புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_m10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10 
70 Posts - 53%
heezulia
பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_m10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_m10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_m10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_m10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_m10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_m10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_m10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_m10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_m10பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2021 4:16 pm

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான
பா.ஜ.க அரசு கர்நாடக மாநில பிராமணர்கள் வளர்ச்சிக்
கழகத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது.

அந்த பிராமணர்கள் கழகம் புதிதாக இரண்டு திட்டங்களைக்
கொண்டுவந்துள்ளது. அருந்ததி, மைத்ரேயி என்ற பெயர்களில்
உருவாக்கப்பட்டுள்ள இரண்டு திட்டங்களின் கீழ்
பிராமணர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு ஒப்புதல்
வழங்கப்பட்டுள்ளது.

அருந்ததி திட்டத்தின் கீழ், பிராமணப் பெண்களுக்கு
திருமணத்தின்போது 25,000 ரூபாய் வழங்கப்படும்.
மைத்ரேயி திட்டத்தின் கீழ், அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும்
பிராமணப் பெண்களுக்கு 3 லட்ச ரூபாய் வழங்கப்படும்.

இதுகுறித்து தெரிவித்த பா.ஜ.க தலைவரும் பிராமணர்கள்
வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான சச்சிதானந்த மூர்த்தி,
‘அருந்ததி, மைத்ரேயி திட்டத்தை செயல்படுத்துவதற்கான
ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சமூகத்திலுள்ள ஏழைகளை முன்னேற்றுவதற்காக இந்த
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணம் 3 தவணைகளாக
அவர்களுக்கு வழங்கப்படும். நான்காவது, வட்டியும் அந்தப்
பெண் முழுப் பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்’ என்று
தெரிவித்தார்.

இந்தத் திட்டங்களின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு
5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது.
1,000 சதுர அடிக்கு அதிகமான வீடு இருக்கக் கூடாது.
அவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக
இருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு
அதிகமாக இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் 18


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 11, 2021 10:58 am

‘அவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக
இருக்கக் கூடாது.’ - மக்களைப் பிளவுபடுத்துவது ஆகாதா இது?
நாம் முன்னேறுகிறோமா, இல்லை கற்காலத்தை நோக்கி நகர்கிறோமா?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 11, 2021 12:21 pm

தமிழக மக்களே கவனமாக இருங்கள். பாஜக மற்றும் பாஜக ஆதரவுக் கட்சிகளை மட்டும் தமிழ் நாட்டுக்குள் நுழைய விடாதீர்கள். நாடு சுடுகாடாக ஆகி விடும்.தமிழ் மக்கள் தங்கள் சுயமரியாதையை
காத்து அவர்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் காற்றில் பறக்க விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஊழல் கட்சிகள் விசயத்திலும் கவனம் தேவை.
(என் சொந்தக் கருத்து மட்டுமே.)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 11, 2021 3:03 pm

சக்தி18 wrote:தமிழக மக்களே கவனமாக இருங்கள். பாஜக மற்றும் பாஜக ஆதரவுக் கட்சிகளை மட்டும் தமிழ் நாட்டுக்குள் நுழைய விடாதீர்கள். நாடு சுடுகாடாக ஆகி விடும்.தமிழ் மக்கள் தங்கள் சுயமரியாதையை
காத்து அவர்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் காற்றில் பறக்க விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஊழல் கட்சிகள் விசயத்திலும் கவனம் தேவை.
(என் சொந்தக் கருத்து மட்டுமே.)
மேற்கோள் செய்த பதிவு: 1339326

ஈகரையில் எந்த கட்சிக்கும் ஆதரவாக பதிவுகள் வேண்டாமென நீங்கள் கூறியதாக நினைவு. புன்னகை புன்னகை .
அப்பிடி என்றால் ஒரு கட்சிக்கு எதிராகவும் பதிவுகள் பதியக்கூடாது அல்லவா, சக்தி?

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 11, 2021 4:18 pm

உண்மைதான். ஆனால் சமீபத்தைய செயற்பாடுகளை /வெளியிடும் கருத்துகளை பார்க்கும் போது..

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்  …

பாஜக வின் பல திட்டங்களை  ஆதரித்தும் கருத்திட்டிருக்கிறேன்.  எப்போதும் ஒரு கட்சிக்கு எதிராகவோ சார்பாகவோ  செயற்பட்டதில்லை..அவர்கள் தங்களை புனிதர்களாகவும் மற்றவர்களை சாத்தானாகவும் கருதுவதை ஏற்க மனம் ஒப்புதல் தரவில்லை.சமீபத்தைய செயற்பாடுகள் மிகவும் மோசமானதாக இருப்பதை காணக்கூடியதாக இருப்பதைக் கண்டேன்.இது தேர்தல் பிரச்சாரமும் அல்ல.தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டியே கருத்திட்டேன்.

கட்சிக்கு ஆதரவாக கருத்திடுவது பிரச்சாரம்,எதிராக கருத்திடுவது விழிப்புணர்வு என எண்ணுகிறேன்.

( தவறானால் ...ஈகரை விதிகளுக்கு மாறாக இருப்பின்  நீக்கி விடலாம்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 11, 2021 5:41 pm

அரசியலில் யாரும் புனிதர்கள் இல்லை.
ஈகரையின் விதிமுறைகளில் இது அடங்காது.
எந்த கட்சிக்கும் சார்பாக,தேர்தல் சமயத்தில் பதிவுகள் இடவேண்டாமென்பது
தற்காலிகமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு நடைமுறை புரிதல் மட்டுமே.

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக