புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10 
22 Posts - 54%
ayyasamy ram
உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10 
18 Posts - 44%
mini
உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10 
375 Posts - 58%
heezulia
உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10 
220 Posts - 34%
mohamed nizamudeen
உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10 
4 Posts - 1%
mini
உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10 
2 Posts - 0%
Saravananj
உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிருக்கும் உயிர் கடவுள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 08, 2021 8:00 am

* ரோஜாவிடமிருந்து பூக்களைத்தான் பறிக்க வேண்டுமே
ஒழிய, அதிலுள்ள முள்ளைச் சீவ வேண்டியதில்லை.

அதுபோல, படிக்கும் சாஸ்திரங்களில் இருந்து சாரத்தை ம
ட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர,
சாரமில்லாத வேண்டாத விஷயங்களைத் தள்ளிவிட வேண்டும்.

* கடலில் ஒரு அலை முடிந்ததும் மற்றொரு அலை கிளம்பிக்
கொண்டே இருக்கும். அதுபோல குதர்க்கபுத்தி கொண்டவர்களின்
உள்ளத்தில் பலவிதமான சந்தேகங்கள் கிளம்பியபடியே இருக்கும்.
அதை தீர்த்து வைப்பது என்பது சமுத்திரத்தை கட்டுப்படுத்துவது
போலத்தான்.

* கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போலத் தோன்றினாலும்,
அதை சாவி கொடுத்து இயக்கியவன் ஒருவன் இருக்கிறான்
அல்லவா? அதுபோல, உலகவாழ்க்கை இயற்கையாகவே நடப்பது
போல கண்ணுக்குத் தோன்றினாலும், அதை இயக்குவிப்பவன்
ஒருவன் இருக்கிறான். அவனையே பகவான் என்று அழைக்கிறோம்.

* உயிருக்கும் உயிராக இருப்பவர் கடவுள்.
உடலுக்குள் இருக்கும் உயிரையே யாராலும் காணமுடியவில்லை.
அப்படியிருக்க உயிரின் உயிரை இவ்வுலகில் அறியவல்லவர் தான்
யார்?

* ஈரமண்ணில் செடி கொடிகள் வளரும். காய்ந்த மண்ணில் செடி
பட்டுவிடும். அதுபோல, இரக்கம் கொண்ட மிருதுவான
இதயத்தில்தான் பக்தி வளரும். கடினமான இதயத்தில் பக்திக்கு
இடமே இருப்பதில்லை.
-
-கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக