பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்’ என்று
தெரிவித்தார்.
இந்தத் திட்டங்களின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு
5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது.
1,000 சதுர அடிக்கு அதிகமான வீடு இருக்கக் கூடாது.
அவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக
இருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு
அதிகமாக இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் 18
‘அவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக
இருக்கக் கூடாது.’ - மக்களைப் பிளவுபடுத்துவது ஆகாதா இது?
நாம் முன்னேறுகிறோமா, இல்லை கற்காலத்தை நோக்கி நகர்கிறோமா?
இருக்கக் கூடாது.’ - மக்களைப் பிளவுபடுத்துவது ஆகாதா இது?
நாம் முன்னேறுகிறோமா, இல்லை கற்காலத்தை நோக்கி நகர்கிறோமா?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- GuestGuest
தமிழக மக்களே கவனமாக இருங்கள். பாஜக மற்றும் பாஜக ஆதரவுக் கட்சிகளை மட்டும் தமிழ் நாட்டுக்குள் நுழைய விடாதீர்கள். நாடு சுடுகாடாக ஆகி விடும்.தமிழ் மக்கள் தங்கள் சுயமரியாதையை
காத்து அவர்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் காற்றில் பறக்க விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஊழல் கட்சிகள் விசயத்திலும் கவனம் தேவை.
(என் சொந்தக் கருத்து மட்டுமே.)
காத்து அவர்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் காற்றில் பறக்க விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஊழல் கட்சிகள் விசயத்திலும் கவனம் தேவை.
(என் சொந்தக் கருத்து மட்டுமே.)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1339326சக்தி18 wrote:தமிழக மக்களே கவனமாக இருங்கள். பாஜக மற்றும் பாஜக ஆதரவுக் கட்சிகளை மட்டும் தமிழ் நாட்டுக்குள் நுழைய விடாதீர்கள். நாடு சுடுகாடாக ஆகி விடும்.தமிழ் மக்கள் தங்கள் சுயமரியாதையை
காத்து அவர்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் காற்றில் பறக்க விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஊழல் கட்சிகள் விசயத்திலும் கவனம் தேவை.
(என் சொந்தக் கருத்து மட்டுமே.)
ஈகரையில் எந்த கட்சிக்கும் ஆதரவாக பதிவுகள் வேண்டாமென நீங்கள் கூறியதாக நினைவு. .
அப்பிடி என்றால் ஒரு கட்சிக்கு எதிராகவும் பதிவுகள் பதியக்கூடாது அல்லவா, சக்தி?
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
உண்மைதான். ஆனால் சமீபத்தைய செயற்பாடுகளை /வெளியிடும் கருத்துகளை பார்க்கும் போது..
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் …
பாஜக வின் பல திட்டங்களை ஆதரித்தும் கருத்திட்டிருக்கிறேன். எப்போதும் ஒரு கட்சிக்கு எதிராகவோ சார்பாகவோ செயற்பட்டதில்லை..அவர்கள் தங்களை புனிதர்களாகவும் மற்றவர்களை சாத்தானாகவும் கருதுவதை ஏற்க மனம் ஒப்புதல் தரவில்லை.சமீபத்தைய செயற்பாடுகள் மிகவும் மோசமானதாக இருப்பதை காணக்கூடியதாக இருப்பதைக் கண்டேன்.இது தேர்தல் பிரச்சாரமும் அல்ல.தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டியே கருத்திட்டேன்.
கட்சிக்கு ஆதரவாக கருத்திடுவது பிரச்சாரம்,எதிராக கருத்திடுவது விழிப்புணர்வு என எண்ணுகிறேன்.
( தவறானால் ...ஈகரை விதிகளுக்கு மாறாக இருப்பின் நீக்கி விடலாம்)
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் …
பாஜக வின் பல திட்டங்களை ஆதரித்தும் கருத்திட்டிருக்கிறேன். எப்போதும் ஒரு கட்சிக்கு எதிராகவோ சார்பாகவோ செயற்பட்டதில்லை..அவர்கள் தங்களை புனிதர்களாகவும் மற்றவர்களை சாத்தானாகவும் கருதுவதை ஏற்க மனம் ஒப்புதல் தரவில்லை.சமீபத்தைய செயற்பாடுகள் மிகவும் மோசமானதாக இருப்பதை காணக்கூடியதாக இருப்பதைக் கண்டேன்.இது தேர்தல் பிரச்சாரமும் அல்ல.தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டியே கருத்திட்டேன்.
கட்சிக்கு ஆதரவாக கருத்திடுவது பிரச்சாரம்,எதிராக கருத்திடுவது விழிப்புணர்வு என எண்ணுகிறேன்.
( தவறானால் ...ஈகரை விதிகளுக்கு மாறாக இருப்பின் நீக்கி விடலாம்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அரசியலில் யாரும் புனிதர்கள் இல்லை.
ஈகரையின் விதிமுறைகளில் இது அடங்காது.
எந்த கட்சிக்கும் சார்பாக,தேர்தல் சமயத்தில் பதிவுகள் இடவேண்டாமென்பது
தற்காலிகமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு நடைமுறை புரிதல் மட்டுமே.
@சக்தி18
ஈகரையின் விதிமுறைகளில் இது அடங்காது.
எந்த கட்சிக்கும் சார்பாக,தேர்தல் சமயத்தில் பதிவுகள் இடவேண்டாமென்பது
தற்காலிகமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு நடைமுறை புரிதல் மட்டுமே.
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|